மட்டக்களப்பு உட்பட பல மாவட்ட சட்டவிரோத குடியேற்றக்காரர்களை ஏற்றி வந்த அவுஸ்திரேலிய கப்பல் கொழும்பை…

அவுஸ்திரேலியாவிலிருந்து திருப்பியனுப்பப்பட்ட 46 இலங்கையர்கள் இன்று வெள்ளிக்கிழமை முதல் முறையாக அவுஸ்திரேலிய எல்லைப் படை கப்பலில்; கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்தனர். சட்டவிரோதமாக…
Read More...

தலவாக்கலையில் வீட்டிற்குள் தவறி விழுந்த புலி- ஒருவர் படுகாயம்

தலவாக்கலை, லோகி தோட்டம் பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்த புலி பலத்த சிரமங்களின் மத்தியில் உயிருடன் பிடிக்கப்பட்டு, நுவரெலியா மிருக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.…
Read More...

கதிர்காம பாத யாத்திரீகளுக்கு இராணுவ , கடற்படையினர் உதவி

இலங்கை இராணுவம் மற்றும் இலங்கை கடற்படையினரின் சமூக மேம்பாட்டு நலத்திட்டங்களுக்கமைய யாழ்பாணத்திலிருந்து கதிர்காமம் வரை பாத யாத்திரையில் ஈடுபடும் பக்தர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து…
Read More...

கொழும்பு கொட்டாஞ்சேனையில் துப்பாக்கி சூடு ஒருவர் பலி

கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியில் இன்று சனிக்கிழமை இரவு இடம்பெற்ற துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொட்டாஞ்சேனை விவேகானந்த மேடு பகுதியில் இடம்பெற்ற…
Read More...

அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி அழைப்பு

நாட்டில் பொருளாதார மற்றும் சமூக ஸ்திரத்தன்மையை உருவாக்குவதற்கான தேசிய சர்வகட்சி வேலைத்திட்டத்தில் இணையுமாறு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அழைப்பு…
Read More...

அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் பாதுகாப்பு செயலாளரை சந்தித்து பிரியாவிடை பெற்றார்

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரான டேவிட் ஹொலே தனது பதவி காலத்தை நிறைவு செய்து கொண்டு நாடு திரும்பவுள்ள நிலையில் , பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை பாதுகாப்பு அமைச்சின்…
Read More...

மாணவனை வைத்து தனக்கு மசாஜ் செய்யும் ஆசிரியை – வைரலான வீடியோ

ஆசிரியை ஒருவர் மாணவனை (சிறுவன்) வைத்து தனக்கு மசாஜ் செய்யும் வீடியோ வைரலானதையடுத்து குறித்த ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, உத்தரப்பிரதேச அரசு அறிவித்துள்ளது.…
Read More...

துப்பாக்கி சூட்டில் இருவர் பலி ஒருவர் படுகாயம்

அம்பலாங்கொடை கலகொடவில் இன்று புதன்கிழமை மாலை இனந்தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். மோட்டார்…
Read More...

கோட்ட கோகமவின் செயற்பாட்டாளரான புஷ்பிக கைது

பொலிஸ் தலைமையகத்திற்கு அருகில் அண்மையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை தொடர்பில் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியம் மற்றும் கோட்ட…
Read More...

கோட்ட கோகமாவின் முன்னணி செயற்பாட்டாளர் தனிஸ் அலி விமானத்தில் வைத்து கைது

காலி முகத்திடல் போராட்ட தளத்தின் முன்னணி செயற்பாட்டாளர் தனிஸ் அலி செவ்வாய்கிழமை மாலை துபாய்க்கு விமானத்தில் செல்ல முற்பட்ட போது குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டதாக…
Read More...