ஆர்ப்பாட்டத்தின் போது ஊடகவியலாளர்கள் உட்பட 10 பேர் காயம்

மிரிஹான பகுதியில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் விசேட அதிரடிப்படையினருக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் இதுவரை 6 பேர் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில்…
Read More...

உடன் அமுலுக்கு வரும் பொலிஸ் ஊரடங்கு – மேலதிக இணைப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தனிப்பட்ட இல்லத்திற்கு வெளியே இன்று வியாழக்கிழமை மாலை ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலை காரணமாக கொழும்பு வடக்கு, தெற்கு, கொழும்பு மத்திய மற்றும் நுகேகொட பொலிஸ்…
Read More...

வீழ்ச்சியிலிருந்து மீள்வதற்கு அசுர வேகத்தில் செயற்பட வேண்டும்

இலங்கை எதிர்நோக்கியுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீள்வதற்கு அசுர வேகத்தில் செயற்பட வேண்டும் என இந்திய வௌிவிவகார அமைச்சர், கலாநிதி எஸ்.ஜெய்சங்கர், நாட்டிலிருந்து…
Read More...

ஆர்ப்பாட்டத்தை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் இல்லம் அமைந்துள்ள நுகேகொடை - மிரிஹான  - பெங்கிரிவத்தை பகுதியில் மக்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் தற்போது பெரும் பதற்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது.…
Read More...

பிரித்தானியா உள்ளிட்ட மூன்று நாடுகள் இலங்கைக்கு ஒத்துழைப்பு

நாட்டின் எரிசக்தி, சுற்றுலா, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட சில துறைகளை அபிவிருத்தி செய்வதற்கு பிரித்தானியா, தென் கொரியா மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் ஒத்துழைப்பு…
Read More...

6000 மெற்றிக் தொன் டீசலை வழங்க ஐ.ஓ.சி இணக்கம்

மின்னுற்பத்தி நிலையங்களுக்கு 6000 மெற்றிக் தொன் டீசலை வழங்குவதற்கு இந்திய எண்ணெய் நிறுவனம் (ஐ.ஓ.சி) இணக்கம் தெரிவித்துள்ளதாக இலங்கை மின்சார சபை, இன்று வியாழக்கிழமை தெரிவித்தது. டீசல்…
Read More...

மின்சாரம் துண்டிக்கப்பட்டு போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் தாக்குதல்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் இல்லத்தின் முன்னால் நடைபெற்றுவரும் போராட்டம் காரணமாக அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதேவேளை போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் தாக்குதல்…
Read More...

ஏப்ரல் 6ஆம் திகதி சத்தியாக்கிரகப் போராட்டம்

நாடு முழுவதும் எங்களின் சத்தியாகிரகப் போராட்டத்தை முன்னெடுப்பதற்கு நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். அடுத்த சத்தியாக்கிரகப் போராட்டம்  ஏப்ரல் மாதம் 6ஆம் திகதி மாத்தறையில் நடைபெறவுள்ளது. …
Read More...

‘நாயே’ என விளித்தமையினால் கொட்டக்கலை நகரில் பதற்றம்

சமையல் எரிவாயுவை வாங்குவதற்காக நீண்டநேரம் வரிசையில் காத்திருந்த மக்களை, 'நாயே' என விளித்து - திட்டி, வர்த்தக நிலைய உரிமையாளர் மிகவும் கீழ்த்தரமான முறையில் நடந்துகொண்ட சம்பவமொன்று இன்று…
Read More...

ஏறாவூரில் தமிழ்ச்சாரல் கவிதை நூல் வெளியீடும், பெண் ஆளுமைகள் கௌரவிப்பும்

ஏறாவூர் தமிழ்ச்சாரல் கலை இலக்கிய வட்டத்தின் தமிழ்ச்சாரல் கவிதைத் தொகுப்பு நூல் வெளியீடும்இ பெண் ஆளுமைகளைக் கெளரவிக்கும் நிகழ்வும் ஏறாவூர் கலாசார மத்திய நிலையத்தில் நடைபெற்றது.…
Read More...