டிப்ளோமா ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்க கிழக்கு ஆளுநர் பரிந்துரை

டிப்ளோமாதாரிகளுக்கு நியமனம் வழங்குவது தொடர்பாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும் திறை சேரியின் செயலாளருக்கும் இடையில் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. உயர்…
Read More...

பெரும் போக வேளாண்மையில் பாரிய வீழ்ச்சி

-கிண்ணியா நிருபர்- தற்போது பெரும்போக நெற் செய்கை அறுவடையானது இயந்திரம் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது இருந்த போதிலும் இம் முறை அறுவடையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக கிண்ணியா…
Read More...

யானை – மனித மோதலை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள்

-அம்பாறை நிருபர்- யானை – மனித மோதலை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி எழுத்தாணை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நீதிக்கான மய்யம் அமைப்பின் தலைவர் சட்டத்தரணி ஷஃபி எச்.இஸ்மாயில்…
Read More...

விபத்தில் மாணவன் உயிரிழப்பு

பாணந்துறை, மித்தெனிய - வலஸ்முல்ல பிரதான வீதியில் நேற்று புதன் கிழமை மோட்டார் சைக்கிள் விபத்தில் பாடசாலை மாணவன் உயிரிழந்துள்ளார். வலஸ்முல்ல பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய மாணவனே…
Read More...

குடு ரொஷானுக்கு பிணை

குடு ரொஷான் மற்றும் அவரது சகோதரர் நேற்று புதன் கிழமை கடுமையான பிணை நிபந்தனையின் கீழ் விடுவிக்கப்பட்டுள்ளனர். யுக்திய நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டு விளக்கமறியலில்…
Read More...

அவுஸ்திரேலியா சென்றார் ஜனாதிபதி

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று வியாழக்கிழமை அவுஸ்திரேலியா சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் பெப்ரவரி 9ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை நடைபெறவுள்ள…
Read More...

பாடசாலை மாணவர்கள், பெற்றோர் போராட்டம்: மடு வலய கல்விப் பணிப்பாளர் குறித்து விசனம்

-மன்னார் நிருபர்- மடு கல்வி வலயத்திற்குட்பட்ட மன்/கள்ளியடி பாடசாலையில் தொடர்ச்சியாக மூன்று ஆசிரியர்களை வேறு பாடசாலைக்கு இணைப்பு செய்யப்பட்டுள்ளமை மற்றும் கள்ளியடி பாடசாலை அதிபரை…
Read More...

தான் இறக்குமதி செய்த மருந்துகளையே அருந்தும் கெஹலிய ரம்புக்வெல்ல

கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு அவர் சுகாதார அமைச்சராக இருந்த போது நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட மருந்துகளே அவரது சிகிச்சைக்காக பயன்படுத்துவதாக சிறைச்சாலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர்…
Read More...

முச்சக்கரவண்டி குத்தகை பணத்தை செலுத்த முடியாத தந்தை எடுத்த தவறான முடிவு

கண்டியில் முச்சக்கரவண்டியின் குத்தகைத் தவணையை செலுத்த முடியாமல் ஒருவர் வீட்டில் தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். கண்டி, மஹய்யாவ பிரதேசத்தைச் சேர்ந்த எஸ். பிரியங்கர (வயது -…
Read More...

விஷ வாயு கசிந்ததில் மீனவர் ஒருவர் மரணம்

அம்பலாங்கொடை மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பலநாள் மீன்பிடி படகொன்றில் விஷ வாயு கசிந்ததில் மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பலநாள் மீன்பிடி படகிலுள்ள மீன்களை…
Read More...