மனைவிக்கு கணவனால் நேர்ந்த கதி: கணவன் எடுத்த விபரீத முடிவு

பூகொட மண்டாவல பிரதேசத்தில் குடும்ப தகராறு காரணமாக கணவன் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்ததோடு தானும் தற்கொலை செய்துகொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர். மண்டாவல பகுதியைச்…
Read More...

செப்டெம்பரில் பணவீக்கம் வீழ்ச்சி

தேசிய நுகர்வோர் விலைச்சுட்டெணுக்கு அமைவாக மதிப்பிடப்படும் நாடளாவிய ரீதியிலான பணவீக்கம் கடந்த ஓகஸ்ட் மாதம் 2.1 சதவீதமாகப் பதிவாகியிருந்த நிலையில், அது செப்டெம்பர் மாதம் 0.8 சதவீதமாக…
Read More...

நல்லூரானின் மானம்பூ உற்சவம்

-யாழ் நிருபர்- வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் விஜயதசமி – மானம்பூ உற்சவம் இன்று செவ்வாய்கிழமை காலை இடம்பெற்றது. கருவறையில் வீற்றிருக்கும் அலங்கார…
Read More...

இந்தியாவிலிருந்து பெறுமதியான பொருட்கள் கடத்தல்: 12 பேர் கைது

-மன்னார் நிருபர்- இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடல் அட்டைகள் மற்றும் மஞ்சளை கடத்த முற்பட்ட 12 பேர் இந்திய பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். ராமேஸ்வரம் அடுத்த மண்டபம் தெற்கு…
Read More...

தீபாவளி பண்டிகையின் சிறப்பு

பண்டிகைகள் எதற்காக என்றால் மக்கள் அனைவரும் இன்பமாக கொண்டாட வேண்டும் என்ற காரணத்தினால் தான். அதனால் ஆரியர் திராவிடர் கதை சொல்லி நிம்மதியை கெடுக்கும் நரகாரசுரர்களை பற்றி கவலை கொள்ளாமல்…
Read More...

மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞனின் சடலம் மீட்பு

பண்டாரகம, பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பண்டாரகம பொலிஸார் தெரிவிக்கின்றனர். தேசிய நீர் வழங்கல் சபையின் ஒப்பந்த அடிப்படையில் சேவைகளை வழங்கும்…
Read More...

உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் யானை

அக்கரைப்பற்று இசங்காணிச்சீமை வயல் பிரதேசத்தில் கடந்த திங்கட்கிழமை அதிகாலை வேளையில் வீழ்ந்த காட்டு யானையொன்று இரு தினங்களாக கால்வாய்க்குள் வீழ்ந்து உயிருக்கு போராடி வருவதாக அக்கரைப்பற்று…
Read More...

சி.ஐ.டியினரைத் தாக்கிய நால்வர் கைது

ரம்புக்கனை பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் இரு உத்தியோகத்தர்களை தாக்கிய குற்றச்சாட்டில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட நால்வரில் ஆசிரியத் தொழிலில் ஈடுபடும்…
Read More...

சிவன் ஆலயத்திற்கு சாள்ஸ் எம்.பி விஜயம்.

-மன்னார் நிருபர்- முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட ஒட்டன் குளம் பகுதியில் அமையப் பெற்றுள்ள நர்மதா நதீஸ்வரர் சிவன் ஆலய நிர்வாகத்தினரின் வேண்டு…
Read More...

இறக்குமதி வரி குறைப்பால் அரசுக்கு பத்தாயிரம் கோடி இழப்பு

ஒக்டோபர் 2020 இல், நிதி அமைச்சு வெள்ளை சீனி , பருப்பு இறக்குமதிக்கு கிலோவுக்கு 25 சதம் குறைக்கப்பட்டதால் அரசுக்கு பத்தாயிரம் கோடி ரூபா வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக இறக்குமதியாளர்கள்…
Read More...