பொலிஸ் உத்தியோகத்தருக்கு கத்தியால் குத்து போத்தல் தாக்குதல்

கொழும்பில் தப்பிச்செல்ல முற்பட்ட சந்தேக நபர்களை துரத்திச்சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் தாக்கப்பட்டு படுகாயம் அடைந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், மோட்டார்…
Read More...

வீட்டின் மேல் தென்னை மரம் விழுந்ததில் வீட்டின் ஒரு பகுதி சேதம்

-யாழ் நிருபர்- கிளிநொச்சி கண்டவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கட்டைக்காட்டு பகுதியில் இன்று சனிக்கிழமை அதிகாலை கடும் மழை பெய்து கொண்டிருந்த நிலையில் வீட்டின் மேல் தென்னை மரம்…
Read More...

ஊடக அடக்குமுறைகளிற்கு எதிராக கிளர்ந்தெழுந்த ஊடகவியலாளர்கள்

-யாழ் நிருபர்- படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்களிற்கு நீதிவேண்டியும் ஊடக அடக்குமுறைகளிற்கு எதிராகவும் வவுனியாவில் இன்று போராட்டப்பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா ஊடக…
Read More...

ஐஸ் போதைப் பொருளுடன் பொலிஸ் உத்தியோகஸ்தரின் மகன் கைது

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை -கிண்ணியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் ஐஸ் போதை பொருளை தம் வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் இன்று சனிக்கிழமை இளைஞரொருவரை கைது…
Read More...

மாயமான 13 வயது பிக்கு: பொது மக்களின் உதவியை நாடிய பொலிஸார்

புலத்சிங்கள ஹல்வத்துர சுதம்வர்தனாராம விகாரையில் கற்கை நெறியை மேற்கொண்டு வந்த அமரகெதர தேவசிறி (வயது - 13) என்ற இளம் பிக்கு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவின்ன ரட்டியால…
Read More...

வீதியில் கண்டெடுத்த பெருந்தொகை பணம், நகை : 10 ஆம் தர மாணவிகளின் செயல்

மிகலேவ, மகாவலி தேசிய பாடசாலையை சேர்ந்த இரண்டு சிறுமிகள், வீதியில் கண்டெடுத்த 5 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்கள் மற்றும் பணம் அடங்கிய பார்சலை உரியவர்களிடம் கையளித்துள்ளனர்.…
Read More...

பெற்ற மகளை துஷ்பிரயோகம் செய்த இராணுவ ஊழியர்

2 வருடங்களாக தனது மகளை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாக கூறப்படும் இராணுவ ஊழியர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியா பம்பைமடு 17 ஆவது காலாட்படை முகாமில்…
Read More...

மன்னாரை சேர்ந்த 7 பேர் தனுஷ்கோடியில் தஞ்சம்

-மன்னார் நிருபர்- மன்னார் சாந்திபுரம் பகுதியிலிருந்து இரண்டு குடும்பங்களை சேர்ந்த ஏழு பேர் படகு மூலம் நேற்று வெள்ளிக்கிழமை தனுஷ்கோடிக்கு அடுத்துள்ள மூன்றாம் மணல் திட்டில் சென்று…
Read More...

லாஃப் எரிவாயு விலை தொடர்பாக வெளியான அறிவித்தல்

லாஃப் எரிவாயு விலையை உயர்த்துவதில்லை என லாஃப் எரிவாயு நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதன்படி, 12.5 கிலோ கிராம் வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலை 3,985 ரூபாவாகவும், 5 கிலோ கிராம் எரிவாயு…
Read More...

பேனா வடிவில் துப்பாக்கி: இருவர் கைது

யக்கல - கெசல்வதுகொட வீதிக்கு அருகில் நேற்று வெள்ளிக்கிழமை வெளிநாட்டில் பேனா வடிவில் தயாரிக்கப்பட்ட 9 மி.மீ ரக துப்பாக்கியுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். யக்கல பிரதேசத்தை சேர்ந்த…
Read More...