7 நாட்களாக நங்கூரமிட்டுள்ள டீசல் கப்பல்

37,500 மெட்ரிக் தொன் டீசலை ஏற்றிய மற்றுமொரு கப்பல் நாளை சனிக்கிழமை நாட்டை வந்தடையவுள்ளதாக எரிசக்தி அமைச்சு குறிப்பிட்டது. இந்திய கடன் வசதியின் கீழ், டீசலுடனான குறித்த கப்பல் நாட்டிற்கு…
Read More...

மின்வெட்டுக்கான காரணத்தை அறிவித்தார் பவித்ரா

நாட்டில் மின்சாரத்துக்கான கேள்வி அதிகரித்து உற்பத்தி குறைவடைந்துள்ளமையே மின் துண்டிப்புக்கான பிரதான காரணமென மின்சக்தி அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்தார். தற்போதைய நீண்டநேர…
Read More...

தச்சுத் தொழில்துறையினர் மொரட்டுவையில் ஆர்ப்பாட்டம்

மொரட்டுவை சிலுவை சந்தியில் தச்சுத் தொழில்துறையில் ஈடுபடும் நபர்களால் ஆர்ப்பாட்ட பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக காலி வீதியின் காலி நோக்கி செல்லும் ஒழுங்கையில்…
Read More...

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அடிப்படை உரிமை மனு தாக்கல்

நிதி அமைச்சு, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு, நாணயச் சபை, மத்திய வங்கியின் ஆளுநர், மின்சார சபை மற்றும் அரசாங்க நிறுவனங்களின் அனைத்து பங்குதாரர்களுக்கு எதிராக இலங்கை பொதுப்…
Read More...

நாளை எட்டரை மணிநேர மின்வெட்டு

மின்துண்டிப்பை நாளை சனிக்கிழமை மேற்கொள்வதற்காக இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட கோாிக்கையை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அங்கீகரித்துள்ளது. அதற்கமைய, நாளைய தினம் 8…
Read More...

மொரட்டுவை மேயர் வீட்டின் மீது முட்டைவீச்சு

மொரட்டுவை மேயர் சமன்லால் பெர்னாண்டோவின் வீட்டின் மீது போராட்டக்காரர்களால் கற்கள் வீசப்பட்டன எனினும், பொலிஸார் தலையிட்டு,  நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். இந்நிலையில்…
Read More...

இரண்டாவது நாளாகவும் தொடரும் உண்ணாவிரத போராட்டம்

குடும்ப நல சுகாதார உத்தியோகத்தர்கள் 12 பேரால் ஆரம்பிக்கப்பட்ட சாகும் வரையான உண்ணாவிரத போராட்டம் இன்று வெள்ளிக்கிழமை இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது. சுகாதார அமைச்சுக்கு முன்பாக இந்த…
Read More...

பங்குச் சந்தைக்கு பூட்டு

கொழும்பு பங்குச் சந்தை இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் 11.33 மணியளவில் மூடப்பட்டது. S&P SL20 சுட்டெண் முந்தைய நாளை விட 10%க்கும் அதிகமாக வீழ்ச்சியடைந்ததே இதற்குக் காரணமாகும். இன்றைய…
Read More...

மிரிஹானைக்கு மஹிந்த மற்றும் நாமல் விஜயம்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ ஆகிய இருவரும், மிரிஹானைக்கு களவிஜயம் மேற்கொண்டு நிலைமையை ஆராய்ந்து வருகின்றனர். மிரிஹானவில் உள்ள ஜனாதிபதியின் தனிப்பட்ட…
Read More...

காபந்து அரசாங்கம் அமையுமா?

காபந்து அரசாங்கமொன்றை அமைக்குமாறு ஆளுந்தரப்பைச் சேர்ந்த 11 கட்சிகளின் கூட்டமைப்பினால் ஜனாதிபதியிடம் கோரிக்கையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. தற்போதைய அமைச்சரவையை கலைத்து, அனைத்து…
Read More...