விபத்தில் படுகாயமடைந்த குடும்பஸ்தர் பரிதாபமாக உயரிழப்பு

-யாழ் நிருபர்- மன்னாரில் விபத்தில் படுகாயமடைந்த குடும்பஸ்தர் நேற்றையதினம் சனிக்கிழமை உயிரிழந்துள்ளார். வெள்ளாங்குளம் - கணேசபுரம் பகுதியைச் சேர்ந்த பழனி பரஞ்சோதி (வயது - 43) என்ற…
Read More...

மலையக ரயில் சேவை பாதிப்பு

கொட்டகலை மற்றும் ஹட்டன் இடையில் ரயில் தடம் புரண்டமையினால் மலையக ரயில் சேவை பாதிகப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. வெளிநாட்டு படப்பிடிப்பிற்காக கடந்த 24 திகதி முதல் 29…
Read More...

ரயில் பொதி கட்டணங்கள் அதிகரிப்பு

எதிர்வரும் பெப்ரவரி முதலாம் திகதி முதல் ரயில் பொதி கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. கட்டண விபரங்கள் விரைவில் அதிகரிக்கப்படுமென குறித்த திணைக்களம்…
Read More...

சடுதியாக அதிகரிக்கும் தொற்று

இலங்கையில் தொழுநோயின் தாக்கம் அதிகரித்துள்ளதுடன் , தற்போது அதிகளவிலான மக்கள் மத்தியில் தொழுநோய் பாரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் கடந்த வருடங்களுடன்…
Read More...

சமயப் பணிகளுடன் சமூகப் பணிகளையும் செய்யும் தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானம்

-யாழ் நிருபர்- தெல்லிப்பழை துா்க்காதேவி தேவஸ்தானம் சமயப் பணிகளுடன் இணைந்ததான சமூகப் பணிகளையும் மேற்கொண்டு வருகின்றது. அதன் ஒரு கட்டமாக 4 வீடுகள் இன்று ஞாயிற்று கிழமை காலை 8.30…
Read More...

கஞ்சா செடிகளுடன் பிரித்தானிய பிரஜை கைது

ஹம்பாந்தோட்ட பெலியத்தை பகுதியில் பிரித்தானிய பிரஜை ஒருவர் கஞ்சா செடிகளை வளர்த்து வந்த குற்றச்சாட்டில் இராணுவ புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சுற்றுலா வீசா மூலம் இலங்கை…
Read More...

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு துண்டு பிரசுரம்: ஏற்க மறுத்தார் சுமந்திரன்

-திருகோணமலை நிருபர்- வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு துண்டு பிரசுரம் வழங்கிய போது ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ.சுமந்திரன் அவ்விடயத்தை ஏற்க மறுத்துள்ளார். இன்றைய தினம் வருகை…
Read More...

சுற்றுலா பயணிகள் அதிகரிப்பு: மேலதிக ரயில்கள் சேவையில்

எல்ல பிரதேசத்திற்கு நேற்று சனிக்கிழமை அதிகளவான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் புகையிரதத்தில் வந்ததாக எல்ல புகையிரத நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார் தற்போதைய பாடசாலை…
Read More...

வாகன விபத்தில் 17 வயது சிறுவன் மரணம்

பொலன்னறுவையில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற விபத்தில் சிறுவன் உயிரிழந்துள்ளார். தம்பாளை வேப்பம் புரயில் வசித்து வந்த 17 வயதுடைய சிறுவனே உயிரிழந்துள்ளார். தம்பாளை - றிபாய் புர உள்ளக…
Read More...

உலகிலேயே அதிக அரச ஊழியர்களைக் கொண்ட நாடு இலங்கை: சுகாதார அமைச்சர்

நாட்டில் அரச சேவையை மேலும் விரிவுபடுத்த முடியாது என சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனை அவர்…
Read More...