நீதிமன்றத்தினுள் மோதிய சட்டத்தரணிகள்

கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் இரண்டு சட்டத்தரணிகளுக்கு இடையே இடம்பெற்றதாகக் கூறப்படும் மோதல் தொடர்பில் கெசல்வத்தை பொலிஸார் விசாரணைகளை…
Read More...

நிலநடுக்கம்: 128 பேர் உயிரிழப்பு

நேபாளத்தில் நேற்றிரவு 11.42 மணியளவில் 6.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கமொன்று பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவிக்கின்றது. குறித்த நிலநடுக்கத்தினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை…
Read More...

அலங்கார மீன் வளர்ப்பாளர்களின் நிலை

மின்கட்டணம் அதிகரித்துள்ளதால்,தமது தொழிலை தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக, அலங்கார மீன் வளர்ப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். நன்னீர் மற்றும் உப்பு நீர் அலங்கார மீன்கள் வாழும்…
Read More...

அதிரடியாக அதிகரித்தது கொத்து மற்றும் பிரைட் ரைஸ் விலை

கொத்து மற்றும் பிரைட் ரைஸ் உள்ளிட்ட பல உணவுப் பொருட்களின் விலையை இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், அதிகரிக்க அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம்…
Read More...

பேருந்து விபத்து: 7 மாணவர்கள் காயம்

களுத்துறை பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை காலை  இரண்டு பேருந்துகள் மோதி இடம்பெற்ற விபத்தில் 7 பாடசாலை மாணவர்கள் காயமடைந்துள்ளதாக ஹொரணை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். ஹொரணையிலிருந்து…
Read More...

மது போதையில் 3 பிள்ளைகளின் தந்தைக்கு நேர்ந்த கதி

களுத்துறை வடக்கு, மஹா வஸ்கடுவ கந்த பன்சல வீதியில், ஒருவர் மற்றொருவரை கட்டையால் அடித்துக் படுகொலை செய்துள்ளதுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பகுதியை சேர்ந்த ரமோன் ஜயதிஸ்ஸ…
Read More...

வாள்வெட்டுகளுடன் தொடர்புடைய ஒருவர் கைது

யாழ்ப்பாணத்தில் பல வாள்வெட்டு வன்முறைகளில் ஈடுபட்டு இந்தியாவில் தலைமறைவாகியிருந்து நாடு திரும்பிய ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு வன்முறைகளில்…
Read More...

மட்டக்களப்பில் “கிழக்கில் சிவந்த சுவடுகள்” நூல் வெளியீடு

காகம் வடையை கொண்டு சென்றாலும் சாணக்கியன் தான் வடையை கொண்டு சென்றார் என்று தன் மீது பழி சுமத்தப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார். “கிழக்கில் சிவந்த…
Read More...

காஸா பகுதியில் நடைபெற்றுவரும் போர் உடனடியாக நிறுத்தப்படவேண்டுமென கல்முனையில் ஆர்ப்பாட்டப்பேரணி

-அம்பாறை நிருபர்- பலஸ்தீன் மக்களுக்காக ஆதரவு தெரிவித்து இஸ்ரேல் ஆக்கிரமிப்பாளர்களுக்கெதிரான கண்டன ஆர்ப்பாட்டமும் பேரணியும் கல்முனையில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. ஜும்ஆத்…
Read More...

மருதமுனையில் மாபெரும் கண்டன பேரணி

-அம்பாறை நிருபர்- இஸ்ரேல் யுத்தத்தை நிறுத்தி அப்பாவி உயிர்களை படுகொலை செய்வதை கைவிடவேண்டும் என தெரிவித்து மருதமுனையில் மாபெரும் கண்டன பேரணி நேற்று வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகையின்…
Read More...