தண்ணீரால் அலர்ஜி: பெண்ணுக்கு நேர்ந்த சோகம்

அமெரிக்கா பெண்ணொருவருக்கு தண்ணீர் பட்டாலே ஒவ்வாமை ஏற்பட்டுவிடும் விநோதமான நோய் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கலிபோர்னியாவைச் சேர்ந்த டெஸ்ஸா ஹன்சன் (வயது - 25) என்ற…
Read More...

துப்பாக்கிச் சூடு : மூவர் காயம்

காலி அஹுங்கல்ல, உரகஹா வீதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டு காயமடைந்த மூவர் பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த…
Read More...

ஓமான் வளைகுடாவில் நிலநடுக்கம்

ஓமான் வளைகுடாவில் நேற்று சனிக்கிழமை 4.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த நிலநடுக்க அதிர்வை தெற்கு அல் ஷர்கியா மாகாணத்தில் வசிக்கும்…
Read More...

வாகன விபத்து: தந்தை உயிரிழப்பு

முல்லைத்தீவு பகுதியில் நேற்று சனிக்கிழமை இரவு 10 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார். செல்வபுரம்…
Read More...

கொரோனா தடுப்பூசியில் புற்றுநோய் வைரஸ்?

பைசரின் கொரோனா தடுப்பூசியில் புற்றுநோயை உண்டாக்கும் சிமியன் வைரஸ் 40 (எஸ்.வி 40) டிஎன்ஏ வரிசை உள்ளதாக ஹெல்த் கனடா அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த…
Read More...

மின் கட்டண அதிகரிப்பிற்கு எதிராக வழக்குத் தாக்கல்

மின் கட்டண அதிகரிப்பிற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படும் என மின் பாவனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு வழங்கிய அனுமதி…
Read More...

மீரியபெத்தையில் மீண்டும் மண்சரிவு அபாயம்

பதுளை – கொஸ்லந்தை – மீரியபெத்தையில் ஏற்கனவே மண்சரிவு ஏற்பட்ட பகுதியில் மீண்டும் மண்சரிவு ஏற்படக் கூடிய அபாயம் நிலவுவதாக ஹல்தமுல்ல பிரதேச செயலாளர் கே.என். பிரியங்கனி எச்சரிக்கையை…
Read More...

துப்பாக்கிசூடு: ஓய்வுபெற்ற கிராம அலுவலரின் நிலை

கம்பஹா மாவட்டம், அத்தனகல்லை பிரதேசத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் இருவர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…
Read More...

மான் வேட்டை: மூன்று பேர் கைது

ஹட்டன் கொழும்பு பழைய வீதியில் உள்ள ஸ்ரேதன் தோட்ட பகுதியில் மானை வேட்டையாடி கொண்டு செல்ல முயற்சி செய்தவர்கள் இன்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய…
Read More...

பற்றி எரிந்த மோட்டார் சைக்கிள்

கொழும்பு விகாரமஹாதேவி பூங்காவிற்கு அருகில் இன்று சனிக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் இரண்டு இளைஞர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. அருகில் இருந்த…
Read More...