முன்னாள் ஜனாதிபதியை கைது செய்யுமாறு சிங்கப்பூர் சட்டமா அதிபர் திணைக்களத்தில் சர்வதேச அமைப்பு…

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர் துஷ்பிரயோகங்களை ஆவணப்படுத்தும் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பு தெற்காசிய நாட்டில் பல தசாப்தங்களாக நீடித்த உள்நாட்டுப் போரில்…
Read More...

ஆணுறைக்கு அடிமையாகியுள்ள இளைஞர்கள் – அதிர்ச்சி தகவல்

உலகில் உள்ள மனிதர்கள் பல்வேறு விதமான பொருள்கள் மற்றும் பழக்கங்களுக்கு அடிமையாவது வழமை என்ற நிலையில், இந்தியாவின் ஒரு பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் திடீரென ஆணுறைக்கு…
Read More...

இஸ்லாமிய பெண்கள் 16 வயதில் திருமணம் செய்து கொள்ளலாம்

இஸ்லாமிய பெண்கள் 16 வயதில் திருமணம் செய்து கொள்ளலாம் என , இந்திய - பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது. பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்தில்…
Read More...

நாளை முதல் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும்

மக்களை தொடர்ந்தும் ஒடுக்கும் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு எதிராக அடுத்த வாரம் முதல் பாரிய தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என, ஐக்கிய மக்கள் சக்தி…
Read More...

எரிபொருளை வழங்கும் நேரம் : அரச இணையதளத்தின் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்

இலங்கையில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருளை வழங்கும் நேரங்கள் தொடர்பிலான தகவல்களை வழங்கி வந்த அரச இணையத்தளத்தின் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.…
Read More...

இரு தினங்களில் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இலங்கை வருகை

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று எதிர்வரும் ஜூன் மாதம் 20ஆம் திகதி திங்கட்கிழமை இலங்கை வரவுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து…
Read More...

கரை ஒதுங்கிய நிலையில் குழந்தையின் சடலம் மீட்பு

வென்னப்புவ, வைக்கலா கடற்கரையில் பகுதியிலிருந்து கரை ஒதுங்கிய நிலையில் குழந்தையின் சடலம் இன்று சனிக்கிழமை மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட சடலம் சுமார் 4 அடி உயரம் கொண்ட 5 வயது…
Read More...

திங்கள் முதல் இரு வாரங்களுக்கு பாடசாலைகள் மற்றும் பொது சேவைகளுக்கான ஆன்லைன் முறை ?

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நாடு முழுவதுமாக பூட்டப்பட வேண்டிய அவசியமில்லை என, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இன்று…
Read More...

வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை கடிதங்களுடன் தபால் ஊழியர் கைது

-நுவரெலியா நிருபர்- பொகவந்தலாவை தபால் நிலையத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவரது வீட்டில் இருந்து ஒரு தொகை கடிதங்கள் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை மீட்கப்பட்டுள்ளதோடு குறித்த சம்பத்துடன்…
Read More...

தென்கிழக்கு பல்கலைக்கழக இதழியல் டிப்ளோமா பயிற்சி நெறி சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

-அம்பாறை நிருபர்- இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் கடந்த 2017/18 ஆம் ஆண்டிற்கான இதழியல் டிப்ளோமா கற்கை நெறிக்கான டிப்ளோமா சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை காலை…
Read More...