முட்டை இறக்குமதி தொடர்பிலான அறிவிப்பு

முட்டை இறக்குமதி தொடரும் என்று இலங்கை அரச வர்த்தக பல்நோக்கு கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. முட்டை இறக்குமதியின் மூலம் சந்தையில் ஏற்பட்டிருந்த முட்டை தட்டுப்பாட்டை தவிர்க்க முடிந்ததாக…
Read More...

ஒன்லைன் காதல்: வாழ்க்கையை தொலைத்த பெண்

வலைத்தளங்களின் மூலமாக அறிமுகமாகி ஒன்லைன் மூலமாக நண்பர்களாகி அதன் பின்னர் காதல் வயப்பட்டு நாடு கடந்து தங்கள் துணையை கரம்பிடித்த பல சம்பவங்களை நாம் சமூக வலைத்தளங்களில்…
Read More...

இலங்கை அணி வீரருக்கு கொரோனா தொற்று

இலங்கை கிரிக்கெட் அணி வீரர் குசல் ஜனித் பெரேராவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட்டின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.   குசல் ஜனித்…
Read More...

இரவு முழுவதும் உல்லாசம்: அதிகாலையில் கள்ளக்காதல் ஜோடி செய்த காரியத்தால் அதிர்ச்சியில் மக்கள்

இந்தியாவில் திருமணமாகாத நபருக்கும் 2 பிள்ளைகளின் தாய்க்கும் இடையில் இருந்த திருமணத்திற்கு பிந்திய உறவினால் இருவரும் நேற்று முன்தினம் வியாழக்கிழமை இரவு தூக்கிட்டு தங்கள் உயிரை…
Read More...

பாடலை பாதியில் நிறுத்திய அசானி: பதறும் ரசிகர்கள்

சரிகமப நிகழ்ச்சியில் இலங்கையைச் சேர்ந்த அசானி மற்றும் கில்மிஷா இருவரும் பாடி அசத்தி வரும் நிலையில், அசானி இந்த வாரம் பாடல் பாடிய போது தடுமாற்றம் ஏற்பட்டுள்ளது. பிரபல தொலைக்காட்சியில்…
Read More...

இந்தியா மதுரையில் தரித்துநின்ற புகையிரத பெட்டியில் ஏற்ப்பட்ட தீ விபத்தில் சிக்கி 10 பேர் பலி

இந்தியாவின், மதுரை புகையிரத நிலையத்திற்கு அருகே சாமி தரிசனத்திற்காக பயணம் செய்த யாத்திரிகர்கள் பயணித்த புகையிரத பெட்டி ஒன்றில் இன்று சனிக்கிழமை அதிகாலை 5.30 மணியளவில் ஏற்பட்ட தீ…
Read More...

வயோதிப தாயை வன்புணர்விற்கு உட்படுத்திய மகன் கைது

ரத்தோட்டை பகுதியில் வயதான தாயை வன்புணர்விற்கு உட்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட மகன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். மஹியங்கனையில் வசிக்கும் 74 வயதான வயோதிப தாயொருவர் அவரது 54…
Read More...

யாழ்.மாவட்டத்தின் மிகப்பெரிய சிறுவர் பூங்கா திறந்து வைக்கப்பட்டது

யாழ்.மாவட்டத்தின் மிகப்பெரிய சிறுவர் பூங்கா யாழ்ப்பாணம் இந்து கல்லூரி கல்லூரி பழைய மாணவன் குருபரனினால் திறந்து வைக்கப்பட்டது. எமது சுயசார்பு பொருளாதார மேம்பாடுத்துவதுடன் அதனோடிணைந்த…
Read More...

சும்மாவே வீடு இரண்டாகும்.. இப்ப வீடே இரண்டாயிடுச்சு..!

இந்தியா - விஜய் தொiலைகாட்சியின் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 2017ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ளன. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ்…
Read More...

கடற்கரையில் கைதாகிய வெளிநாட்டவர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

யாழ்ப்பாணம் காரைநகர் கசூரினா கடற்கரையில் பகுதியில் வெளிநாட்டில் இருந்து வவுனியாவிற்கு வந்தவர்கள் நேற்று முன்தினம் வியாழக்கிழமை மது போதையில் குழப்பம் விளைவித்த ஆறு பேர் விளக்கமறியலில்…
Read More...