சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சனிக்கிழமை சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
உலக சந்தையில் டபிள்யு.ரி.ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 76.84 அமெரிக்க… Read More...
ஹரிஹரனின் இசை நிகழ்வு நேற்றையதினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் முற்றவெளியில் நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான இரசிகர்கள் கலந்துகொண்டனர்.
ஆரம்பத்தில் இலவசம் என… Read More...
களுத்துறையில் மாணவனை தாக்கி காயப்படுத்திய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மொரொன்துடுவை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் 11 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவரொருவரே… Read More...
வவுனியா புளியங்குளம்இ பழையவாடியில் நேற்றையதினம் வியாழக்கிழமை தனியாருக்கு சொந்தமான பண்ணை காணியில் இருந்து யானை சடலமாக மீட்கப்பட்டள்ளது.
குறித்த காணியில் நேற்று யானை இறந்து கிடப்பதை… Read More...
திருகோணமலை மூதூர் பகுதியில் இளம் யுவதி அவரது கணவரால் நேற்று வியாழக்கிழமை கொலை செய்யப்பட்டுள்ளார்.
அல்லே நகர் தோபூர் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.… Read More...
மட்டக்களப்பு - வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் இன்று வெள்ளிக்கிழமை மாலை எதிர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணியில் ஈடுபட்டனர்.
மகாபொல , பேசரி கொடுப்பணவை அதிகரிக்க கோரியும்,… Read More...
2024ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையை எதிர்வரும் டிசம்பர் மாதம் நடத்த முடியும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
க.பொ.த உயர்தர பரீட்சை விடைத்தாள்களை… Read More...
புதிய களனி பாலத்தில் இருந்து துறைமுகத்திற்கு செல்லும் வீதி திருத்த வேலை காரணமாக மூடப்பட்டுள்ளமை தொடர்பில் அதிவேக வீதி சுற்றுலா பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளனர்.
அதன்படி, இன்று… Read More...
அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் பதவிக்குப் பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ த சில்வா மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
அரசாங்க நிதி பற்றிய குழுவுக்கான உறுப்பினர்கள் தெரிவுக்… Read More...
மலையக ரயில் போக்குவரத்து இன்று வெள்ளிக்கிழமை தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாவலப்பிட்டியில் இருந்து நானுஓயா வரை பயணித்த சரக்கு ரயில் தடம் புரண்டதால் மலையக ரயில்… Read More...