மல்லாகத்தில் பசுமை இயக்கத்தின் பசுமை அறிவொளி நிகழ்ச்சி

-யாழ் நிருபர்- தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் பசுமை அறிவொளி நிகழ்ச்சி நேற்று சனிக்கிழமை மல்லாகம் கல்லாரை கிராமத்தில் நடைபெற்றுள்ளது. தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் மாணவர்களுக்குச்…
Read More...

மாதாந்தம் 25,000 பேர் நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள்

நாட்டை விட்டு வெளியேறும் தொழில் வல்லுநர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக நாட்டை விட்டு வெளியேறி…
Read More...

உயர்தர பரீட்சைக்கு தோற்றியவர்களுக்கு முக்கிய அறிவிப்பு: நடைமுறைக்கு வரும் புதிய திட்டம்

இவ்வருடம் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்கு ஆங்கில மொழி வழிகாட்டல் மற்றும் அவர்கள் விரும்பும் தொழில் பாடத்தை இலவசமாகக் கற்பதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.…
Read More...

மார்ச் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் திட்டம்

வெளி மாகாண தபால் நிலையங்களில் இரவு வேளைகளில் தண்டப்பணம் செலுத்தும் வசதி விரைவில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக தபால் மா அதிபர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும்…
Read More...

குருமண்வெளி அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் சித்திரத் தேர் வெள்ளோட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகவும் பிரதிசத்தி பெற்ற குருமண்வெளி அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் புதிதாக அமைக்கப்பட்ட சித்திரத் தேர் வெள்ளோட்டம் நேற்று சனிக்கிழமை மாலை…
Read More...

புதையல் தோண்டிய இரண்டு பெண்கள் உட்பட ஆறு பேர் கைது

கொழும்பு மாவட்டத்தில் கடுவெலை, கொரத்தோட்டை பிரதேசத்தில் வயலில் புதையல் தோண்டிய ஆறு பேரை நவகமுவ பொலிஸார் கைது செய்துள்ளனர். கொரத்தோட்டை பிரதேசத்தை சேர்ந்த இரண்டு பெண்கள் மற்றும் 4…
Read More...

சேனையூர் மத்திய கல்லூரியின் 67ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடைபவணி

-மூதூர் நிருபர்- தி/மூதூர் - சேனையூர் மத்திய கல்லூரியின் 67ஆவது ஆண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு பழைய மாணவர்களின் நடைபவணி பேரணியானது இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்றது.…
Read More...

உதயரூபனை அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்க கோரி ஆர்பாட்டம்

ஆசிரியர் சேவைக்கும் தொழிற்சங்க சேவைக்கும் பொருத்தம் இல்லாத ஆசிரியர் சங்க செயலாளர் பொ.உதயரூபனை அனைத்து பதவியிலிருந்தும் நீக்கும்படி கண்டன ஆர்பாட்டம் இன்று ஞாயிற்று கிழமை இடம்பெற்றது.…
Read More...

புதிதாக இணைந்த 11 வயது மாணவன் மீது 15 வயது மாணவர்கள் தாக்குதல்

-யாழ் நிருபர்- நெல்லியடிப் பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் கடந்த வியாழக்கிழமை தரம் 6க்கு புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்ட மாணவன் மீது தரம் 10 இல் கல்வி கற்கும் சில மாணவர்கள் தாக்குதல்…
Read More...

டொலருக்கு எதிராக வலுவடையும் இலங்கை ரூபாய்

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி கடந்த சில மாதங்களாக படிப்படியாக வலுவடைந்து வருவதாக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்தார். இதன்படி,  இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய…
Read More...