அதிக விஷத்தன்மை கொண்ட எறும்புகள்: மோசமாக பாதிப்புக்குள்ளாகும் மக்கள்

ஊவா பரணகம பம்பரபான, கந்தேகும்புர, ஹலாம்ப உள்ளிட்ட பல கிராமங்களைச் சேர்ந்த கிராம மக்கள் அதிக விஷத்தன்மை கொண்ட எறும்பு இனத்தினால் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…
Read More...

செந்தில் தொண்டமானுக்கு நன்றி தெரிவித்த தமிழக அரசு

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு தமிழக அரசு நன்றி தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டிற்கான அயலக தமிழர் மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட…
Read More...

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழப்பு

கம்பஹாவில் துப்பாக்கி சூட்டில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழந்தார். 51 வயதுடைய பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு உயிரிழந்தார். கடந்த 10…
Read More...

போதைபொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

போதைபொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் பெண்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹெரோயின் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட 750 பெண்கள் சிறைச்சாலைகளில் உள்ளதாக சிறைச்சாலை…
Read More...

சிறுமியை சுட்டுவிட்டு பணத்தை கொள்ளையடித்த கொள்ளையர்கள்

மீகொட பொருளாதார மத்திய நிலையத்திற்குள் இன்று திங்கட்கிழமை காலை அத்துமீறி ஆயுதங்களுடன் நுழைந்த இருவர் கடையை கொள்ளையிட்டு காசாளராக இருந்த சிறுமியை சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.…
Read More...

யாழ் நாகர்கோவில் கரைவலை மீன்பிடி நாள் தின நிகழ்வு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - நாகர்கோவில் பெரும் கடற்கரையில் கரைவலை மீன்பிடி நாள் தின நிகழ்வு நேற்று ஞாயிற்று கிழமை சம்பிரதாயபூர்வமாக இடம்பெற்றது. குறித்த மீனவ சம்மட்டிமார்கள்,…
Read More...

ஊதுபத்தி தொழிற்சாலையில் தீப்பரவல்

கொழும்பு பன்னிபிட்டிய - மஹல்வரவ பகுதியில் ஊதுபத்தி குச்சிகள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. தீயை கட்டுப்படுத்த 4 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும்…
Read More...

பழங்கள் – மரக்கறிகளை இறக்குமதி செய்வதற்கு 13,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு

கடந்த வருடத்தில் நாட்டிற்கு பழங்கள் மற்றும் மரக்கறிகளை இறக்குமதி செய்வதற்காக 13,000 கோடி ரூபாய் ஒதுக்கிடப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இறக்குமதி செலவினம் தொடர்பான…
Read More...

உழவு இயந்திரத்தின் பின்னால் மோதிய பேருந்து: இருவர் மருத்துவமனையில்

-யாழ் நிருபர்- கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எழுதுமட்டுவாழ் பகுதியில் இன்று திங்கட்கிழமை காலை, வீதியில் பயணம் செய்து கொண்டிருந்த உழவு இயந்திரத்தின் பின்பக்கமாக வந்த தனியார்…
Read More...

பணி இடமாற்றம்: மனவிரக்தியால் அபிவிருத்தி உத்தியோகத்தரின் தவறான முடிவு

-யாழ் நிருபர்- சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் கலாச்சார அபிவிருத்தி உத்தியோகத்தர் பணி இடமாற்றம் காரணமாக ஏற்பட்ட மனவிரக்தியால், தவறான முடிவெடுத்து நேற்றைய தினம் ஞாயிற்று…
Read More...