சிகரெட்டு கடத்திய பெண் கைது

கொழும்பு - கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், ஒரு தொகுதி சிகரெட் கடத்த முயன்ற குற்றச்சாட்டின் பேரில், டுபாயில் இருந்து வந்த இலங்கை பெண் ஒருவரை விமான நிலைய அதிகாரிகள்…
Read More...

அகில இலங்கை கவிச்சக்கரவர்த்தி கம்பன் முன்பள்ளி கட்டட திறப்பு விழா

கிளிநொச்சி மாவட்டத்தின் ஜெயந்தி நகர் பகுதியில் அமைந்துள்ள அகில இலங்கை கம்பன் கழகத்தின் கவிச்சக்கரவர்த்தி கம்பன் முன்பள்ளி கட்டிட திறப்பு விழா இன்று சனிக்கிழமை காலை 10:30 மணி அளவில்…
Read More...

ஏழுமாதங்களாக மகனின் மனைவியை பாலியல் வன்புணர்வு செய்துவந்த மாமனார்

இந்தியா - உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர் நகரில் மகன் வீட்டில் இல்லாத நேரம் பார்த்து மருமகளை 7 மாதங்களாக பலாத்காரம் செய்து வந்த முறைப்பாட்டின் பேரில் மாமனார் மீது பொலிஸார் வழக்குப்பதிவு…
Read More...

இலங்கைக்கு சென்ற மனைவியும் மகனும் மீண்டும் ஜப்பானுக்கு திரும்பவில்லை

இலங்கைக்கு வந்த தனது மனைவியும் மகனும் மீண்டும் ஜப்பானுக்கு திரும்பவில்லை என ஜப்பானிய தந்தை ஒருவர் இலங்கை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இலங்கையை சேர்ந்த…
Read More...

முட்டைகளை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை

அடுத்த வருடம் முதல் முட்டைகளை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை என ஜனாதிபதி ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போது விவசாய அமைச்சர்…
Read More...

ஐஸூடன் சிக்கிய தாத்தா

யாழ்ப்பாணத்தில், பொலிஸ் விசேட அதிரடி படையினருக்கு கிடைத்த தகவலுக்கமைய ஐஸ் போதைப்பொருளுடன் 70 வயது முதியவர் ஒருவர் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார். வல்வெட்டித்துறையைச்…
Read More...

காணாமல் போன பொலிஸ் உத்தியோகத்தர் சடலமாக மீட்பு

சட்டவிரோத செயற்பாட்டை கட்டுப்படுத்தும் வகையில் கடமையின் நிமித்தம் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் காணாமல் போன நிலையில் இன்று சனிக்கிழமை புதுஐயங்குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.…
Read More...

‘S’ என்ற எழுத்தில் பெயர் தொடங்குகிறதா?

பெயரில் என்ன இருக்கிறது என்று அவ்வளவு எளிதாக கூறிவிட முடியாது. ஒவ்வொரு பெயரிலும் ஒவ்வொரு விதமான ஆற்றல், நேர்த்தி, அழகு ஆகியவை இருக்கின்றன. அதே போல ஒவ்வொரு பெயரின் முதல் எழுத்தும் பல…
Read More...

பாடசாலை வகுப்பறைக் கட்டிட நிர்மாண வேலைகள் ஆரம்பம் – தௌபீக் எம்.பி ஆரம்பித்து வைப்பு

தம்பலகாமம் தாயிப் முஸ்லிம் வித்தியாலயத்தின் கற்றல் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு தேவையான வகுப்பறைக் கட்டிடம் இல்லாமல் மாணவர்கள் பல அசௌகரியங்களை எதிர்நோக்கியிருந்தனர். இந்த…
Read More...

பாவனையற்ற படகிற்கு தீ வைப்பு

யாழ்ப்பாணம் வடமராட்சி, பருத்தித்துறை முனைப்பகுதியில் இரவு 10 மணியளவில் பாவனையற்றிருந்த பல நாள் படகிற்க்கு இனந்தெரியாதவர்கள் தீ வைத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பாரிய தீ பரவல்…
Read More...