வெட்டுக்காயங்களுடன் ஆணொருவரின் சடலம் மீட்பு

ஹம்பாந்தோட்டை தங்கல்ல நேடொல்பிட்டிய வெலிஆரே பிரதேசத்தில் வெட்டுக்காயங்களுடன் ஆணொருவரின் சடலத்தை, தங்கல்ல பொலிஸார் இன்று ஞாயிற்றுக்கிழமை  காலை மீட்டுள்ளனர். விவசாயக்…
Read More...

கத்தோலிக்க பாடசாலைகளுக்கு பூட்டு

மேல்மாகாணத்தில் உள்ள அனைத்து கத்தோலிக்க தனியார் மற்றும் சர்வதேச பாடசாலைகளும் ஏப்ரல் 4 முதல் 8 வரை மூடப்பட்டிருக்கும் என கத்தோலிக்க தனியார் பாடசாலைகளின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
Read More...

நடைமுறைப் பரீட்சை நாளை 

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டதன் காரணமாக 2021 (2022) க.பொ.த உயர்தர பரீட்சையின் இசை மற்றும் நடன பாடங்களுக்கான நடைமுறைப் பரீட்சை நாளை  திங்கட்கிழமையே நடைபெறும். அதன்படி, உள்ளூர்…
Read More...

பாகிஸ்தான் பாராளுமன்றம் கலைப்பு

பிரதமர் இம்ரான் கான் கோரிக்கையை ஏற்று பாகிஸ்தான் ஜனாதிபதி ஆரிஃப் ஆல்வி பாராளுமன்றத்தைக் கலைத்துள்ளார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் நம்பிக்கையில்லாத்…
Read More...

வெண்ணிற ஆடையணிந்து கொழும்பில் ஆர்ப்பாட்டம்

கொழும்பு, மார்க்கஸ் பெர்ணான்டோ மாவத்தையில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் காரியாலயத்தில், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் ஜனநாயகத்தை நிலைநிறுத்துமாறு கோரியே…
Read More...

சிவனொளிபாதமலை யாத்திரையை முடித்து வீடு திரும்பிய 29 பேர் நிர்க்கதி

நாட்டில் திடீரென பிறக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தால் மக்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்துள்ளனர். இதற்கமைய, நேற்று சனிக்கிழமை சிவனொளிபாதமலை யாத்திரையை முடித்து விட்டு வீடு…
Read More...

பல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை

பேராதனை பல்கலைக்கழகத்துக்கு எதிராக, பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எனினும், அந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்கு, பொலிஸார் கண்ணீப்புகைப் பிரயோகம்…
Read More...

மஹரகமவில் பதற்றமான நிலைமை

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர், கொழும்பு மார்க்கஸ் பெர்ணான்டோ மாவத்தையில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் காரியாலயத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை  ஒன்று திரண்டிருந்தனர்.…
Read More...

“செல்போன் டவரை” திருடும் கும்பலை மடக்கி பிடித்த பொலிசார்

செல்போன் கோபுரத்தை (டவர்) கழற்றி இரும்பு உட்பட இதர பொருள்களை திருடி விற்பனை செய்து வந்த 4 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர். சென்னை – தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே வைத்து…
Read More...

பொது இடங்களில் மக்கள் தங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் , பொது இடங்களில் மக்கள் தங்குவதற்கு தடை விதித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விசேட வர்த்தமானி  அறிவித்தலை விடுத்துள்ளார். இந்த…
Read More...