தோப்பூர்-றோயல் கனிஷ்ட பாடசாலைக்கு முதலாம் தரத்திற்கு மாணவர்கள் இணைப்பு

-மூதூர் நிருபர்- தோப்பூர் -றோயல் கனிஷ்ட பாடசாலைக்கு 1 ஆம் தரத்திற்கு மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் கே.எம்.மர்சூக் தலைமையில் இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்றது.…
Read More...

பெரியப்பாவால் 11 வயது சிறுமி வன்கொடுமை

மொனராகலை பகுதியில் 11 வயதும் 10 மாதங்களுமான சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார் என்றக் குற்றச்சாட்டின் பேரில், அவருடைய பெரியப்பா கைது செய்யப்பட்டுள்ளார். மெதகம பொலிஸ்…
Read More...

மட்டக்களப்பு மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வேலைதிட்டம்

மட்டக்களப்பு திராய்மடு பகுதியில் முருங்கை மரங்கள் நடும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பில் வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் இத்திட்டம்…
Read More...

எல்லை தாண்டிய ஒரு இந்திய மீனவருக்கு சிறை – 18 பேருக்கு விடுதலை

-யாழ் நிருபர்- கடந்த பெப்ரவரி மாதம் 7 ஆம் திகதி எல்லை தாண்டி வந்து 19 இந்திய மீனவர்கள், இரண்டு படகுகளுடன் நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து கைதுசெய்யப்பட்டு, ஊர்காவற்துறை நீதிமன்றத்தில்…
Read More...

தொழில்நுட்ப வழிகாட்டி நூல் வெளியீட்டு விழா

தொழில்நுட்ப வழிகாட்டி நூல் வெளியீட்டு விழா இன்று வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாணம் - கைதடியில் உள்ள வடக்கு மாகாண சபையின் பிரதம செயலாளர் செயலக கேட்போர் கூடத்தில்…
Read More...

மாற்றுத் திறனாளிகளுக்கான போட்டிகளுக்கு விண்ணப்பம் கோரல்

-யாழ் நிருபர்- மாற்றுத்திறனாளிகள் புனர்வாழ்வு சங்கத்தின் 34 ஆவது ஆண்டு நிறைவையொட்டி மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மைதான போட்டிகள் கவிதை போட்டிகள்…
Read More...

இந்திய இழுவைமடி படகுகளின் அட்டகாசம்

-யாழ் நிருபர்- வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் இன்று வியாழக்கிழமை பத்திற்கும் மேற்பட்ட இந்திய இழுவைமடி படகுகள் 4மீனவர்களுக்கு சொந்தமான 30 இலட்சம் பெறுமதியான…
Read More...

ஹார்வெஸ்ட்-2023ஆம் ஆண்டிற்கான ஒன்றுகூடல் நிகழ்வு

சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் மிகவும் பிரம்மாண்டமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்ட ஹார்வெஸ்ட்-2023ஆம் ஆண்டிற்கான ஒன்றுகூடல் நிகழ்வு நேற்று புதன் கிழமை பிற்பகல் 4.30 மணியளவில் சம்மாந்துறை…
Read More...

கேரள பெண்களின் அழகின் இரகசியம்

கேரளா என்று சொன்னாலே அனைவருக்கும் முதலில் தோன்றுவது அங்கு இருக்கும் பெண்கள் தான். காரணம் அவர்களின் அழகு. இவர்கள் பெரும்பாலும் அதிக கூந்தல், கொழுத்த அழகான கண்ணங்கள்,…
Read More...

10 ரூபாய் தகராறு: அண்ணன் பேச மறுத்ததால் பெண் என்ஜினீயர் எடுத்த விபரீத முடிவு

இந்தியாவில் அண்ணன் பேச மறுத்ததால் தங்கை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். பழைய பல்லாவரம் சாரா நகரை சேர்ந்த குமரன் சரஸ்வதி தம்பதியினரின் இளைய மகளான மலர்விழி (வயது - 20) என்பவரே…
Read More...