மரதன் ஓட்ட வீரர் தாக்குதலுக்கு இலக்காகி மரணம்

மரதன் ஓட்ட வீரர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், களனி பகுதியில் முன்னாள் மரதன் ஓட்ட வீரர் சில தரப்பினரிடம்…
Read More...

நாட்டில் தரமற்ற தேங்காய் எண்ணெய் இறக்குமதி?

தரமற்ற தேங்காய் எண்ணெயை நாட்டில் பயன்படுத்த அனுமதிக்கப்பட மாட்டாது என விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். பாராளுமன்றில் நேற்றையதினம்…
Read More...

அவிசாவளையில் தீ பரவல் – 45 பேர் பாதிப்பு

அவிசாவளை – பென்ரீத் தோட்டம் பகுதியிலுள்ள இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் தோட்ட குடியிருப்பொன்றில் பரவிய தீயினால் 8 லயன் அறைகள் தீக்கிரையாகியுள்ளன. தீவிபத்தினால், குறித்த லயன் வீட்டு…
Read More...

வாகன விபத்து: வைத்தியர் உட்பட இருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் கல்லூண்டாய் பகுதியில் இரு மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் வைத்தியரும் மற்றுமொருவரும் உயிரிழந்துள்ளதுடன் இருவர் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று…
Read More...

அழுகிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

புத்தளம் - வன்னாத்தவில்லு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட எட்டாம் கட்டை கரடிபூவல் பகுதியில் உருக்குலைந்த நிலையில் சடலமொன்று இன்று வெள்ளிக்கிழமை மாலை மீட்கப்பட்டுள்ளது. வன்னாத்தவில்லு,…
Read More...

உணவக உரிமையாளரிடம் இலஞ்சம் பெற முயன்ற அதிகாரி

கம்பஹா - கந்தானை பொலிஸ் துணைப் பிரிவு பொறுப்பதிகாரி ஒருவர் இலஞ்சம் பெற முயன்றபோது கைது செய்யப்பட்டுள்ளார். உணவக உரிமையாளர் ஒருவரிடம் 75 ஆயிரம் ரூபாய் இலஞ்சம் பெறும் போதே இலஞ்ச ஊழல்…
Read More...

விவசாயிகளுக்கான அறிவுறுத்தல்

இலங்கையில் சிறுபோகத்தில் பயன்படுத்தப்படாத வவுச்சர்களை பெருபோகத்தின் போது பயன்படுத்துவதற்கு அனுமதிக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. மேற்படித் தகவலை  விவசாயத்துறை…
Read More...

காணாமற்போன யுவதி சடலமாக மீட்பு

கடந்த 3 நாட்களுக்கு முன்னர் காணாமற்போன 24 வயதுடைய யுவதி நேற்று வியாழக்கிழமை கால்வாயின் கரையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வெலிப்பன்ன ஹிஜ்ரா மாவத்தையில் வசித்து வந்த மொஹமட் அமீன்…
Read More...

வீடொன்றில் குண்டு தாக்குதல்: மூவர் கைது

குருணாகல் - ரிதிகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிக்கப்பிட்டிய பகுதியில் நேற்று வியாழக்கிழமை வீடொன்றில் இடம்பெற்ற குண்டு தாக்குதலுடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்கள் கைது…
Read More...

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் மரணம்

கம்பஹா - வெயாங்கொட பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர் நேற்று வியாழக்கிழமை உயிரிழந்துள்ளார். கம்பஹா - வெல்பொல பிரதேசத்தை…
Read More...