நெல் உலர விட்டு கொண்டிருந்தவர்களுக்கு நேர்ந்த துயரம்

கிளிநொச்சியில் நேற்று புதன் கிழமை இரவு 11.30 மணியளவில் நெல் உலர விட்டு கொண்டிருந்தவர்கள் மீது டிப்பர் மோதியதில் நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர். இதில் உதயகுமார் குயிலன்(வயது - 23),…
Read More...

கோல் கீப்பர் ராஜா நினைவாக கற்றல் உதவித்திட்டம்

கோல் கீப்பர் ராஜா நினைவாக அன்பே சிவம் அறக்கட்டளையின் கீழ் லண்டன் வாழ் இமானுவல் ஜெரோம் நாகராஜ் மகேந்திர ரவி நிதிப்பங்களிப்பில் திருகோணமலை வாழ் மாணவர்களுக்கான கற்றல் உதவித்திட்டம்…
Read More...

அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் இலங்கை தமிழரசு கட்சி ஒழுங்காக இயங்கும்

அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் இலங்கை தமிழரசு கட்சி ஒழுங்காக இயங்கும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன் தெரிவித்தார். மட்டக்களப்பில் நேற்று புதன் கிழமை மாலை 5…
Read More...

மின்குமிழ் களவாட முயற்சி: முன்னாள் உறுப்பினர் மீது தாக்குதல்

யாழில் வீதி மின் விளக்குகளை களவாட முயன்ற கும்பலை தடுக்க முற்பட்ட, சாவகச்சேரி பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார். யாழ்ப்பாணம் – சாவகச்சேரி, மந்துவில்…
Read More...

சனத் நிஷாந்தவின் வெற்றிடத்திற்கு புதிய உறுப்பினர்

சனத் நிஷாந்தவின் வெற்றிடமடைந்த பாராளுமன்ற ஆசனத்திற்கு பதிலாக புதிய பாராளுமன்ற உறுப்பினர் நியமனம். புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின்…
Read More...

ஆண்களுக்கு இலவச பேருந்து சேவை?

பெண்களுக்கு வழங்குவது போல், ஆண்களுக்கும் இலவச பேருந்து சேவை வழங்க வேண்டும் என பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினாா். சென்னை ஸ்டெல்லா மேரிஸ் மகளிா் கல்லூரி சமூகவியல் துறை,…
Read More...

18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

2024 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பதிவுப் பணியை தாமதமின்றி நிறைவு செய்யுமாறு தேர்தல் ஆணையர் அலுவலகம் நினைவூட்டல் விடுத்துள்ளது. பெப்ரவரி மாதம் 29 ஆம் திகதிக்கு முன்னர் இது தொடர்பான…
Read More...

ரி.ஐ.என் இலக்கம்: மோசடிகளை ஆரம்பித்துள்ள கும்பல்

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட ரி.ஐ.என் வரி இலக்கத்துடன் தொடர்புடைய வங்கிச் சேவை எனக் கூறி மக்களை ஏமாற்றும் கும்பல் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தனியார்…
Read More...

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நிவாரணம்

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரிசி நிவாரணமாக வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் பண்டிகை காலத்தில் குறைந்த வருமானம் பெறும்…
Read More...

200 ஆண்டுகளுக்கு பின் 3 இராஜயோகங்கள்: அதிஷ்டம் கிடைக்கவிருக்கும் 3 ராசியினர்

ஜோதிட விளக்கங்களுக்கமைவாக பெப்ரவரி , மார்ச் மாதங்கள் சில இராசியினருக்கு பல விதத்தில் குடும்பம் மற்றும் தொழில் ரீதியாக முன்னேற்றத்தையும், வெற்றியையும் தரக்கூடியதாக அமையவுள்ளன. 200…
Read More...