கிணற்றிலிருந்து அடையாளம் தெரியாத சிசுவின் சடலம் மீட்பு

குருணாகல் ரிதிகம பிரதேச செயலகத்திற்குட்பட்ட வெலகெதர பகுதியில் கிணற்றிலிருந்து அடையாளம் தெரியாத சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த கிணற்றில் சடலம் கிடப்பதை அவதானித்த வீட்டின்…
Read More...

வீதியில் உலரவைக்கப்படும் நெல்லை உணவாக உட்கொண்டால் புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு

வீதியில் உலரவிடப்படும் நெல்லுடன் 'கற்மியம்' எனும் மூலகம் ஒன்று கலப்பதாகவும், எனவே அந்த நெல் அரிசியை உணவாக உட்கொள்ளும்போது புற்று நோய் ஏற்படும் வாய்ப்பிருப்பதாகவும்…
Read More...

நிலாவெளி சுற்றுலா பிரதேச கரையோரம் சுத்தம் செய்யும் பணி

-கிண்ணியா நிருபர்- திருகோணணலை மாவட்டத்தின் நிலாவெளி கரையோரத்தை சுத்தம் செய்யும் பணி இன்று சனிக்கிழமை இடம் பெற்றது. அதிகளவான வெளிநாட்டு, உள்நாட்டு சுற்றுலா பயணிகள் இப்பகுதியில்…
Read More...

அமைச்சுப் பதவியை எடுங்கள்: கஜேந்திரகுமாருக்கு டக்ளஸ் அழைப்பு

-யாழ் நிருபர்- பாட்டனாரை போன்று அமைச்சுப் பதவியை எடுங்கள் என பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்தார்.…
Read More...

நீண்டகால மரங்களை வளர்த்து இயற்கையைப் பாதுகாக்கும் திட்டம்

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்- கால நிலைமாற்றத்தால் ஏற்படும் பேரழிவுகள் வாழ்வாதார இழப்புக்கள் பொருளாதார நெருக்கடிகள் என்பனவற்றுக்குத் தாக்குப் பிடித்து அடிமட்ட மக்களைப் பாதுகாக்கும் வகையில் சமூக…
Read More...

காணாமல் போன மாணவனின் உடல் கரையொதுங்கியுள்ளது

-அம்பாறை நிருபர்- கடல் அலையில் இழுத்து செல்லப்பட்டு காணாமல் போன மாணவர்கள் தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட…
Read More...

மட்டக்களப்பு இந்து கல்லூரியின் நடைபவணி

கிழக்கு மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது அரச பாடசாலை மட்டக்களப்பு இந்துக் கல்லூரியின் 78 ஆவது ஆண்டு விழாவினை சிறப்பிக்கும் வகையில் முதன் முறையாக (Hinduite walk) கின்டுடியுட் வோக்…
Read More...

தரம் 5 மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வு

அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேசத்திற்குற்பட்ட கமு/திகோ/அன்னை சாரதா வித்தியாலயத்தில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் (2023) சித்தியடைந்த மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வு பாடசாலை அதிபர்…
Read More...

உலக உணவுத் திட்டத்தின் கீழ் சம்மாந்துறை பிரதேசத்தில் நிவாரணம் வழங்கி வைப்பு

உலக உணவுத் திட்டத்தின் கீழ் சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தின் போது பாதிக்கப்பட்ட குடும்பங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 1262 குடும்பங்களுக்கு…
Read More...

மக்களின் நேரடி தெரிவுகளாகவே முன்மொழிவுகள் திரட்டப்பட்டுள்ளன: டக்ளஸ்

-யாழ் நிருபர்- சுற்றறிக்கையில் கூறப்பட்டதற்கிணங்க யாழ் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு பிரதேச செயலகங்கள் ரீதியாக கிராமங்கள் தோறும் கூட்டங்கள் நடத்தப்பட்டு மக்களின் விருப்புக்கேற்ப…
Read More...