தேவாலயத்திற்கு செல்லவில்லை : பங்குத்தந்தையால் தாக்கப்பட்ட சிறுமி வைத்தியசாலையில்

-யாழ் நிருபர்- சாகவச்சேரியில் உள்ளவதேவாலயத்திற்கு ஞாயிறு ஆராதனைக்கு செல்லவில்லை என பங்கு தந்தை ஒருவரால் தாக்கப்பட்ட சிறுமி ஒருவர் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.…
Read More...

பால் புரையேறி 26 நாட்களேயான சிசு பரிதாபமாக உயிரிழப்பு

-யாழ் நிருபர்- பிறந்து 26 நாட்களேயான குழந்தை ஒன்று பால் புரையேறி உயிரிழந்துள்ளது. மிருசுவில் வடக்கு கொடிகாமத்தை சேர்ந்த ராசன் அஷ்வின் என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்தது.…
Read More...

மாணவியின் கை நகத்தை உடைத்த ஆசிரியர்: சத்திர சிகிச்சை மூலம் அகற்றப்பட்ட நகம்

-யாழ் நிருபர்- யாழ் கோப்பாய் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பாடசாலை ஒன்றின் ஆரம்ப பிரிவில் கல்வி கற்கும் பெண் மாணவியின் கை நகத்தை அகற்றும் அளவிற்கு ஆசிரியர் தாக்கியுள்ளார். குறித்த…
Read More...

வெளிநாட்டில் வசிக்கும் சகோதரிகளுக்கு கடிதம்: விபரீத முடிவெடுத்த பெண்

ஹோமக பிரதேசத்தில் பெண் ஒருவர் மூன்று கடிதங்கள் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்துள்ளார். ஹோமாகம, அத்துரிகிரிய வீதியிலுள்ள வீடொன்றில் தனிமையில் வசித்து வரும் நதிக்கா காசினி படவல (வயது…
Read More...

கொழும்பிலிருந்து மும்பைக்கு விசேட விமான சேவை

கொழும்பிலிருந்து மும்பைக்கு விசேட விமான போக்குவரத்து சேவையை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் மும்பையிலிருந்து வரும் பயணிகளுக்கு கொழும்பினூடாக சிங்கப்பூர்,…
Read More...

7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது. பதுளை, நுவரெலியா, கண்டி,…
Read More...

கண்களில் மிளகாய் பொடி தூவிய மனைவி: மகளின் நிர்வாணப் புகைப்படங்களை எடுக்க முயன்ற தந்தை

வெல்லவ பகுதியில் தனது 14 வயது மகளின் நிர்வாணப் புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்து பணம் தேட முயற்சித்த கணவனை மனைவி வெட்டிக் கொன்றுள்ளார். வெல்லவ பிரதேசத்தைச் சேர்ந்த…
Read More...

களனி பல்கலைக்கு பூட்டு

களனிப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடம் தவிர்ந்த ஏனைய அனைத்துப் பிரிவுகளும் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படிஇ மருத்துவ பீட விடுதிகள் தவிர்ந்த…
Read More...

பேருந்திலிருந்து இறங்க முற்பட்டவருக்கு நேர்ந்த கதி

பொல்கஹவெல பிரதேசத்தில் பேருந்திலிருந்து இறங்க முற்பட்ட ஒருவர் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். பொல்கஹவெல - கந்தகொல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 56 வயதுடைய ஒருவரே இவ்வாறு…
Read More...

அஸ்வெசும நிதி நாளை முதல்

ஒக்டோபர் மாதத்திற்கான 'அஸ்வெசும' கொடுப்பனவுகள் வங்கிகளுக்கு மாற்றப்பட்டு, நாளை செவ்வாய் கிழமை முதல் பயனாளிகளின் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க…
Read More...