கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பொங்கல் விழா

இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்தில் 'எழுச்சிப் பொங்கல் விழா – 2024' நேற்று வியாழக்கிழமை பல்கலைக்கழக மைதானத்தில் நடைபெற்றது. மாணவர்களின் ஏற்பாட்டில் பல்கலைக்கழக சமூகம் ஒன்றிணைந்து…
Read More...

சிறையில் பெண்கள் கைதிகள் கர்ப்பமாவதால் பரபரப்பு

இந்தியாவின் மேற்கு வங்கத்தில் சிறையில் இருக்கும் பெண் கைதிகள் கர்ப்பமாகி வருவதை அடுத்து ஆண் சிறை ஊழியர்கள் பெண் கைதிகள் இருக்கும் பகுதியில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்…
Read More...

நாளை முதல் புதிய அஸ்வெசும விண்ணப்பங்கள்

அஸ்வெசும உதவி வழங்கும் திட்டத்துக்கான புதிய விண்ணப்பங்கள் நாளை சனிக்கிழமை முதல் கோரப்பட உள்ளன. பல்வேறு தரப்பினரின் பரிந்துரைகளின் அடிப்படையில், மேலும் 400,000 பயனாளிகளை தேர்வு…
Read More...

கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களுக்கு வெகுசன ஊடக அமைச்சினால் இரண்டு நாள் பயிற்சி செயலமர்வு

-கிண்ணியா நிருபர்- வெகுசன ஊடக அமைச்சினால் ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தி செயற்திட்டத்தின் (யுஎன்டிபி) அனுசரனையின்கீழ் கிழக்கு மாகாண பிராந்திய ஊடகவியலாளர்களுக்கான இரண்டு நாள்…
Read More...

விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு

திகாமட்டுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம் ஹரீஸால் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் கல்முனை அல் பஹ்ரியா மாகா வித்தியாலய தேசிய பாடசாலைக்கு விளையாட்டு…
Read More...

மணல் அகழ்வை நிறுத்த கோரி மக்கள் போராட்டம்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு அம்பன் பகுதியில் நீண்டகாலமாக மேற்கொள்ளப்பட்டுவரும் மணல் அகழ்வை நிறுத்துமாறு கோரி மக்கள் போராட்டதினை இன்று வெள்ளிக்கிழமை காலை…
Read More...

சுகாதாரத்துறையின் மேம்பாட்டிற்கு ஊடகவியலாளர்களின் பங்களிப்பு அவசியமாகும்

-அம்பாறை நிருபர்- சுகாதாரத்துறையின் மேம்பாட்டிற்கு ஊடகவியலாளர்களின் பங்களிப்பு அவசியமாகும் என வைத்திய கலாநிதி சஹீலா இஸ்ஸதீன் கருத்து தெரிவித்தார். கல்முனை பிராந்திய சுகாதார…
Read More...

யாழுக்கு படையெடுத்துள்ள தென்னிந்திய பிரபலங்கள்

யாழ் முற்றவெளி மைதானத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ள பிரபல தென்னிந்திய பாடகர் ஹரிகரனின் இசை நிகழ்வை முன்னிட்டு தென்னிந்திய கலைஞர்கள் யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளனர். குறித்த…
Read More...

இளைஞர்களுக்கான சமாதானம் நல்லிணக்கத்தை மேம்படுத்தும் செயலமர்வு

இளைஞர்களிடையே சமாதானம், மத சுதந்திரம் மற்றும் நம்பிக்கையை மேம்படுத்தும் நோக்கிலான செயலமர்வு எழுத்தாணி பவுண்டேஷன் நிறுவனத்தால் கடந்த 5ஆம் திகதி திருகோணமலையில் தனியார் விடுதியில்…
Read More...

“தூரிகை வரையும் மின்மினிகள்” இரசனைக் குறிப்பு

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்- “தூரிகை வரையும் மின்மினிகள்” ஹைக்கூ கவிதை நூலுக்கான இரசனைக் குறிப்பு மட்டக்களப்பு அஞ்சற் பயிற்சிக் கல்லூரியின் போதனாசிரியர் கே. பாத்திமா ஹஸ்னாவினால் நேற்று…
Read More...