ஆற்றில் இருந்து அடையாளம் தெரியாத சடலம் மீட்பு

மொரட்டுவை பொல்கொட ஆற்றில் அடையாளம் தெரியாத சடலம் இன்று சனிக்கிழமை மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட சடலம் 5 அடி உயரம் உடையதெனவும் நீதவான் விசாரணைகளை அடுத்து, சடலம் களுபோவில…
Read More...

இறந்த நிலையில் யானையின் சடலம் மீட்பு

வவுனியா - ஹொரவப்பொத்தானை வீதியில் இறந்த நிலையில் யானை இன்று சனிக்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளனர். ஹொரவப்பொத்தானை காட்டுப் பகுதியில் இருந்து…
Read More...

மின் கட்டணத்தில் மாற்றம் இன்றேல் வெதுப்பக பொருட்களின் விலைகள் உயரும்

மின் கட்டண அதிகரிப்பு தொடர்பான தீர்மானத்தை அரசாங்கம் மீள் பரிசீலனை செய்ய வேண்டும் இன்றேல் வெதுப்பக உற்பத்தி பொருட்களின் விலை அதிகரிக்கப்படும் என அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள்…
Read More...

மலையக மக்களின் வாழ்க்கை

இவர்களினுடைய நம்பிக்கையின் அடையாளச் சின்னமாக இருப்பது தேயிலை எனும் பச்சை தெய்வமாகும் மழை, வெயில், காற்று, அட்டை, புழு, பூச்சிகள், பாம்புகள் என பல்வேறு இயற்கை செயற்பாடுகள் மற்றும்…
Read More...

வாகன விபத்து: பரிதாபமான நிலையில் இளைஞன்

பொரளை - கொடகம பனாகொட வீதியில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். ஹோமாகம பிரதேசத்தில் வசிக்கும் 20 வயதுடைய…
Read More...

அம்பிட்டிய தேரருக்கு எதிராக சட்ட நடவடிக்கை: அமைச்சர் ஜீவன் கோரிக்கை

இனவாதத்துக்கு தூபமிடும் வகையில் செயற்படும் மட்டக்களப்பு, அம்பிட்டிய சுமண ரத்ன தேரருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ்மா அதிபரிடம் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின்…
Read More...

காசாவில் யுத்த நிறுத்தத்தை கோரும் ஐநா: இலங்கை ஆதரவு

காசாவில் உடனடி போர் நிறுதத்தை கோரி ஐக்கியநாடுகள் பொதுச்சபையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்திற்கு இலங்கை ஆதரவளித்துள்ளது. மேலும் ஐக்கியநாடுகள் பொதுச்சபை தீர்மானம் காசாவிற்குள்…
Read More...

சம்பந்தனின் முதுமையை காட்டி தலைவர் பதவிக்கு ஆசைப்படும் சுமந்திரன்

-யாழ் நிருபர்- சம்பந்தனின் முதுமையை காரணம் கூறி கூட்டமைப்பின் தலைவர் பதவியை குறி வைக்கும் நோக்கில் சுமந்திரன் எம்.பி காய் நகர்த்துவதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஊடகப்…
Read More...

போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த புதிய திட்டம்

-யாழ் நிருபர்- போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த புதிய திட்டம் நடைமுறைப்படுத்த மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைவாக பாடசாலை ஆரம்பிக்கும்…
Read More...

சிறுவனுக்கு பியர் பருக்கியவர் கைது

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாவடி பகுதியில்,  10 வயதுச் சிறுவனுக்கு பியர் பருக்கிய ஒருவர் சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More...