மன்னாரில் துப்பாக்கி சூடு: மக்கள் வீதியை மறித்து ஆர்ப்பாட்டம்

-மன்னார் நிருபர்- மன்னார்-மதவாச்சி பிரதான வீதி,உயிலங்குளம்-நொச்சிக்குளம் பகுதியில் இன்று திங்கட்கிழமை நொச்சிக்குளம் பகுதியை சேர்ந்த ஒருவரை இலக்குவைத்து துப்பாக்கி பிரயோகம்…
Read More...

பெண் அதிபர் வேண்டாம்: அடையாளப் போராட்டம்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கு புதிதாக பெண் அதிபர் ஒருவர் நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று திங்கட்கிழமை காலை 7:30 மணியளவில் கல்லூரிக்கு முன்பாக…
Read More...

விபத்தில் வெளிநாட்டு தம்பதி உட்பட 3 பேர் காயம்

கொட்டாவை அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயிலுக்கு அருகில் நேற்று ஞாயிற்று கிழமை இரவு கார் பாதுகாப்பு வேலியில் மோதி விபத்துக்கு உள்ளானதில் 3 பேர் காயமடைந்துள்ளனர். இத்தாலியை சேர்ந்த 76…
Read More...

வீட்டிற்குள் நுளைந்த எலி: ஒருவர் மரணம்

கொழும்பில் சகோதரர்கள் இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் இளைய சகோதரர் இன்று திங்கட்கிழமை மயங்கி விழுந்து உயிர் இழந்துள்ளார். பத்தரமுல்லை தலங்கம தெற்கில் வசிக்கும்…
Read More...

கைது செய்யப்பட்டவரின் கையடக்க தொலைபேசியை விற்பனை செய்த பொலிஸ் உத்தியோகத்தர்

அம்பாறை பகுதியில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரினுடைய கையடக்க தொலைபேசியை விற்பனை செய்த பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரின் 58,000 ரூபாய் பெறுமதியான தொலைபேசியை…
Read More...

ஊடகவியலாளர் திருமலை நவம் எழுதிய “தேசாந்தரம்” குறுநாவல் வெளியீடு

-கிண்ணியா நிருபர்- சிரேஷ்ட ஊடகவியலாளர் திருமலை நவம் எழுதிய தேசாந்தரம் குறுநாவல் வெளியீட்டு விழா கதிர்.திருச்செல்வத்தின் தலைமையில் நேற்று ஞாயிற்று கிழமை திருகோணமலை நகரசபை பொது நூலக…
Read More...

மாசி மக இலச்சார்ச்சனை

-யாழ் நிருபர்- வரலாற்று சிறப்புமிக்க மாசி மக இலச்சார்ச்சனை உற்சவம் இன்று திங்கட்கிழமை தெல்லிப்பளை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தில் பக்திபூர்வமாக இடம்பெற்றன. கருவறையில்…
Read More...

மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழப்பு

கொழும்பு கொட்டாவை – ருக்மல்கம பிரதேசத்தில் இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். ருக்மல்கம பிரதேசத்தில் 22 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சமீபத்தில் திருமணமான இவரும்…
Read More...

வவுனியாவில் ஐஸ் போதை பொருளுடன் ஒருவர் கைது

வவுனியா - தம்பனைச்சோலை பகுதியில் ஐஸ் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பகுதியில் போதைப்பொருள் விற்பனை இடம்பெறுவதாக பொலிஸாருக்கு கிடைத்த…
Read More...

மெதுவாக பேருந்தை செலுத்துமாறு கோரிய பெண்ணை நடுவீதியில் இறக்கிவிட்ட சாரதியும் நடத்துனரும்

திருகோணமலையில் இருந்து யாழ் நோக்கி பயணித்த பெண்ணை அரச பேருந்து சாரதியும் , பேருந்து நடத்துனரும் நேற்றைய தினம் ஞாயிற்று கிழமை இடையில் இறக்கி விட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
Read More...