உயிருடன் இருக்கும் மகளுக்கு இறுதிச்சடங்கு செய்த தந்தை

இந்தியாவின் தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் பகுதியில் மகள் தனது காதலனை திருமணம் செய்ததன் காரணமாக அவர் உயிருடன் இருக்கும் போதே இறந்து விட்டதாக இறுதிச்சடங்கு நடாத்தியுள்ளார். நிஜாமாபாத்…
Read More...

நல்லூர் திருவிழாவில் தவறவிட்ட உடமைகளை பெற்றுக்கொள்ள சந்தர்ப்பம்

நடைபெற்று முடிந்த நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த மகோற்சவ திருவிழாவின் போது பக்தர்களால் தவறவிடப்பட்ட பெறுமதி வாய்ந்த பொருட்கள், ஆவணங்கள், வங்கிப்பரிவர்த்தனை அட்டை, பணப்பைகள்,…
Read More...

க.பொ.த உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்க தீர்மானம்

எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவிருந்த 2023ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்கும் தீர்மானம் ஏற்கனவே கல்வி அமைச்சின் செயலாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற…
Read More...

காட்டு யானை தாக்கி ஒருவர் பலி

வெல்லமுதாவ பகுதியில் காட்டு யானை தாக்குதலில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக திரப்பனே காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். திரப்பனே - வெல்லமுதாவ பகுதியைச் சேர்ந்த 63 வயதுடையரே இவ்வாறு…
Read More...

சவர்மா உண்ட சிறுமி பலி

இந்தியாவின் நாமக்கல் பகுதியில் உள்ள உணவகமொன்றில் சவர்மா வாங்கி உண்ட சிறுமி உயிரிழந்துள்ளார். 9ஆம் தரத்தில் கல்வி கற்கும் பாடசாலை மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இந்த சிறுமி,…
Read More...

நாக்கை கடித்ததால் கோமாவுக்கு சென்ற பெண்

பேசும்போது அல்லது சூடான உணவுகளை சாப்பிடும்போது தவறுதலாக நாம் நாக்கை கடித்துக் கொள்வது உண்டு. இவ்வாறு நாக்கை கடித்துக்கொள்வதன் மூலம் சிறு காயங்கள் ஏற்படும். சில சமயங்களில் வேகமாக நாக்கை…
Read More...

ப்ரீ வெட்டிங் ஷூட்டால் ஏற்பட்ட விபரீதம்

இந்தியா - ஹைதாரபாத்தில் உள்ள பஞ்சகுட்டா பொலிஸ் நிலையத்தில் ஆய்வாளராக வேலை செய்யும் பாவனாவும், அதே காவல் நிலையத்தில் ஆயுதப்படை பொலிஸ் ஆய்வாளராக வேலை செய்யும் ராவூரி கிஷனும் காதலித்து…
Read More...

திருகோணமலை தாக்குதல் சம்பவத்துக்கு சீமான் கண்டனம்

-யாழ் நிருபர்- தியாக தீபம் அண்ணன் திலீபன் நினைவு ஊர்தி மீது தாக்குதல் - ஈழத்தமிழர்கள் மீதான இலங்கை அரசின் இனவாத அடக்குமுறைகளைத் தடுத்து நிறுத்த , தமிழ்நாடு அரசு இந்திய ஒன்றிய அரசினை…
Read More...

வீதியால் சென்றவருக்கு தேடி வந்த ஆபத்து

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை கும்புறுப்பிட்டி பகுதியில் நேற்று ஞாயிற்று கிழமை இரவு வீதியால் பயணித்த ஒருவர் டிமோ பட்டா வாகனத்தினால் தாக்கப்பட்டு விபத்துக்குள்ளாகி திருகோணமலை…
Read More...

வாகன விபத்து: இருவர் காயம்

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை பன்குளம் பகுதியில் இன்று திங்கட்கிழமை காலை 6.00 மணியளவில் கெப் ரக வாகனம் பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.…
Read More...