இலங்கையில் சர்வதேச பாடசாலை ஆசிரியரின் அநாகரிக செயல்

பண்டாரவளை பகுதியில் சர்வதேச பாடசாலையில் பணியாற்றும் ஆசிரியர் பாடசாலை மாணவிகளின் நிர்வாண புகைப்படங்களை எடுக்க முயற்சித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில்…
Read More...

மின் கட்டணத்தை குறைக்க நடவடிக்கை

புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்களை செயலிழக்கச் செய்வதற்கு ஏற்படுத்தப்பட்ட தடைகள் அனைத்தும் முறியடிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த…
Read More...

காணாமல் போன 3 மாணவர்கள்: கண்டால் தகவல் தரவும்

நல்லதண்ணி பொலிஸ் பிரிவில் உள்ள லக்சபான தோட்ட எமில்டன் பிரிவில் நேற்று வியாழக்கிழமை முதல் 3 சிறுவர்கள் காணாமல் போயுள்ளனர். நடராஜா நிலூக்ஷன் (வயது - 15), யோகராஜன் திவாகர் (வயது -13),…
Read More...

மட்டு நகரில் வகுப்பறைக்குள் நுழைந்து 9ஆம் தர மாணவன் மீது தாக்குதல் : மாணவன் வைத்தியசாலையில் அனுமதி –…

-ச.சந்திரபிரகாஷ்- மட்டக்களப்பு நகரில் உள்ள பிரபல ஆண்கள் கல்லூரியில் 9ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவன் ஒருவர் சக மாணவனின் தந்தையால் இன்று வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியளவில்…
Read More...

துப்பாக்கி சூடு: தம்பதியினர் கைது

தெஹிவளையில் பொலிஸ் உத்தியோகத்தரை துப்பாக்கியால் சுட்டு படுகாயப்படுத்திய கணவன் மனைவி கைது செய்யப்பட்டுள்ளனர். மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் தெஹிவளையில் வைத்து கைது…
Read More...

வாகன விபத்து: ஒருவர் உயிரிழப்பு

நேற்றிரவு மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லூண்டாய் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கீரிமலை பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய ஜோசப் சுதர்சன் என்பவரே…
Read More...

வீதிக்கு இறங்கிய அதிபர் ஆசிரியர்கள்

-யாழ் நிருபர்- இசுறுபாய முன்பாக நேற்றுமுன்தினம் புதன்கிழமை அதிபர், ஆசிரியர்கள் நடாத்திய போராட்ட ஊர்வலத்தின் மீது அரசு நடத்திய வன்முறை தாக்குதல் சம்பவத்தை கண்டித்து வட மாகாணத்தில்…
Read More...

காஷ்மீர் கறுப்பு தினத்தினை முன்னிட்டு போராட்டம்

காஷ்மீர் கறுப்பு தினத்தினை முன்னிட்டு காஷ்மீர் மக்களின் சுதந்திரப் போராட்டத்திற்கு ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் அமைதியான கவன ஈர்ப்புப் போராட்டமும், மகஜர் கையளிக்கும் நிகழ்வும்…
Read More...

பலஸ்தீன் மக்களுக்கு ஆதரவாக கல்முனை வாழ் மக்களின் போராட்டம்

-அம்பாறை நிருபர்- பலஸ்தீன் மக்களுக்கு ஆதரவாக கல்முனை வாழ் மக்களின் போராட்டம் மற்றும் துஆ பிராத்தனை இன்று வெள்ளிக்கிழமை கல்முனை முகையதீன் ஜும்மா பள்ளிவாசலின் அருகில் இடம் பெற்றது.…
Read More...

உளநலம் தொடர்பிலான செயலமர்வு

-கிண்ணியா நிருபர்- தம்பலகாமம் பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான உளநலம் தொடர்பான செயலமர்வொன்று பிரதேச செயலக மண்டபத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. தம்பலகாமம் பிரதேச செயலாளர்…
Read More...