களஞ்சியசாலைகளிலிருந்து மாயமான நெல்

நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஐந்து களஞ்சியசாலைகளில் காணப்பட்ட சுமார் 10 இலட்சம் ரூபா பெறுமதியான நெல் தொகை காணாமல் போயுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, குருநாகல்…
Read More...

வாகன விபத்து:3 பேர் காயம்

திருகோணமலை -ஈச்சிலம்பற்று பூநகர் பகுதியில் உள்ள வீதியில் டிமோ பட்டா ரக வாகனமொன்று இன்று திங்கட்கிழமை காலை விபத்துக்குள்ளானதில் 3 பேர் காயமடைந்துள்ளனர். ஈச்சிலம்பற்று -சூரநகர்…
Read More...

ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை செய்த மோசமான செயல்

கண்டி மற்றும் கம்பளை மாவட்டத்தில் அமைந்துள்ள இரண்டு அரச வங்கிக் கிளைகளில் பண மோசடியில் ஈடபட்ட பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹிந்தகலை பிரதேசத்தைச் சேர்ந்த 69 வயதுடைய ஓய்வு…
Read More...

2 பெண் பத்திரிகையாளா்களுக்கு 7 ஆண்டுகள் சிறை

ஈரானில் கடந்த ஆண்டு பொலிஸ் காவலில் உயிரிழந்த மாஷா அமீனி தொடா்பான செய்தியை வெளியுலகுக்குக் கொண்டுவந்த இரு பெண் பத்திரிகையாளா்கள் மீது அமெரிக்க அரசுக்கு ‘ஒத்துழைப்பு’ அளித்தது உள்ளிட்ட…
Read More...

தனியார் காணியொன்றில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட யானை

புத்தளம் - சாலியவெவ நீலபொம்ப கிராமத்தின் வீடு ஒன்றுக்கு அருகாமையில் உள்ள தனியார் காணியொன்றில் யானையொன்று நேற்று ஞாயிற்று கிழமை காலை உயிரிழந்துள்ளது. 25 வயது மதிக்கத்தக்க 8 முதல் 9…
Read More...

போதைப் பொருளுடன் வெளிநாட்டு பெண் கைது

இலங்கைக்கு கொக்கெய்ன் போதைப்பொருளை கடத்திவந்த வெளிநாட்டு பெண்ணொருவர் நேற்று ஞாயிற்றுகிழமை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More...

மட்டக்களப்பில் லியோ படம் பார்க்க சென்றவர்கள் மீது வாள் வெட்டு

மட்டக்களப்பு - செங்கலடி திரையரங்கில் கடந்த வெள்ளிக்கிழமை விஜய் நடித்து வெளியான லியோ படம் பார்க்கச் சென்ற இரு இளைஞர் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட முரண்பாடு கைலகலப்பாக மாறி வாள் வெட்டில்…
Read More...

மண்மேடு சரிந்து விழுந்து மாணவன் உயிரிழப்பு

மாத்தறை - கொலொன்ன தடயம் கந்த பிரதேசத்தில் நேற்று ஞாயிற்று கிழமை இரவு வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். தொரபனே பாடசாலையில் கல்வி பயிலும் 17…
Read More...

விவசாயிகளுக்கு வாயு துப்பாக்கிகள்

அங்குனுகொலபெலஸ்ஸவில் இடம்பெற்ற வன விலங்குகளினால் ஏற்படும் பயிர் சேதங்களை தடுக்கும் வகையில் விவசாயிகளுக்கு 268 வாயு துப்பாக்கிகள் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவினால்…
Read More...

பாடசாலைகளுக்கு விடுமுறை

நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக தெனியாய கல்வி வலயத்துக்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு இன்றைய தினம் திங்கட்கிழமை விடுமுறையளிக்கப்பட்டுள்ளதாக தென் மாகாண கல்வி செயலாளர் ரஞ்சித் யாபா…
Read More...