மகனுடன் மருந்து எடுக்கச் சென்ற தாய் பரிதாபமாக உயிரிழப்பு

தனது மகனுடன் வைத்தியசாலைக்குச் சென்று கொண்டிருந்த தாய் ஒருவர் காட்டு யானை தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். திறப்பனை, நிரவிய பகுதியை சேர்ந்த லலிதா குமாரி சந்திரலதா (வயது - 50)…
Read More...

பேருந்து விபத்து

புத்தளத்தில் மன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் பலர் காயமடைந்துள்ளனர். சொகுசு பேருந்து வேகமாக மன்னார் நோக்கி பயணிகளுடன் சென்று கொண்டிருந்த…
Read More...

கடைக்குள் புகுந்த மேஜர் ஜெனரலின் கார்

மாவனல்லை ஹிங்குல பிரதேசத்தில் நேற்று புதன்கிழமை மாலை கார் ஒன்று வீதியை விட்டு விலகி மரக்கறி கடை ஒன்றில் மோதியதில் அங்கு பணிபுரிந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். மாவனல்லை, ஹிங்குல…
Read More...

பாடசாலை மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

பாடசாலை அதிபர்களின் பரிந்துரையின் பேரில் பாடசாலை மாணவர்களுக்கு 30 வீத சலுகை விலையில் இன்று முதல் பாடசாலைப் பயிற்சிப் புத்தகங்கள் வழங்கப்படவுள்ளதாக அரச அச்சக சட்டப்படுத்தப்பட்ட…
Read More...

மதுபான உற்பத்தி நிறுவனங்களின் உரிமம் ரத்து

வரி செலுத்தாத டபிள்யூ.எம்.மென்டிஸ், ரன்தெனிகல உள்ளிட்ட 5 நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை…
Read More...

கணவனின் ஆணுறுப்பை பாக்கு வெட்டியால் வெட்டிய மனைவி!

இராணுவ சிப்பாயான தனது கணவனின் ஆணுறுப்பை பாக்குவெட்டியால் வெட்டி காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் மனைவியை பொலிசார் கைது செய்துள்ளனர். அனுராதபுரம் யஹலேகம பிரதேசத்தில் இடம்பெற்ற சம்பவம்…
Read More...

முச்சக்கரவண்டி மோதி விபத்து : ஒருவர் காயம்

இரத்தினபுரி - கிரியெல்ல பிரதான வீதியில் இன்று வியாழக்கிழமை பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர்காயமடைந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், முச்சக்கரவண்டியின் சாரதி…
Read More...

மரம் முறிந்து விழுந்ததில் மூவர் படுகாயம்

கண்டி குண்டசாலை - தெல்தெனிய பிரதான வீதியின் வராபிட்டிய பகுதியில் மரம் முறிந்து விழுந்ததில் கடை சேதமடைந்துள்ளதுடன் 3 பேர் காயமடைந்துள்ளனர். மரம் முறிந்து விழுந்ததில் வீதியில் பயணித்த…
Read More...

காப்பகத்தில் இருந்து தப்பியோடிய சிறுமிகள்

பாணந்துறை வாலான பிரதேசத்தில் அமைந்துள்ள சிறுமிகள் காப்பகத்தில் இருந்து நேற்று புதன்கிழமை மூன்று சிறுமிகள் தப்பிச் சென்றுள்ளதாக காப்பக பொறுப்பாளர் பாணந்துறை பொலிஸ் நிலையத்தில் புகார்…
Read More...

நீண்ட கால போதைப் பொருள் கடத்தல் சந்தேகநபர் கைது

-மன்னார் நிருபர்- மன்னார் தாராபுரம் கிராமத்துக்கு அருகாமையில் நேற்று புதன்கிழமை இரவு 9 மணியளவில் மன்னாரில் நீண்ட காலமாக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படும் சந்தேக நபர்…
Read More...