நோயுற்ற பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்த கொடூரன்

மஹதிவுல்வெவ தெவனிபியவர பகுதியில் நோயுற்ற நிலையில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த 47 வயதுடைய பெண்ணொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பொலிஸ் அவசர இலக்கத்திற்கு அழைப்பு விடுத்து…
Read More...

மட்டக்களப்பில் வாள்வெட்டு: ஒருவர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி

மட்டக்களப்பு புதூர் சேத்துக்குடா பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஒருவர் பலத்த காயங்களுடன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில்…
Read More...

தெரிவு செய்யப்பட்டுள்ளவர்களுக்கு நாளை அஸ்வெசும கொடுப்பனவு

தற்போது தெரிவு செய்யப்பட்டுள்ள 15 லட்சம் அஸ்வெசும பயனாளிகளுக்கு மத்தியில் உண்மையான தகவல்கள் உறுதி செய்யபட்ட 8 லட்சம் பயனாளிகளுக்கு ஜூலை மாதத்திற்கான பணத்தை திங்கள்கிழமை வங்கிகளில் வரவு…
Read More...

தாயை நிர்வாணப்படுத்தி மகனை அடித்துக் கொன்ற கொடூரம்

இந்தியாவில் மத்திய பிரதேசத்தின் சாகர் மாவட்டத்தில் தாயை நிர்வாணப்படுத்தி அவரது மகனை அடித்துக் கொன்றதாக தகவல் கிடைத்துள்ளது. 18 வயதாகும் நிதின் அகிர்வார் மற்றும் அவரது தாயார் ஆகியோர்…
Read More...

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 157 வது ஆண்டு நிறைவு: கல்முனையில் துஆ பிரார்த்தனை நிகழ்வு

-அம்பாறை நிருபர்- இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 157 ஆவது ஆண்டு நிறைவு அனுஸ்டிக்கப்படவுள்ளது. இதனை முன்னிட்டு பல சமூக நலப்பணிகளும் சமய நிகழ்வுகளும் நாடு முழுவதிலும் இடம்பெறவுள்ளன.…
Read More...

வறுமையின் காரணமாக பெண்கள் போதைப்பொருளை விற்கிறார்கள்: சட்டத்தரணி மாதினி விக்னேஸ்வரன்

-திருகோணமலை நிருபர்- உரிமை சார் செயற்பாடுகளில் இளம் தலைமுறையினரை வலுவூட்டும் விதத்தில் திருகோணமலை மாவட்ட பெண்கள் வலையமைப்பு ஏற்பாடு செய்த வதிவிட பயிற்சி பட்டறை நேற்று சனிக்கிழமை இடம்…
Read More...

அகில இலங்கை இளம் கண்டுபிடிப்பாளர் போட்டியில் கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரி மாணவன் தெரிவு

இலங்கைப் பொறியிலாளர்கள் நிறுவனம் (Institute of Engineers, Sri Lanka -IESL) வருடத்திற்கான இளம் கண்டுபிடிப்பாளர் (Junior Inventor of the Year 2023) எனும் தலைப்பில் மாகாண ரீதியில்…
Read More...

பாலர் பாடசாலை மாணவர்களின் சுகாதார மேம்பாடு தொடர்பில் விசேட நிகழ்வுகள்

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம் றிபாஸின் வழிகாட்டலுக்கும் ஆலோசனைக்கும் அமைவாக பாலர் பாடசாலை மட்டங்களில் சுகாதார மேம்பாட்டினை விஸ்தரிப்பது…
Read More...

தொழில் வழிகாட்டல் மற்றும் திறன் மேம்படுத்தல் செயலமர்வு

மெற்றோ பொலிட்டன் கல்வி நிறுவனம் மற்றும் மனித மேம்பாட்டு அமைப்பின் ஏற்பாட்டில் முழுநாள் தொழில் வழிகாட்டல் மற்றும் திறன் மேம்படுத்தல் சம்பந்தமான செயலமர்வு சம்மாந்துறை அல் - மர்ஜான் தேசிய…
Read More...

தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் “திறன்மிகு தொழில் முனைவோர்” தொடர்பான…

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை மாவட்ட உற்பத்தித்திறன் உத்தியோகத்தர்களால் தெரிவு செய்யப்பட்ட தொழில் முயற்சியாளர்களுக்கான திறன்மிகு தொழில் முனைவோருக்கான நிகழ்வானது நேற்று முன்தினம்…
Read More...