கிளிநொச்சி திருநகர் பகுதியில் தனியார் காணி ஒன்றில் புதையல் இருப்பதாக கூறி நேற்று வெள்ளிக்கிழமை கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றின் அனுமதியுடன் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் அகழ்வுப்பணிகள்… Read More...
முல்லைத்தீவு - அளம்பில் கடற்கரையில் உயிரிழந்த நிலையில் 15 அடி நீளமுடைய சுறா ஒன்று இன்று சனிக்கிழமை கரையொதுங்கியுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கை கடற்கரையில் தொடர்ச்சியாக… Read More...
தற்போது மாதாந்த அடிப்படையில் மேற்கொள்ளப்படும் எரிபொருள் விலை திருத்தம் அடுத்த வருடம் முதல் தினசரி அடிப்படையில் மாற்ற நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர… Read More...
நீர்கொழும்பு - குருநாகல் வீதியின் தம்பதெனிய பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை காலை ஏற்பட்ட விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.
பட்டா ரக லொறியொன்று நீர்கொழும்பு - குருநாகல் வீதியின்… Read More...
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஆரம்பித்து நான்கு வருடங்கள் கடந்துள்ள போதிலும் உட்கட்டமைப்பு வசதிகள், அடிப்படை வசதிகள் பெரியளவில் ஏற்படுத்தப்படவில்லை என மக்கள் குற்றம்… Read More...
சீதுவை பிரதேசத்தில் கொழும்பில் இருந்து நீர்கொழும்பு நோக்கி பயணித்த ரயில் ஒன்றில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை பெண் ஒருவர் மோதி உயிரிழந்துள்ளார்.
சீதுவை பிரதேசத்தின் லியனகேமுல்லை பகுதியை… Read More...
வெலிகந்தை மைத்திரிகம பிரதேசத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இனம் தெரியாதோரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் தாய் யானையை குட்டியானை… Read More...
2024ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலை நடத்தவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் இன்று சனிக்கிழமை பிற்பகல் 2 மணியளவில்… Read More...
பதுளை – கொழும்பு பிரதான வீதியின் ஹப்புத்தளை பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளமையினால் குறித்த வீதியூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த வீதியூடான போக்குவரத்தினை… Read More...
கல்வி அமைச்சுக்கு முன்பாக எதிர்வரும் 24ஆம் திகதி ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கு ஆசிரிய – அதிபர் தொழிற்சங்கங்களின் ஒன்றிணைந்த சபை தீர்மானித்துள்ளதாக அதன் பிரதி இணைப்பாளர் ஜோசப்… Read More...