சிறுவர்களின் பாதுகாப்புக்கு நாமே பொறுப்புடைய பிரஜைகளாவோம் யாத்திரீகர்கள் மத்தியில் சமூக மட்டத்திலான…

- ஏ.எச்.ஏ. ஹுஸைன்- “சிறுவர்களின் பாதுகாப்புக்கு நாமே பொறுப்புடைய பிரஜைகளாவோம்” எனும் தொனிப் பொருளில் அமைந்த சமூக மட்டத்திலான உறுதியுரையுடன் கையெழுத்துப் பெறும் விழிப்புணர்வுப்…
Read More...

மனைவியை உலக்கையால் தாக்கிய பொலிஸ் கான்ஸ்டபிள்

பொலிஸ் கான்ஸ்டபிள் தனது மனைவியை உலக்கையால் தாக்கி காயப்படுத்திவிட்டு தனது இரண்டு மகள்களையும் வீட்டையும் தாக்க முயன்ற போது அவரது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளும் பிடித்து பொலிஸாரிடம்…
Read More...

இலங்கையின் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு ஐக்கிய நாடுகள் சபை ஆதரவு

இலங்கையின் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு ஐக்கிய நாடுகள் சபை தொடர்ச்சியான ஆதரவை வழங்கும் என அதன் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி மார்க் அண்ட்ரே ஃப்ராங்க் பிரதமர் தினேஷ் குணவர்தனவை அலரி…
Read More...

மட்டக்களப்பில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

மட்டகளப்பில் பிரபல போதைப் பொருள் வியாபாரி ஒருவர் 15 கிராம் 750 மில்லி கிராம் அளவிலான ஐஸ் போதைப்பொருளுடன் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். காத்தான்குடி பொலிஸ்…
Read More...

கரடியின் தாக்குதலில் பறிபோன கண்

வவுனியா, சிதம்பரபுரம் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை கரடி தாக்கியதில் குடும்பஸ்தர் படுகாயமடைந்துள்ளார். சிதம்பரபுரம் பகுதியில் உள்ள காட்டுப் பகுதிக்கு குறித்த நபர் சென்ற போதே…
Read More...

மின்சார வேலியில் தும்பிக்கை சிக்கி கொம்பன் யானை உயிரிழப்பு

புத்தளம் ஆனமடுவ செம்புவெவ பகுதியில் தும்பிக்கை மின்சார வேலியில் சிக்குண்டு கொம்பன் யானையொன்று உயிரிழந்த நிலையில் சடலமாக இன்று சனிக்கிழமை வனஜீவராசிகள் கட்டுப்பாட்டுப் பிரிவினரால்…
Read More...

சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையில் திருத்தம்

சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை சூத்திரத்தின்படி திருத்தம் செய்யப்படவுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி எதிர்வரும் திங்கட்கிழமை இந்தத் திருத்தம்…
Read More...

சதுரங்க போட்டியில் தேசிய மட்டத்துக்கு தெரிவான பாடசாலை மாணவன்

கடந்த மாதம் 22,23 ஆம் திகதிகளில் இடம்பெற்ற மாகாணமட்ட சதுரங்க போட்டிகளில் பங்குப் பற்றிய நு.ஹோல்புரூக் தேசிய பாடசாலை மாணவனான சௌந்தராஜன் ரெபிஷான் (13E-Tec) மாகாண அளவில் 6ஆம் இடத்தினை…
Read More...

உழவு இயந்திரம் குடைசாய்ந்து விபத்து: 15 வயது சிறுவன் பலி

வவுனியா, பூவரசங்குளம், மடுக்குளம் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை உழவு இயந்திரம் குடைசாய்ந்ததில் இரண்டு சிறுவர்கள் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது…
Read More...

வாள், கோடரியுடன் நடந்து சென்ற இளைஞன்

யாழ். கட்டுடை பகுதியில் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற புலனாய்வு தகவலுக்கமைய வாள் மற்றும் கோடரியுடன் நடந்து சென்ற இளைஞரை நேற்று வெள்ளிக்கிழமை இரவு கைது செய்துள்ளதாக மானிப்பாய் பொலிஸ் நிலைய…
Read More...