நாயுடனும் ஆர்ப்பாட்டங்கள்

கொழும்பு உட்பட நாடளாவிய ரீதியில் பல பிரதேசங்களில், அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இரவு ​வேலையிலும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. பல…
Read More...

மக்கள் தற்போது நம்பிக்கையை இழந்துள்ளனர்

இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி குறித்து இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த நாட்டின் பொருளாதாரத்தை கட்டுப்படுத்தும் மக்கள்…
Read More...

பியல் நிஷாந்தவின் இல்லம் சுற்றிவளைப்பு

பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினரும் மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்தவின் அளுத்கம இல்லத்தை மக்கள் சுற்றிவளைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…
Read More...

மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைப்பு

பொலிஸ்மா அதிபர், தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தலைவர், பாதுகாப்பு மற்றும் ஊடகத்துறை ஆகிய அமைச்சுகளின் செயலாளர்கள் எதிர்வரும் 5 ஆம் திகதி மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு…
Read More...

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இராஜினாமா?

பிரதமர் மஹிந்த ராஜபக்ச தமது பதவியை இராஜினாமா செய்யத் தீர்மானித்திருப்பதாக உயர்மட்ட அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து புதிய அமைச்சரவை விரைவில் நியமிக்கப்படுமென…
Read More...

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மறுப்பு

இலங்கை மின்சாரசபை, நாளைய தினம் அமுல்படுத்துவதற்குக் கோரிய 7 மணிநேர மின்வெட்டுக்கு அனுமதி வழங்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மறுப்பு தெரிவித்துள்ளது. நுகர்வோர் வசதிக்காக இரண்டு நேர…
Read More...

24 மணிநேரத்துக்குள் இடைக்கால அரசாங்கம்?

இன்னும் 24 மணிநேரத்துக்குள் இடைக்கால அரசாங்கம் நிறுவப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பில் உயர்மட்டத்தில் தற்போது பேச்சுவார்த்தைகள்…
Read More...

“சிவன் பாலியல் தொல்லை கொடுப்பதாக” – காளி மாதா பொலிஸில் புகார்

“நான் அவன் இல்லை சிவன்”  சிவன் கூப்பிடுறாரு வா..  என கூறிக் கொண்டு ஆண் சாமியார் பாலியல் தொல்லை கொடுப்பதாக காளி மாதா பொலிஸில் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக மேலும்…
Read More...

ஜனாதிபதியின் மாளிகைக்கு அருகில் ஒருவர் தற்கொலை

மிரிஹானவில் உள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வீட்டிற்கு முன்பாக 53 வயதுடைய ஆண் ஒருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…
Read More...

யாத்திரிகர்கள் பத்திரமாக திருப்பி அனுப்பப்பட்டனர்

திடீரென நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவால் நிர்க்கதிக்குள்ளான  சிவனொளிபாதமலை யாத்திரிகர்களை மீண்டும் அவர்களது சொந்த இடங்களுக்கு பத்திரமாக அனுப்பும் நடவடிக்கையை ஹட்டன்…
Read More...