மா மற்றும் மஷாலா தூள் உற்பத்தி நிலையம் திறப்பு

-கிண்ணியா நிருபர்- பொருளாதார ரீதியாக நலிவடைந்தவர்களுக்கு அவர்களின் திறன்கள், அறிவு மற்றும் சாத்தியமான வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதன் மூலம் நிலையான வருமானத்தை வழங்குவதற்காக கிண்ணியா…
Read More...

4 வயது சிறுவனுக்கு எமனான பாடசாலை வேன்

அம்பாறையில் நேற்று இடம்பெற்ற விபத்தில் சிறுவன் உயிரிழந்துள்ளான். பெரியநீலாவணை பகுதியை சேர்ந்த அருணா ஹர்க்ஷான் (வயது - 4) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். வீட்டிற்குள் இருந்த…
Read More...

தென் மாகாணத்தில் நாளை துக்க தினம்

மறைந்த முன்னாள் நிதியமைச்சர் ரொனி டி மெலின் இறுதிக்கிரியைகளை முன்னிட்டு நாளை வெள்ளிக்கிழமை தென் மாகாணத்தில் துக்க தினம் அனுஷ்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தென் மாகாண ஆளுநர்…
Read More...

நுகேகொடையில் நிறுவனமொன்றின் கணக்காளர் மீது தாக்குதல்

நுகேகொடை, நாவல பிரதேசத்தில் உள்ள தனியார் நிறுவனமொன்றுக்குள் அத்துமீறி நுழைந்த குழு நடத்திய தாக்குதலில் பெண் காயமடைந்துள்ளார். நாவல பகுதியை சேர்ந்த 33 வயதுடைய பெண்ணே இதன் போது…
Read More...

மட்/காக்காச்சிவட்டை விஷ்ணு மகா வித்தியாலயத்தின் சாதனையாளர் பாராட்டு விழா

-வெல்லாவெளி நிருபர்- மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு கல்வி வலயப்பிரிவிற்குட்பட்ட காக்காச்சிவட்டை விஷ்ணு மகா வித்தியாலயத்தில் காக்கிச்சிவட்டை அன்னையின் கரங்கள் அமைப்பினால்…
Read More...

திருக்கேதீஸ்வர ஆலய மகா சிவராத்திரி நிகழ்வின் முன் ஆயத்த நடவடிக்கை

-மன்னார் நிருபர்- மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் மகா சிவராத்திரி நிகழ்வின் முன் ஆயத்த நடவடிக்கை தொடர்பான இறுதி கலந்துரையாடல் இன்று வியாழக்கிழமை மதியம் திருக்கேதீஸ்வர ஆலயத்தில்…
Read More...

மட்டக்களப்பு வாகரையில் காணி உரிமங்கள் வழங்கி வைப்பு

-யாழ் நிருபர்- வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் காணி உறுதி வழங்கி வைக்கும் நிகழ்வு வாகரை பிரதேச செயலாளர் எந்திரி ஜீ.அருணன் தலைமையில் பிரதேச செயலக கலாசார மண்டபத்தில் இன்று வியாழக்கிழமை…
Read More...

உயிரிழந்த 10 வயது சிறுமியின் தாய்,தந்தை,அம்மம்மா உள்ளிட்ட 5 பேரிடம் நீதவான் விசாரணை

-மன்னார் நிருபர்- தலைமன்னார் ஊர்மனை கிராமத்தில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபரை மீண்டும் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க…
Read More...

டொலரின் இன்றைய பெறுமதி

இலங்கை மத்திய வங்கி இன்று வியாழக்கிழமைக்கான நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 305 ரூபாய் 16 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 314…
Read More...

இந்தியாவில் இடம்பெற்ற ரயில் விபத்து: 12 பேர் பலி

இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலம் ஜம்தாராவில் நேற்று புதன் கிழமை இடம்பெற்ற ரயில் விபத்தில் 12 பேர் பலியானதோடு, பலர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில்…
Read More...