ஓய்வுபெற்ற ஆசிரியையின் தவறான முடிவு

-யாழ் நிருபர்- வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டு தெற்கு, பகுதியில் ஓய்வுபெற்ற ஆசிரியை ஒருவர் நேற்றையதினம் செவ்வாய் கிழமை தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார்.…
Read More...

கனடா அனுப்புவதாக பண மோசடியில் ஈடுபட்டவர் கைது

கனடாவிற்கு அனுப்புவதாகக் கூறி ஒரு கோடியே 25 இலட்ச ரூபாயை மோசடி செய்த அரசியல்வாதி ஒருவரை யாழ்ப்பாண பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த நபர் இ பண மோசடியில் ஈடுபட்ட நிலையில்  வெளிநாடு…
Read More...

இலங்கை அணித் தலைவராக சரித் அசலங்க

இலங்கை - பங்களாதேஷ் டி20 தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இலங்கை அணியை வழிநடத்தும் பொறுப்பு இலங்கை டி20 அணியின் உபத் தலைவர் சரித் அசலங்கவிற்கு ஒப்படைக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.…
Read More...

40 நாட்கள் தாமதமாக வலசை வந்துள்ள பிளமிங்கோ பறவைகள்

-மன்னார் நிருபர்- தனுஷ்கோடி மற்றும் ராமேஸ்வரம் பகுதிகளில் 40 நாட்களுக்கு பின் காலதாமதமாக பிளமிங்கோ பறவைகள் வலசை வந்துள்ளது. கடல் மாசுபாடு மற்றும் கடல் நீர் தரம் குறைவதால் பறவைகளின்…
Read More...

முன்னால் நிதியமைச்சர் ரொனி டி மெல் காலமானார்

முன்னாள் நிதியமைச்சர் ரொனி டி மெல் தனது 98 ஆவது வயதில் நேற்று (27) காலமானார். நிதியமைச்சர் பதவியை வகித்த காலத்தில் ரொனி டி மெல் 11 வரவு செலவுத் திட்டங்களைச் சமர்ப்பித்து சாதனை…
Read More...

கந்தளாயில் வாகன விபத்து: ஒருவர் உயிரிழப்பு

-மூதூர் நிருபர்- கந்தளாய் பகுதியில் நேற்று செவ்வாய் கிழமை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். திருகோணமலையிலுள்ள - சூரியபுர பகுதியில் இருந்து கந்தளாய் நோக்கி வந்த மோட்டார்…
Read More...

மட்டக்களப்பில் இனம் தெரியாத ஆணின் சடலம் மீட்பு

இனம் தெரியாத ஆணின் சடலம் இன்று புதன் கிழமை காலை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு தனியார் பேருந்து நிலைய பின் பகுதியில் காலை 9 மணியளவில் சடலம் கிடப்பதாக பொலிஸாருக்கு பொது…
Read More...

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வெளியான அறிவிப்பு

ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 18 ஆம் திகதி மற்றும் ஒக்டோபர் மாதம் 18 ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலப்பகுதியினுள் நடைபெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.…
Read More...

உறங்கி கொண்டிருந்தபோது தாக்குதலுக்கு இலக்கான நபர் உயிரிழப்பு

கிளிநொச்சி பகுதியில் வீட்டில் உறங்கி கொண்டிருந்தவர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் படுகாயமடைந்த நபர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி…
Read More...

யாழில் சகோதரர்களுக்கு இடையில் மோதல்: இறுதியில் நடந்த விபரீதம்

யாழ்பாணத்தில் சகோதரர்கள் இருவர் கத்திகுத்துக்கு இலக்கான நிலையில் சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த இரு சகோதரர்களுக்கு இடையில்…
Read More...