வடக்கு மாகாண ஆளுநரை புதிய இந்திய துணை தூதுவர் சந்தித்தார்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்திற்கான புதிய இந்திய துணைத் தூதுவர் செவிதி சாய் முரளி, வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸை இன்று வியாழக்கிழமை ஆளுநர் செயலகத்தில் சந்தித்தார்.…
Read More...

வைத்தியர்களுக்கு எதிராக முகநூலை தவறாக பயன்படுத்திய நபர்: நீதி மன்றின் உத்தரவு

-யாழ் நிருபர்- வைத்தியர்களுக்கு முகநூலில் அவதூறு ஏற்படுத்தும் வகையில் செயற்பட்ட யாழ் உரும்பிராயை சேர்ந்த ரகுராம் என்பவரை மன்னிப்பு கேட்குமாறு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் உத்தரவு…
Read More...

சுன்னாகத்தில் மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் மரணம்

-யாழ் நிருபர்- சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மயிலணி பகுதியில் மின்சாரம் தாக்கி இளம் குடும்பஸ்தர் நேற்றையதினம் புதன் கிழமை உயிரிழந்துள்ளார். மயிலணி வடக்கு சுன்னாகம் பகுதியை…
Read More...

மஹா சங்கடஹர சதுர்த்தி உற்சவம்

-யாழ் நிருபர்- வரலாற்று சிறப்புமிக்க புங்குடுதீவு கலட்டி ஶ்ரீவரசித்தி விநாயகர் தேவஸ்தான மாசி மாத மஹா சங்கடஹர சதுர்த்தி உற்சவம் நேற்று புதன் கிழமை  பக்திபூர்வமாக இடம்பெற்றது.…
Read More...

இ.போ.ச பேருந்துகளில் இடம்பெறும் முறைகேடுகளை முறைப்பாடு செய்ய தொலைபேசி இலக்கம்

இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்துகளில் இடம்பெறும் பாலியல் துஷ்பிரயோகங்கள், வன்முறைகள் தொடர்பில் முறைப்பாடுகளை வழங்க 1958 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு…
Read More...

அழகுகலை பயிற்ச்சி நெறிகளை பூர்த்திசெய்தவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு

-தம்பிலுவில் நிருபர்- அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் பியூட்டி கல்சரல் கோர்ஸ் அன்ட் டெக்நிகல் ஹெளஸ் (Beauty Culture Course & Technical House Maintenance) பயிற்சி நெறியை நிறைவு…
Read More...

வீதியில் பயணித்துகொண்டிருக்கும்போது திடீரென கழன்று ஓடிய இ.போ.ச பேருந்தின் சக்கரம்

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்தின் முன் சக்கரம், நேற்று செவ்வாய் கிழமை கழன்று விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. யட்டியந்தோட்டையில் இருந்து அவிசாவளை நோக்கி பயணித்த…
Read More...

போதைப்பொருளுடன் ஆசிரியர் கைது

பாடசாலை ஆசிரியர் ஒருவர் ஹெரோயின் போதைப்பொருளுடன் சிலாபம் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார். புத்தளம் பாடசாலை ஒன்றின் ஆசிரியரே இவ்வாறு கைது…
Read More...

ஒரே நாளில் இரண்டு விஹாரைகளில் திருட்டு

ஹாலி - எல ஸ்ரீபிம்பராம விஹாரை மற்றும் போகஹாமடித்த ஸ்ரீ ஜெதவனாராம விஹாரை ஆகிய விஹாரைகளில் ஒரே நாளில் இரண்டு விகாரைகளில் 97,000 ரூபா பெறுமதியான சொத்துக்கள் நேற்று செவ்வாய்க்கிழமை…
Read More...

உச்சம் தொட்ட செவ்விளநீரின் விலை

கொழும்பு பகுதிகளில் செவ்விளநீர் மற்றும் தோடம்பழத்தின் விலை அதிகரித்துள்ளதாக தரவுகள் வெளியாகியுள்ளது. நாட்டில் நிலவும் அதிக வெப்பநிலை காரணமாக தோடம்பழம் மற்றும் செவ்விளநீர் ஆகியவற்றின்…
Read More...