எரிபொருட்களின் விலை மீண்டும் அதிகரிப்பு

இன்று செவ்வாய்க்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலை மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒக்டென் 92 ரக பெற்றோல் லீட்டர் ஒன்றின் புதிய விற்பனை விலை 420…
Read More...

33 இலட்சம் குடும்பங்களுக்கு இரண்டு மாதங்களுக்கு நிவாரணம்

பொருட்களின் விலை அதிகரிப்பு மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள சமுர்த்தி பயனாளர்கள் மற்றும் உதவி தேவையான 33 இலட்சம் குடும்பங்களுக்கு இம்மாதம் முதல் எதிர்வரும் இரண்டு…
Read More...

மே 9 சம்பவத்துடன் தொடர்புடைய 1500 பேர் கைது

அலரி மாளிகைக்கு அருகிலான 'மைனா கோ கம' மற்றும் காலி முகத்திடல் 'கோட்டா கோ கம' பகுதிகளில் இடம்பெற்று வரும் ஆர்ப்பாட்டங்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் அதனைத் தொடர்ந்ததான கலவரம் தொடர்பில்…
Read More...

குரங்கு அம்மை தொற்று நோய் இலங்கையிலும் பரவியுள்ளதா?

உலகின் பல நாடுகளில் பரவியுள்ள குரங்கு அம்மை தொற்று நோய் தொடர்பான பரிசோதனையை மேற்கொள்ள மற்றும் நோய்த் தொற்றை கண்டறிவதற்கான வசதிகள் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் உள்ளதாக…
Read More...

கைது செய்யப்பட்டவர்களில் 150 பேர் ஜே.வி.பி யினர்

பாராளுமன்ற உறுப்பினர்கள் வீடுகள் மீது நடத்திய தாக்குதல்களுடன் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஜே.வி.பிக்கு தொடர்புள்ளது. அதற்கான ஆதாரங்களும் எம்மிடம் உள்ளது எனவும் இது தொடர்பில் அந்தக்…
Read More...

 ஐந்து இலட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் தோற்றும் க.பொ.த சாதாரண தரப்பரீட்சை இன்று

நெருக்கடி நிலைமைகளுக்கு மத்தியில் கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது. இன்று ஆரம்பமாகும் இந்த பரீட்சை எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி வரை…
Read More...

“மங்கிபாக்ஸ்” வைரஸ் பரவும் அபாயம் : உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

-ச.சந்திரபிரகாஷ்- உலக நாடுகளை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக கொரோனா பெருந்தொற்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வந்த நிலையில், தற்போது மங்கிபாக்ஸ் வைரஸ் தொற்று நோய் உலகம் முழுவதும்…
Read More...

மட்டு .சந்தை கட்டிடத் தொகுதியில் சூரிய மின் பிறப்பாக்கி தகடுகள் பொருத்தும் நடவடிக்கைகள் ஆரம்பம்

உலக வங்கியின் அனுசரணையுடன் மட்டக்களப்பு மாநகர சபையினால் சூரிய சக்தியில் இருந்து மின்சாரத்தை பெறும் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது. மட்டக்களப்பு மாநகர சபைக்கு உரித்தான நகரின் மத்தியில்…
Read More...

மூத்த எழுத்தாளர் தெணியான் காலமானார்

 மூத்த எழுத்தாளர் தெணியான் (க.நடேசு) இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை வடமராட்சி பொலிகண்டியில் தனது 80 வது வயதில் காலமானார் 1964இல் ‘விவேகி’ சிற்றிதழில் வெளிவந்த ‘பிணைப்பு’ எனும்…
Read More...

கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சார்த்திகளுக்கு விஷேட அறிவிப்பு

கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு நாளை திங்கட்கிழமை தோற்றவுள்ள மாணவர்களை முன்கூட்டியே பரீட்சை மண்டபங்களுக்கு அனுப்பி வைக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் பெற்றோரிடம் கோரிக்கை…
Read More...