உலகின் மிக நீளமான தொங்கு நடைப்பாலம்

உலகின் மிக நீளமான தொங்கு நடைப்பாலம் அதிகாரபூர்வமாக செக் குடியரசில் திறக்கப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளாகப் கட்டப்பட்டு வந்த தொங்குபாலத்தின் மொத்த நீளம் 721 மீற்றர். இது கடல்…
Read More...

சுற்றுலாப்பயணிகளின் வருகை 60 வீதமாக வீழ்ச்சி

இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 60 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. உணவு, எரிபொருள் நெருக்கடி நிலை மற்றும் நாட்டில்…
Read More...

நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு எந்தத் தடையும் இல்லை

நாட்டில் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு எந்தத் தடையும் இல்லை எனவும் போரில் இறந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை நினைவேந்த உறவுகளுக்கு முழு உரிமை உண்டு. அதை எவரும் தடுக்கவே முடியாது எனவும்…
Read More...

பால்மா பொதியின் விலை மேலும் அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் பால்மா பொதியின் விலை மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், 400 கிராம் பால்மாவின் விலை 1,020 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு கிலோகிராம்…
Read More...

தங்கத்தின் விலையில் வீழ்ச்சி

அமெரிக்க டொலரின் மதிப்பு இரண்டு தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ள நிலையில் தங்கத்தின் விலை குறைவடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை…
Read More...

17 முதல் 20 வரை கொழும்பில் விஷேட பாதுகாப்பு

மேல்மாகாணத்தில் எதிர்வரும் 17 முதல் 20 ஆம் திகதி வரையில் கொழும்பில் விசேட பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். விசேட கடமைகளுக்காக மேல் மாகாணத்துக்கு வெளியிலிருந்து 1,000…
Read More...

நாளையும் மின்வெட்டு இல்லை

நாடளாவிய ரீதியில் நாளை திங்கட்கிழமை மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்னாயக்க தெரிவித்துள்ளார். வெசாக் பூரணை தினமான இன்று…
Read More...

அநுராதபுரத்தில் பௌத்த பிக்கு உட்பட 22 பேர் கைது

நாட்டில் கடந்த வாரம் ஏற்பட்ட அரசியல் அசாதாரண சூழ்நிலையின் போது அரசியல் வாதிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் வீடுகள் சேதமாக்கப்பட்டதுடன் பல வீடுகள் தீரக்கிரையாக்கப்பட்டன.…
Read More...

பஸ் சேவைகளை 10 சதவீதமாக குறைக்க தீர்மானம்

டீசல் கிடைக்காவிட்டால் நாளை திங்கட்கிழமை முதல் தனியார் பஸ்கள் சேவையிலிருந்து விலக நேரிடும் என  சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார். டீசல் இன்மையால் நாடு முழுவதும் பஸ்…
Read More...

வடகொரியாவில் 187,000க்கும் மேற்பட்டோர் சுயதனிமையில்

வட கொரியாவில் கொரோனா தொற்றினால் குறைந்தது ஒருவர் உயிரிழந்திருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. இதற்கு முன்னதாக அங்கு வைரஸ் தொற்றால் சிலர் பாதிக்கப்பட்டிருப்பதாய் அறிவிக்கப்பட்டிருந்தது.…
Read More...