காதலியை கொன்று வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைத்த காதலன்

இந்தியாவில் தனது காதலியுடன் ஏற்பட்ட வாய் தர்க்கத்தில் காதலியை கொலை செய்து விட்டு அதனை வாட்சப் ஸ்டேடஸ் வைத்த காதலன் கைது செய்யப்பட்டுள்ளார். கேரளா மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்த…
Read More...

முட்டைகளின் விலை குறைப்பு

நாட்டில் உள்ளூர் முட்டைகளின் விலை குறைந்துள்ளதாக முட்டை உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். “65 மற்றும் 70 ரூபாவாக அதிகரித்திருந்த முட்டையின் விலை வீழ்ச்சிக்கு உள்ளூர் முட்டை உற்பத்தி…
Read More...

கடலாமை இறைச்சியுடன் இருவர் கைது

-யாழ் நிருபர்- சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவற்குழிப் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 21கிலோ கடலாமை இறைச்சி மீட்கப்பட்டிருப்பதுடன் சந்தேக…
Read More...

மிக்ஜாம் சூறாவளி யாழ்ப்பாணத்தில் இருந்து வடகிழக்கு திசையில்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பகுதியில் வலுவடைந்த மிக்ஜாம் சூறாவளி, நேற்றைய தினம் ஞாயிற்று கிழமை வரை யாழ்ப்பாணத்தில் இருந்து வடகிழக்கு திசையில் 365 கிலோ மீற்றர் தொலைவில்…
Read More...

முட்டை இறக்குமதி நிறுத்தப்படும்: நளீன் பெர்னாண்டோ

இந்த வருடத்தோடு முட்டை இறக்குமதி நிறுத்தப்படும் என வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே…
Read More...

வீதியில் பயணித்த பாதசாரிக்கு நேர்ந்த கதி

கம்பஹா மாபிம பகுதியில் இன்று ஞாயிற்று கிழமை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மாபிம பகுதியில் வீதியில் பயணித்த பாதசாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ஏற்பட்ட நிலையில்…
Read More...

பாதுகாப்பு உத்தியோகத்தரை கடத்திய பல்கலைக்கழக மாணவர்கள்

களனி பல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்று பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரை கடத்திச் சென்று தாக்கியுள்ளனர். பிலியந்தலை பிரதேசத்தைச் சேர்ந்த ஏ.எஸ்.தேவப்பிரிய (வயது - 42) என்பவரே இதன் போது…
Read More...

வாகன விபத்து: ஒருவர் மரணம்

வீரம்புகெதர, கிரலபொக்க பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கிரலபொக்க பகுதியில் வேன் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில், மோட்டார்…
Read More...

பாதுகாப்பு இல்லத்தில் சிறுவன் மர்ம மரணம்: துடைப்பத்தால் தாக்கிய பெண்

கைது செய்யப்பட்ட கல்முனை சிறுவர் தடுப்பு நிலையத்தின் கண்காணிப்பாளர் நாளை திங்கட்கிழமை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். திருகோணமலை - உப்புவெளி பிரதேசத்தில் வசிக்கும் 28 வயதான…
Read More...

ஐரோப்பாவில் வெடித்து சிதறும் எரிமலை

இத்தாலியின் சிசிலி தீவில் உள்ள எட்னா எரிமலை மீண்டும் வெடித்துள்ளதுடன் இதுவரை ஆபத்தான சூழ்நிலை எதுவும் ஏற்படவில்லை என வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. சிசிலி தீவில் உள்ள…
Read More...