மட்டக்களப்பில் சீரற்ற வீதியில் குறுக்கறுத்து செல்லும் ரயில் தண்டவாளம்

-அலுவலக செய்தியாளர் சௌமினி சுதந்தராஜ்- மட்டக்களப்பு எல்லை வீதியில் அமைந்துள்ள ரயில்வே தண்டவாளம் சீரமைக்கும்பணி இன்று வியாழக்கிழமை காலை 7 மணியிலிருந்து இடம்பெற்று வருகின்றது. நீண்ட…
Read More...

கல்முனை மாநகர சபை வீதிகளுக்கு பெயர் பலகையிடும் வேலைத்திட்டம்

-அம்பாறை நிருபர்- கல்முனை மாநகர சபைக்குட்பட்ட வீதிகளுக்கு பெயர்ப் பலகைகளை நிறுவும் வேலைத்திட்டம் நேற்று புதன்கிழமை மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தலைமையில் பொறியியலாளர்…
Read More...

கல்வெட்டை சேதப்படுத்திய ஹென்றி மகேந்திரன்: தண்டப்பணம் மற்றும் நஷ்டஈடு வழங்க உத்தரவு

-அம்பாறை நிருபர்- அம்பாறை கல்முனை நகரில் எம்.எஸ்.காரியப்பர் வீதி என பெயரிடப்பட்ட நினைவுப்படிகத்தை இடித்து தரை மட்டமாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக வழக்கில் பிரதிவாதியான ரெலோ இயக்கத்தின்…
Read More...

விபத்துக்குள்ளாகிய இளைஞன் வைத்தியசாலையில் உயிரிழப்பு

-யாழ் நிருபர்- அதிவேகமாக மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் ஒருவர் விபத்தில் சிக்கிய நிலையில் நேற்று புதன் கிழமை உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி - ஊற்றுப்புலம் பகுதியை சேர்ந்த…
Read More...

தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் நடமாடும் சேவை

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் பிறப்பு,இறப்பு மற்றும் திருமண பதிவுகள் தொடர்பான நடமாடும் சேவை எதிர்வரும் எட்டாம் திகதி இடம்பெறவுள்ளது. தம்பலகாமம்…
Read More...

சிறுவன் மர்ம மரணம்: பெண்ணிற்கு மீண்டும் 14 நாட்கள் விளக்கமறியல்

-அம்பாறை நிருபர்- நன்னடத்தை பாடசாலையில் உயிரிழந்த சிறுவனின் மரணம் தொடர்பில் கைதான அப்பாடசாலையின் மேற்பார்வையாளரான பெண்ணை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறும் அது தொடர்பான வழக்கு…
Read More...

இளைஞனின் உயிரை குடித்த ஹெரோயின்

யாழ்ப்பாணத்தில் அதிக ஹெரோயின் பாவனை காரணமாக இளைஞர் உயிரிழந்துள்ளார். இருபாலை தெற்கு பகுதியைச் சேர்ந்த கணேசன் நிஷாந் (வயது - 29) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞர்…
Read More...

இளைஞனின் காலை அடித்து முறித்த அச்சுவேலி பொலிஸார்

-யாழ் நிருபர்- வீதியால் சென்ற இளைஞன் ஒருவரை சந்தேகத்தின் பேரில் வழி மறைத்த அச்சுவேலி பொலிசார் இளைஞனை தாக்கியதில் இளைஞனின் கால் முறிந்த நிலையில் யாழ்ப்பாண வைத்தியசாலையில் சிகிச்சை…
Read More...

திருடிச்சென்ற முச்சக்கர வண்டி : வசமாக சிக்கிய திருடன்

இரத்தினபுரி பகுதியில் திருட முயற்சித்த முச்சக்கர வண்டியை விபத்துக்குள்ளாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், முச்சக்கர வண்டியின் உரிமையாளர் தமது முச்சக்கரவண்டியை…
Read More...

நகரசபையினால் பிடிக்கப்பட்ட கட்டாக்காலி மாடுகள்

வவுனியா நகரசபையினால் வீதிகளில் நடமாடித்திரிந்த 80 கட்டாக்காலி மாடுகள் நேற்று செவ்வாய்க்கிழமை பிடிக்கப்பட்டன. வவுனியாநகர எல்லைக்குட்பட்ட வீதிகளில் இரவு மற்றும் பகல் வேளைகளில் நடமாடும்…
Read More...