திருகோணமலை மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளின் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை மாவட்ட செயலகம் மற்றும் அங்கவீனமுற்ற நபர்களுக்கான தேசிய செயலகத்தின் ஏற்பாட்டில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் அனுசரனையின் உதவியுடன் திருகோணமலை…
Read More...

தீகவாபி வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்ட இரண்டு மாடிக் கட்டிடம் கையளிப்பு

உலக வங்கியின் நிதியுதவியில் PSSP திட்டத்தின் ஊடாக தீகவாபிய பிரதேச வைத்தியசாலையில் சகல வசதிகளையும் கொண்ட இரண்டு மாடிக் கட்டிடமொன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளது. வெளிநோயாளர் மற்றும்…
Read More...

இஸ்ரேலில் மேலுமொரு இலங்கையர் மரணம்

ஹமாஸ் அமைப்பினரால் பணயக் கைதியாகப் பிடிக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக இஸ்ரேல் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார…
Read More...

தண்டவாளத்தில் நடந்து சென்ற பெண் உயிரிழப்பு

பாமஸ்டன் - கிரேட்வெஸ்றன் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 1: 30 மணியளவில்  புகையிரதம் வருவதை அவதானிக்காமல் தண்டவாளத்தில் நடந்து சென்ற பெண் புகையிரதத்தில் மோதி படுகாயமடைந்த…
Read More...

ஜனாதிபதி பயணித்த ஹெலி அவசரமாக தரையிறக்கம்

நுவரெலியா நோக்கி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் பயணித்த உலங்குவானூர்தி மோசமான காலநிலை காரணமாக இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் வெல்லவாய புத்ருவகல பாடசாலை மைதானத்தில் அவசரமாக…
Read More...

காட்டு யானை தாக்குதல்: ஆசிரிய ஆலோசகர் மரணம்

அட்டாளைச்சேனை சம்புக்களப்பு வீதியில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்கான ஆசிரிய ஆலோசகர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று வெள்ளிக்கிழமை மாலை உயிரிழந்துள்ளார்.…
Read More...

பலஸ்தீனத்தின் செயற்பாடுகளை கண்டித்து இஸ்ரேலுக்கெதிராகப் பேரணி

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்- மட்டக்களப்பு - கொழும்பு நெடுஞ்சாலை ஏறாவூர் நகரில் பலஸ்தீனத்திலும் காஸா பிரதேசத்திலும் இஸ்ரேல் மேற்கொள்ளும் அட்டூழியங்களையும் போர்க் குற்றங்களையும் கண்டித்தும் போர்…
Read More...

கட்டுப்பாட்டை இழந்த பொலிஸ் ஜீப்

கல்குடா பொலிஸ் நிலையத்திலிருந்து வாழைச்சேனை நோக்கி வேகமாக சென்ற கல்குடா பொலிஸ் நிலைய ஜீப் வண்டி இன்று வெள்ளிக்கிழமை விபத்துக்குள்ளாகியுள்ளது. வாழைச்சேனை துறைமுகத்துக்கு முன்னாலுள்ள…
Read More...

தீ பற்றி எரிந்த வீடு: தங்கியிருந்த முதியவரின் நிலை

இரத்தினபுரி - மல்வல வீதி பகுதியில் உள்ள வீடு ஒன்று தீப்பற்றி எரிந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 54 வயதுடைய மனைவி மற்றும் பிள்ளைகளை பிரிந்து தனியாக வீட்டில் வசித்து வந்தவரே இவ்வாறு…
Read More...

வர்த்தக நிலையத்தில் பொருட்கள் கொள்ளை

மஸ்கெலியா நல்லத்தண்ணியில் உள்ள வர்த்தக நிலையத்தில் நேற்று முன் தினம் புதன்கிழமை இரவு மூன்று இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய…
Read More...