33 வருடங்களின் பின்னர் ஆலயத்தை பார்வையிட அனுமதி!

-யாழ் நிருபர்- கட்டுவன் காசியம்பாள் சிறீ முத்துமாரி அம்மன் தேவஸ்தானம் கடந்த 1990ம் ஆண்டுக்கு பின்னர் (33 வருடங்கள்) ஆலயத்தை சென்று பார்வையிடுவதற்கும் ஆலய வழிபாட்டிற்கும்…
Read More...

திடீரென ஐ.நா திரையில் தோன்றிய அசாத் மெளலானா

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குல் தொடர்பில் நேற்றைய தினம் வியாழக்கிழமை சனல் 4 வெளியிட்ட ஆவணப்படம் ஐ.நாவின் பக்க அறை நிகழ்வில் ஒளிபரப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது பல…
Read More...

வயலுக்குள் பாய்ந்த வேன்

மூதூர் பச்சனூர் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை காலை 6.30 மணியளவில் வேன் ஒன்று பாதையை விட்டு விலகி அருகில் உள்ள வாய்க்காலுக்குள் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. கண்ணிவெடி அகற்றும்…
Read More...

காதலால் அடிவாங்கிய பாடசாலை மாணவர்கள்

பாணந்துறை பிரபல பாடசாலை ஒன்றின் இரு பாடசாலை மாணவர்களை தலைக்கவசம் மற்றும் கைகளால் தாக்கியதாகக் கூறப்படும் நான்கு இளைஞர்களை பொலிஸார் தேடிவருகின்றனர். காதல் தொடர்பின் அடிப்படையில்…
Read More...

மட்டக்களப்பில் மதுபோதையில் அபிவிருத்தி உத்தியோகத்தர் அட்டகாசம்

மட்டக்களப்பு நகரில் மதுபோதையில் மனைவி, மகனை தாக்கியதாக மனைவி வழங்கிய முறைப்பாட்டிற்கு அமைய உத்தியோகத்தர் ஒருவர் நேற்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். பிரதேச செயலகம் ஒன்றில்…
Read More...

வெளிநாட்டில் இருந்துவந்த காணொளி அழைப்பு: பின்னர் காத்திருந்த அதிர்ச்சி

கிளிநொச்சி நபர் ஒருவருக்கு வெளிநாட்டில் இருந்து காணொளி அழைப்பு எடுத்து பணம் கேட்டு மிரட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், அந்த காணொளியில்…
Read More...

வாயு துப்பாக்கி சூட்டில் காயமடைந்தவர் வைத்திய சாலையில் அனுமதி

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை உப்புவெளி கன்னியா பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை வாயு துப்பாக்கி சூட்டில் காயமடைந்த இளைஞரொருவர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.…
Read More...

மன்னாரில் 39ஆவது தேசிய மீலாதுன் நபி விழா

-மன்னார் நிருபர்- மன்னாரில் நடைபெற இருக்கும் 39 ஆவது தேசிய மீலாதுன் நபி விழாவில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பங்கேற்க உள்ள நிலையில் அதற்கான மீளாய்வுக் கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை…
Read More...

வீடற்ற 25,000 குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகளை நிர்மாணிப்பதற்கான திட்டம்

-யாழ் நிருபர்- ஜனாதிபதியின் ஆலோசனையின் பேரில் வடமாகாணத்தில் வீடற்ற 25,000 குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகளை நிர்மாணிப்பதற்கான அவசர நடவடிக்கைகள் ஆளுநரால் முன்னெடுப்பு வடமாகாணத்தில்…
Read More...

கல்முனையில் மருந்து மற்றும் சிகிச்சை முகாமைத்துவம் தொடர்பான விசேட கூட்டம்

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்குட்பட்ட சுகாதார சேவை நிறுவனங்களின் மருந்து மற்றும் சிகிச்சை முகாமைத்துவம் தொடர்பான விசேட கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை பிராந்திய சுகாதார சேவைகள்…
Read More...