கிணற்றில் வீழ்ந்த காட்டுயானைகள்

பதுளை ரிட்டிகல பகுதிலுள்ள விவசாய கிணறொன்றுக்குள் விழுந்த 4 காட்டுயானைகள் பல மணிநேர முயற்சியின் பின்னர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளன. இரண்டு தாய் யானைகளும், இரண்டு குட்டிகளுமே இவ்வாறு…
Read More...

தைராய்டு நோய் தொடர்பான விளக்கமும் தீர்வுகளும்

மே 25ஆம் திகதி உலக தைராய்டு தினமாக அனுஷ்டிக்கப்படுகின்றது. தைராய்டு என்றால் என்ன? தைராய்டு என்பது மனிதர்களின் கழுத்தில் இருக்கும் பட்டாம்பூச்சி வடிவ சுரப்பியாகும். மூளை,…
Read More...

பாரிய விபத்து: குழந்தை உட்பட நால்வர் படுகாயம்

யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் இன்று ஞாயிற்று கிழமை நண்பகல் இடம்பெற்ற விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதி உட்பட ஐவர் பயணித்த நிலையில் நான்கு பேர் காயமடைந்துள்ளனர். மூன்று பெண்கள் ஒரு…
Read More...

சனி, சுக்கிர கிரக பெயர்ச்சி.. இந்த 4 ராசிகளுக்கு பணமழை

நவம்பர் மாதம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. தீபாவளி பண்டிகை நவம்பரில் கொண்டாடப்படும் என்ற நிலையில், சில கிரகங்களின் மாற்றாமானது 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். அதில் இரு…
Read More...

வைத்தியசாலைகளில் சிகிச்சைகள் மட்டுப்படுத்தல்

மருந்துகள் மற்றும் இரசாயன தட்டுப்பாடு காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலை உட்பட பல வைத்தியசாலைகளில் சத்திரசிகிச்சைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அகில இலங்கை தாதியர் சங்கம்…
Read More...

கிழக்கு ஆளுநர் வடக்கு மீனவர்களை அடகுவைக்க வேண்டாம்

-யாழ் நிருபர்- கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் இந்தியாவில் தனது வியாபாரத்தை தக்க வைக்க வடபகுதி மீனவர்களை அடகு வைக்க வேண்டாம் என யாழ்ப்பாண மாவட்ட கடற் தொழிலாளர் கூட்டுறவு…
Read More...

“தூரிகை வரையும் மின்மினிகள்” ஹைக்கூ கவிதை நூல் வெளியிட்டு வைப்பு

- ஏ.எச்.ஏ. ஹுஸைன்- வைத்தியர் ஜலீலா முஸம்மில் எழுதிய “தூரிகை வரையும் மின்மினிகள்” ஹைக்கூ கவிதை நூல் வெளியீடு நேற்று சனிக்கிழமை இரவு ஏறாவூர் வாவிக்கரையில் அமைந்துள்ள கலாசார மத்திய…
Read More...

மட்டக்களப்பில் ஊடக தேசிய கொள்கை உருவாக்குதல் தொடர்பாக விசேட கலந்துரையாடல்

ஊடகத்துறைக்கான தேசிய கொள்கையொன்றை உருவாக்குவது தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று மட்டக்களப்பில் வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. ஜனாதிபதி செயலகத்தின் மேலதிக செயலாளர் லோசினி பீரீஸ்…
Read More...

சமாதானத்தை நிலைநிறுத்த முன்னெடுக்கும் செயற்பாடுகள் பற்றி ஆராய்வு

- ஏ.எச்.ஏ. ஹுஸைன்- மட்டக்களப்பில் சமூக சகவாழ்வை முன்னெடுக்கும் தேசிய சமாதானப் பேரவையின் செயல்திட்டங்களின் ஒரு அம்சமாக சமாதானத்தை நிலைநிறுத்த உள்ளுர் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்…
Read More...

தடியால் தாக்கியதில் வயோதிபர் மரணம்

முல்லைத்தீவில் நேற்று சனிக்கிழமை இரவு 11 மணியளவில் ஒருவர்  அடித்து படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைவேலி பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய இராணுவ சிப்பாயே…
Read More...