கோட்டாவின் ஜோதிடருக்கு பலத்த பாதுகாப்பு

ஜனாதிபதியின் ஆஸ்தான ஜோதிடரான ஞானாக்காவின் பாதுகாப்புக்காக அனுராதபுரம் தேவாலயத்துக்கு அருகில், பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். ஐக்கிய மக்கள் சக்தியின்…
Read More...

இந்திய உயர் ஸ்தானிகராலயம் மறுப்பு

கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம், இலங்கைக்கு இந்தியா தனது வீரர்களை அனுப்புவதாக ஊடகங்கள் சிலவற்றில் வெளியான அப்பட்டமான தவறான மற்றும் முற்றிலும் ஆதாரமற்ற செய்திகளை கடுமையாக…
Read More...

மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்திய 28 வயதுடைய நபர் கைது

சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி செய்திகளை வெளியிட்டு மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் 28 வயதுடைய நபர் ஒருவர் கம்பளை எத்கல பிரதேசத்தில் வைத்து, இன்று சனிக்கிழமை  கைது…
Read More...

நாளை முதல் நோன்பு

ரமழான் மாதத்துக்கான தலைப் பிறை தென்பட்டுள்ளதால் இலங்கையில் உள்ள முஸ்லிம்கள், நாளை ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் நோன்பை அனுஷ்டிக்குமாறு கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.
Read More...

அராசாங்கத்திற்கான உற்சாக மூட்டல்களே எதிரணியின் போராட்டங்கள் – அமைச்சர் டக்ளஸ்

நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார சவால்களை மனவைராக்கியத்துடன் எதிர்கொள்வதற்கான உற்சாக மூட்டல்களாகவே எதிர்தரப்பினரால் தூண்டி விடப்பட்டுள்ள போராட்டங்கள் அமைந்துள்ளதாக அமைச்சர் டக்ளஸ்…
Read More...

மாணவர்களை பாடசாலைக்கு அழைப்பது தொடர்பான விசேட அறிவித்தல்

கல்வி அமைச்சு ஏப்ரல் 04 ஆம் திகதி முதல் 08 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் பரீட்சைகள் உட்பட அத்தியாவசிய நடவடிக்கைகளுக்காக மாத்திரம் மாணவர்களை பாடசாலைகளுக்கு அழைக்க அதிபர்களுக்கு கல்வி…
Read More...

நீச்சல் தடாகத்தில் இருந்து ஆண் ஒருவர் சடலமாக மீட்பு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாண நகர் பகுதியில் உள்ள பிரபல  தனியார் விடுதி ஒன்றின் நீச்சல் தடாகத்தில் இருந்து ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாண நகரைச் சேர்ந்த 6 பேர் …
Read More...

அவசரகால பிரகடனத்தை ஜனாதிபதி உடனடியாக மீளப் பெற வேண்டும்

வசரகால பிரகடனத்தை ஜனாதிபதி உடனடியாக மீளப் பெற வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். ‘ அவசரகால பிரகடனத்தை…
Read More...

இனவாத கருத்துக்களை வெளியிடுவதால் நிலைமை மேலும் தீவிரமடையக் கூடும்

மிரிஹான பகுதியில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் இனவாத செயற்பாடோ அல்லது பயங்கரவாத செயற்பாடோ அல்ல. இவ்வாறு இனவாத கருத்துக்களை வெளியிடுவதால் நிலைமை மேலும் தீவிரமடையக் கூடும் என்பதால் ,…
Read More...

இன்றைய வானிலை – வளிமண்டவியல் திணைக்களம்

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும்…
Read More...