கனி மீது வாள்வெட்டு தாக்குதல்

ஆவா குழுவைச் சேர்ந்த  அளவெட்டி " கனி " என்பவர் மீது இன்று செவ்வாய்க்கிழமை இரவு வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சண்டிலிப்பாய் பகுதிக்கு காரில் சென்றிருந்த இவரை பின்தொடர்ந்து ,…
Read More...

அரச ஊழியர்களுக்கான புதிய அறிவிப்பு விரைவில்

அரச ஊழியர்களை கடமைக்கு அழைப்பதை மட்டுப்படுத்துவதற்கு அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் கே.டி.எஸ்.ருவன்சந்திர தீர்மானித்துள்ளார். இது தொடர்பில், பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண…
Read More...

புதிய பிரதமராக எலிசபெத் போா்ன்

பிரான்ஸின் புதிய பிரதமராக எலிசபெத் போா்ன் (61)  நியமிக்கப்பட்டாா். இந்தப் பதவிக்கு நியமிக்கப்படும் 2-ஆவது பெண் இவா். பிரான்ஸ் அதிபராக இமானுவல் மேக்ரான் கடந்த மாதம் 2ஆவது முறையாகத்…
Read More...

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு புதிய வீடுகள்

தலவத்துகொட பகுதியில் நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான இடத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக 100 வீடுகள் நிர்மாணிக்கப்படுகின்றன. அண்மையில் நாட்டில் பல பகுதிகளில் ஏற்பட்ட…
Read More...

7 நா.ம.உறுப்பினர்களிடம் குற்றப் புலனாய்வு திணைக்களம் வாக்குமூலங்களை பதிவு செய்யவுள்ளது

கடந்த திங்கட்கிழமை 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் 7 நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் குற்றப் புலனாய்வு திணைக்களம் வாக்குமூலங்களை பதிவு செய்யவுள்ளதாக பொலிஸார்…
Read More...

விசேட தேவையுடையவர்களுக்கு முன்னுரிமை

அத்தியாவசிய சேவைகளைப் பெற்றுக்கொள்வதில் விசேட தேவையுடையவர்களுக்கு முன்னுரிமை வழங்குமாறு அனைத்து பொது மற்றும் தனியார் நிறுவனங்களிடம் அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. நாட்டில் தற்போது…
Read More...

காலி முகத்திடல் சம்பவம் : முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அமல் சில்வா கைது

காலி முகத்திடல் மற்றும் அலரிமாளிகைக்கு அருகில் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு ஒரு வாரம் கடந்துள்ள போதிலும் சம்பவம் தொடர்பில் இதுவரையில் ஒருவர்…
Read More...

இன்று நள்ளிரவு முதல் தடை

கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சையுடன் தொடர்புடைய மேலதிக வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகளை நடத்துவதற்கு இன்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் பரீட்சை நிறைவடையும் வரை தடை…
Read More...

20ஆம் திகதி முதல் சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்காக எதிர்வரும் 20ஆம் திகதி முதல் சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படுகின்ற நிலையில் ஜூன் மாதம் 2ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படும் என கல்வி…
Read More...

பாராளுமன்றம் இன்று கூடுகிறது

பாராளுமன்றம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை  காலை 10.00 மணிக்கு கூடுகிறது. நாட்டில் ஏற்பட்ட வன்முறை மற்றும் அரசியல் மாற்றத்தின் பின்னர்…
Read More...