எம்.பி பயணித்த வாகனம் மீது துப்பாக்கி சூடு

பாராளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன பயணித்த வாகனம் மீது இனந்தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர். உத்திக பிரேமரத்ன அநுராதபுரத்தில் உள்ள அவரது…
Read More...

பல்கலைக்கழக மாணவியின் தவறான முடிவு

கிளிநொச்சி கோணாவில் கிராமத்தில் யாழ். பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். கோனாவில் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவியான வசந்தகுமார்…
Read More...

சீமெந்தின் விலை அதிகரிப்பு

சீமெந்து விலை 300 ரூபாவினால் குறைக்கப்படும் என வர்த்தக அமைச்சர் அறிக்கை வெளியிட்ட போதிலும், சீமெந்து விலை மேலும் 100 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய நிர்மாணத்துறை சங்கத்தின்…
Read More...

கடற்கரை வீதியை மறித்து மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

-அம்பாறை நிருபர்- நீண்ட காலமாக இடம்பெற்று வருகின்ற கடலரிப்பிற்கு தீர்வு காணுமாறு சாய்ந்தமருது மீனவர்கள் வீதியை மறித்து போராட்டம் ஒன்றினை இன்று திங்கட்கிழமை மேற்கொண்டனர். அம்பாறை…
Read More...

நீண்ட நாட்களின் பின்னர் யாழ் மக்கள் மகிழ்ச்சியில்

யாழ்ப்பாண மக்கள் நீண்ட மாதங்கள் இடைவெளியின் பின்னர் பெய்த மழையினால் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். கடந்த சில மாதங்களாக நிலவிய அசாதாரண வெப்பநிலை காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும்…
Read More...

இராணுவத்தினரால் இரண்டு உழவு இயந்திரங்கள் பறிமுதல்

-யாழ் நிருபர்- கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறு பகுதியில் நேற்றைய தினம் ஞாயிற்று கிழமை இராணுவத்தினரால் இரண்டு உழவு இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டு பொலிஸாரிடம்…
Read More...

சர்வதேச விசாரணை அவசியம்: காத்தான்குடி தொழில்வாண்மையாளர் மற்றும் சிவில் அமைப்பு கோரிக்கை

2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு சர்வதேச விசாரணைகள் அவசியம் என மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தில் இன்று ஞாயிற்று கிழமை பிற்பகல் 5 மணியளவில் இடம் பெற்ற ஊடக சந்திப்பில்…
Read More...

விநாயகர் சதுர்த்தி: எப்படி பூஜை செய்வது? என்ன நைவேத்திய வைக்கலாம்?

உணவுப் பிரியரான விநாயகருக்கு அப்பம், கொழுக்கட்டை, மோதகம், அவல், பொரி, சர்க்கரைப் பொங்கல், சுண்டல், கொய்யாப்பழம், விளாம்பழம், வாழைப்பழம், தேன், பால் ஆகியவற்றை படைத்து வழிபடலாம்.…
Read More...

காட்டு யானை தாக்கி ஒருவர் பலி

ஹதுன்கம, ஹிம்பிலியாகட பகுதியில் காட்டு யானை தாக்கி 53 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அருகில் உள்ள வீட்டுக்கு செல்வதாக கூறி வீட்டை விட்டுச் சென்ற அவர், வீடு திரும்பாத நிலையில்…
Read More...

மணல் அகழும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை- குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நிலாவெளி - இக்பால் நகர் தொடக்கம் தென்னமரவாடி வரை கடற்கரை ஓரமாக மணல் அகழும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு…
Read More...