பாடசாலை மாணவி மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து

பாடசாலை மாணவி மீது இன்று புதன்கிழமை காலை மோட்டார் சைக்கிள் மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், மோட்டார் சைக்கிளின் சாரதி தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். மடிதியவெல…
Read More...

வீட்டின் கூரையில் இருந்து கீழே விழுந்து ஒருவர் உயிரிழப்பு

புலத்சிங்கள பகுதியில் வீட்டின் கூரையில் இருந்து ஒருவர் நிலத்தில் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார். தெரணியகல பகுதியை சேர்ந்த 50 வயதுடைய நபரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். குறித்த…
Read More...

அதிகளவில் பரவிவரும் சோம்பி வைரஸ்

வன விலங்குகளுக்கு மத்தியில் ஒரு வகை சோம்பி வைரஸ் பரவி வருவதாக அமெரிக்க விஞ்ஞானிகள் ஆய்வுகளில் கண்டுபிடித்துள்ளனர். குறித்த தொற்றானது தென் கொரியா, கனடா மற்றும் வட அமெரிக்கா…
Read More...

தமிழர்களிடம் வாக்கு கேட்க முன் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்

-யாழ் நிருபர்- அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான ஜெனத்தா விமுக்தி பெரமுன எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ்த் தேசியம் சார்ந்த கட்சிகள்…
Read More...

யாழில் திடீரென மயங்கி விழுந்த ஆசிரியர் உயிரிழப்பு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லுாரி ஆசிரியர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மயங்கி விழுந்த நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம்…
Read More...

வயோதிபர் கிரிக்கெட் மட்டையால் அடித்து கொலை

கண்டி பேராதனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முருதலாவ பிரதேசத்தில் நபர் ஒருவர் கிரிக்கெட் மட்டை மற்றும் தடியால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். முருதலாவ பிரதேசத்தச் சேர்ந்த 55 வயதுடையவரே…
Read More...

தொண்டமானின் ஆன்மா அழுகிறது: மனோ கவலை

தற்போதைய அமைச்சரின் பொய் பித்தலாட்டத்தை கண்டு முன்னாள் அமைச்சர் அமரர் ஆறுமுகனின் ஆன்மா அழுகிறது என பாராளுமன்ற உறுப்பின் மனோ கணேசன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று புதன் கிழமை…
Read More...

மட்டக்களப்பில் இடம்பெற்ற தாய்மொழி தின நிகழ்வு

மட்டக்களப்பு மாநகர சபையின் பொது நூலகமும் மட்டக்களப்பு மாவட்ட பண்பாட்டலுவலகமும் இணைந்து நடத்தும் சர்வதேச தாய்மொழிதினம் இன்று புதன் கிழமை காலை மட்/ விவேகாந்தா பெண்கள் மகா வித்தியாலயத்தில்…
Read More...

கோட்டாவின் முக்கியஸ்தர் இராஜினாமா

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார அந்த பதவியை செவ்வாய்க்கிழமை  இராஜினாமா செய்தார். தனது இராஜினாமா கடிதத்தை கோட்டாபய ராஜபக்ஷவிற்கு…
Read More...

6 பொருட்களின் இறக்குமதி வரி அதிகரிப்பு

பல பொருட்களுக்கான இறக்குமதி விசேட பண்ட வரியை உயர்த்தி வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி உளுந்து, பயிறு, கௌபி, சோளம், குரக்கன் மற்றும் தினை ஆகியவற்றின் இறக்குமதி விசேட…
Read More...