2மணித்தியாலம் 10 நிமிடங்களுக்கு மட்டும் மின்வெட்டு

திங்கட்கிழமை முதல் 02மணித்தியாலம் 10 நிமிடங்களுக்கு மின்வெட்டுக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. நாளை 23 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள கல்விப்பொது தராதர சாதாரண…
Read More...

தனியார் எரிபொருள் பவுசர் உரிமையாளர்கள் பொலிஸ் பாதுகாப்பை கோரியுள்ளனர்

இலங்கை பெற்றோலிய தனியார் எரிபொருள் பவுசர் உரிமையாளர்கள் சங்கம், எரிபொருள் கொண்டு செல்லும் போது பாதுகாப்பு வழங்குமாறு பொலிஸ் மா அதிபரிடம் இன்று ஞாயிற்றுக்கிழமை கோரிக்கை விடுத்துள்ளனர்.…
Read More...

21வது திருத்தம் அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும்

அரசியலமைப்பின் 21வது திருத்தம் தொடர்பாக நாளை திங்கட்கிழமை அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும் என, நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இரட்டைக் குடியுரிமை…
Read More...

தேசிய பாடசாலைகளுக்கு அனுமதி கோரும் விண்ணப்பங்களை வழங்குவது இன்று முதல் இடைநிறுத்தம்

மாணவர்களை தேசிய பாடசாலைகளுக்கு சேர்ப்பதற்கான அனுமதி கோரும் விண்ணப்பங்களை வழங்குவது இன்று வெள்ளிக்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு…
Read More...

விசாரணைகளில் இருந்து நாம் ஒதுங்கவில்லை: நாமல் தெரிவிப்பு

கோட்டகோகம மீதான தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளில் இருந்து தாங்கள் தப்பிசெல்லமாட்டோம் என தெரிவித்த முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, விசாரணைகளுக்கு பூரண ஆதரவை வழங்குவதாகவும் இன்று…
Read More...

தீ வைப்புடன் தொடர்புடையவர் கைது

மிரிஹான சம்பவத்தின் போது பேருந்துக்கு தீ வைத்தமை தொடர்பில் 42 வயதுடைய நபர் ஒருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். நுகேகொட, கங்கொடவில…
Read More...

06 விடயங்களுக்கும் தாம் உடன்படுவதாக:பிரதமர் தெரிவிப்பு

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவினால் நாட்டினை முன்னோக்கி செல்லும் பாதை குறித்து முன்வைக்கப்பட்ட கடிதத்திற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதிலளித்துள்ளார்.…
Read More...

பாடசாலைகளுக்கான முதலாம் தவணை முடிவடைகின்றது

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான 2022 ஆம் ஆண்டிற்கான முதல் பாடசாலை தவணை நாளை வெள்ளிக்கிழமை முடிவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 2021 ஆம் ஆண்டுக்கான…
Read More...

தாய்ப்பாலை விற்கும் இளம் தாய்

அமெரிக்காவைச் சேர்ந்த அலிசா என்ற இளம் தாய் தனக்கு அதிகளவு தாய்ப்பால் சுரப்பதால் அதனை சேகரித்து வைத்து, தேவைப்படுவோருக்கு குறைந்த விலையில் விற்பனை செய்து வருகிறார். அமெரிக்காவில்…
Read More...

விநியோக நடவடிக்கை நாளை ஆரம்பிக்கப்படும்

வழமையான பெற்றோல் விநியோகம் நாளை வியாழக்கிழமை முதல் மீள ஆரம்பிக்கப்படும், என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. கடந்த திங்கட்கிழமை தொன் கணக்கிலான…
Read More...