பிரதமாரால் நான்கு குழுக்கள் நியமனம்

அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகளின் பற்றாக்குறையை நீக்குவதுடன்,  மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான முன்மொழிவுகளைப் பெறுவதற்கு நான்கு விசேட குழுக்களை இலங்கை பிரதமர் ரணில்…
Read More...

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட 7 பேரை உடனடியாக கைது செய்யுமாறு வழக்கு தாக்கல்

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட 7 பேரை உடனடியாக கைது செய்யுமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிடுமாறு கோரி சட்டத்தரணி ஒருவரினால் கொழும்பு நீதவான் நீதிமன்றில்…
Read More...

6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாயம்

நாட்டின் 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நுவரெலியா, இரத்தினபுரி, களுத்துறை, கண்டி, கேகாலை, மாத்தறை ஆகிய 6 மாவட்டங்களுக்கு இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல்…
Read More...

ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜனாதிபதி காலமானார்

ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜனாதிபதி ஷேக் கலிபா பின் ஜாயத் அல் நஹயன் இன்று  வெள்ளிக்கிழமை காலமானதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சமீப நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு…
Read More...

‘நான் உயிருடனே உள்ளேன்’ – நித்யானந்தா

தான் உயிருடனே இருப்பதாகவும்இ மருத்துவர்கள் கண்காணிப்பில் இருப்பதால் வழக்கம்போல் செயல்பட சில காலம் பிடிக்கும் என்றும் நித்யானந்தா விளக்கம் அளித்துள்ளார். பல்வேறு சர்ச்சையில் சிக்கிய…
Read More...

‘கோட்டாகோகம’ அப்படியே தொடரட்டும்

'கோட்டாகோகம' போராட்டம் அப்படியே தொடர வேண்டுமென கூறிய புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க, போராட்டக்காரர்கள் மீது எவ்விதமான பொலிஸ் இடையூறுகளும் ஏற்படுத்தப்பட மாட்டாது என்றும்…
Read More...

அல்-ஜசீரா ஊடகவியலாளர் சுட்டுக்கொலை

பலஸ்தீனிய அமெரிக்கரான அல்ஜசீரா ஊடகவியலாளர் ஷிரீன் அபு அக்லே மேற்குக் கரை நகரமான ஜெனினில் இஸ்ரேலிய இராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டார். மேற்குக் கரையில் இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கைகள்…
Read More...

பிரதமரை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு

இலங்கையில் பிரதமரை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு உண்டு என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். எந்தவொரு கட்சியும்…
Read More...

ஜனாதிபதிக்கெதிரான நம்பிக்கையில்லா பிரேரணை 17 ஆம் திகதி

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியால் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப்பிரேரணை மீது பாராளுமன்றத்தில் எதிர்வரும் 17 ஆம் திகதி விவாதம்…
Read More...

இன்று நடைபெறவிருந்த நேர்முகத்தேர்வு ஒத்திவைப்பு

பாடநெறிசாரா நடவடிக்கைகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான 2022-2021 கல்வியாண்டுக்குரிய பல்கலைக்கழக அனுமதிக்கான நேர்முகத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு…
Read More...