பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சடலமாக மீட்பு

இரத்தினபுரி பகுதியில் எஹலியகொட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனது உத்தியோகபூர்வ குடியிருப்புக்குள் இருந்து துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இது தற்கொலையா…
Read More...

டயனா கமகே வைத்தியசாலையில் அனுமதி

இராஜாங்க அமைச்சர் டயனா கமகே ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சுஜித் பெரேரா பாராளுமன்றத்தில் தன் மீது தாக்குதல்…
Read More...

லலித் கொத்தலாவல காலமானார்

செலிங்கோவின் முன்னாள் தலைவரும் செலான் வங்கியின் ஸ்தாபக தலைவருமான லலித் கொத்தலாவல (வயது - 84 ) கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார்.
Read More...

மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை நீடிப்பு

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 9 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி, பதுளை, நுவரெலியா,…
Read More...

2 பாடசாலை மாணவர்களை காணவில்லை

மாரவில பிரதேசத்தில் 2 பாடசாலை மாணவர்கள் நேற்று வியாழக்கிழமை பிற்பகல் முதல் காணாமல் போயுள்ளனர். நாத்தாண்டி பிலாகட்டுமுல்ல நாலந்தா வித்தியாலயத்தில் கல்வி பயின்று வரும் நாத்தாண்டிய,…
Read More...

வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழமுக்கம்

தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் இன்று வெள்ளிக்கிழமை காலை காற்றழுத்த தாழமுக்கம் உருவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி மேற்கு மத்திய…
Read More...

மருத்துவமனைக்கு சென்று வீடு திரும்பிய பேருந்திலேயே பிரிந்த உயிர்

பதுளையில் இன்று வெள்ளிக்கிழமை சிகிச்சைக்காக வைத்தியசாலைக்குச் சென்றுவிட்டு பேருந்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை அதே பேருந்திலேயே உயிரிழந்துள்ளார். டிக்கோயா,…
Read More...

லிட்ரோ எரிவாயு விலையில் ஏற்படப்போகும் திடீர் மாற்றம்

லிட்ரோ எரிவாயு விலை திருத்தத்தின் போது 12.5 கிலோகிராம் வீட்டு சிலிண்டரின் விலை 200 ரூபாவிற்கு மேல் அதிகரிக்கப்படும் என அந்த நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். உலக…
Read More...

சுற்றுலாத்துறை வருமானம் அதிகரிப்பு

இந்த ஆண்டின் முதல் 9 மாதங்களில் நாட்டின் சுற்றுலாத்துறை வருமானம் கடந்த ஆண்டை விட 97.5 வீதத்தினால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கடந்த ஆண்டின் முதல் 9 மாதங்களில்…
Read More...

ஒரே நேரத்தில் 1,800 ஜோடிகளுக்கு திருமணம் நடத்திய அரசு

நைஜீரியாவில் அரசு 1,800 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நைஜீரியா கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இதன் காரணமாக அங்கு…
Read More...