முச்சக்கரவண்டியில் இழுத்துச் செல்லப்பட்ட மாணவி சடலமாக மீட்பு

மொனராகலையில் தேயிலை தோட்டத்தில் இருந்து 17 வயதுடைய மாணவியின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அல்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலாவ வீதி நாணயக்கார மாவத்தை பகுதியில் உள்ள தேயிலை…
Read More...

ரி20 கிரிக்கெட் தொடரில் வென்ற இலங்கை

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான ரி20 கிரிக்கெட் தொடரை இலங்கை அணி 2 - 1 என்ற அடிப்படையில் வென்றுள்ளது. தொடரின் மூன்றாவது போட்டியில் இலங்கை அணி பங்காதேஷ் அணியை 28…
Read More...

மகளிர் தினத்தில் மகளிரே வைத்த போதை பார்ட்டி

கம்பகா மாவட்டத்தில் பல்கலைக்கழக மாணவியின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று அவரால் வழங்கப்பட்ட போதை விருந்தில் கலந்து கொண்ட 27 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். போதைப்பொருளை…
Read More...

நீரில் மூழ்கி இருவர் மரணம்

மட்டக்களப்பு சித்தாண்டி பகுதியில் சந்தனமடுவாறு கால்வாயில் மூழ்கி நேற்று வெள்ளிக்கிழமை இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சித்தாண்டி பகுதியில் வசித்து வந்த 25 மற்றும் 33…
Read More...

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் மஹா சிவராத்திரி நிகழ்வு

-மன்னார் நிருபர்- வரலாற்றுப் புகழ் பெற்ற மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் 2024ஆம் ஆண்டுக்கான மகா சிவராத்திரி நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை இடம் பெற்று வரும் நிலையில் இலட்சக்கணக்கான…
Read More...

ஆங்கிலேயர் காலத்தில் பணிபுரிந்த முதியவர் யாழ்ப்பாணத்தில் இன்று உயிரிழப்பு

-யாழ் நிருபர்- யாழ் சாவகச்சேரியில் 107 வயது முதியவர் நேற்று வியாழக்கிழமை சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். சாவகச்சேரி உதயசூரியன் பகுதியினை சேர்ந்த பூச்சி வேலுமுத்து என்பவரே…
Read More...

யாத்திரிகர்களால் விட்டுச்செல்லப்பட்ட 3 டன் பிளாஸ்டிக் போத்தல்கள்

நல்லதண்ணி வழியாக சிவனொளிபாதமலைக்கு செல்லும் யாத்திரிகர்களால் கைவிடப்பட்ட சுமார் மூன்று டன் பிளாஸ்டிக் போத்தல்களை சேகரித்துள்ளதாக மஸ்கெலியா பிரதேச சபை அறிவித்துள்ளது. இந்த வருடம்…
Read More...

இலங்கை வந்த வெளிநாட்டு பெண்ணின் நிலை: பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்

ஹிக்கடுவையில் வெளிநாட்டு பெண் ஒருவர் தங்கியிருந்த வீட்டிற்குள் நுழைந்த திருடன் அவரது பணம் உள்ளிட்ட பெறுமதியான பொருட்களை திருடிச் சென்றுள்ளார். இதன் போது வெளிநாட்டு பெண்ணின் 760,000…
Read More...

விசேட ரயில் சேவைகள்

நீண்ட வார இறுதி விடுமுறையை முன்னிட்டு இன்று முதல் விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. வடக்கு மற்றும் மலையக மார்க்கங்களில் இந்த ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படும் என ரயில்வே…
Read More...

விபத்தில் சிக்கிய 4 வயது சிறுவன் உயிரிழப்பு

கற்பிட்டி - நுரைச்சோலை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 4 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார். குறித்த சிறுவன் வீட்டுக்கு முன்பாக விளையாடிக் கொண்டிருந்த போது, தனது சிறிய துவிச்சக்கர…
Read More...