தாண்டியடியில் சிலுவை தாங்கிய சிலுவைப்பயணம்

தாண்டியடி சிலுவை மலையில் சிலுவை தாங்கிய சிலுவைப்பயணம் ஆயிரக்கணக்கான மக்கள் சூழ மிக சிறப்பாக இடம்பெற்றது. அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேசத்திற்குட்பட்ட தாண்டியடி உமரி வீதி…
Read More...

சிங்கள மொழி தொலைக்காட்சியில் செய்தி வாசித்த தமிழ் பெண்

இலங்கையில் சிங்கள மொழி தொலைக்காட்சியில் தமிழ் பெண் செய்தி வாசிப்பு பிரிவில் வேலை செய்கின்றார். இலங்கை வரலாற்றில் சிங்கள மொழி தொலைக்காட்சியில் முதலாவது தமிழ் பெண் செய்தி வாசிப்பாளராக…
Read More...

கல்வி கற்கும் பெண் பிள்ளைகளுக்கு போசணைக் குறைபாடு

இலங்கையில் 5 முதல் 19 வயது வரையிலான 410,000 பாடசாலையில் கல்வி கற்கும் பெண் பிள்ளைகள் போசணைக் குறைபாடு காரணமாக எடை குறைவாக இருப்பதாக வைத்தியர்களின் மருத்துவ மற்றும் குடியுரிமைகள்…
Read More...

மனைவியின் அந்தரங்க புகைப்படத்தை உறவினர்களுக்கு பகிர்ந்த கணவன்

அனுராதபுரம் மின்னேரியா பகுதியில் கணவனின் மோசமான செயற்பாட்டினை தாங்கிக் கொள்ள முடியாத மனைவி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். குறித்த நபர் மனைவி நீராடிக் கொண்டிருந்த போது எடுத்த…
Read More...

அரசினால் நாளை முதல் நெல் கொள்வனவு

அரசாங்கம் நாளை திங்கட்கிழமை முதல் நெல் கொள்வனவை ஆரம்பிக்கவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இதற்கமைய, அம்பாந்தோட்டையில் இருந்து நெல் கொள்வனவு நடவடிக்கை…
Read More...

அதிக வெப்பம்: கணினி பாவனையாளர்களே பாதிக்கப்படலாம்

அதிக வெப்பம் காரணமாக கண் நோய்கள் ஏற்படும் சாத்தியங்கள் காணப்படுகின்றன என கண் மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். சூரிய ஒளி நேரடியாக கண்ணில் பட்டால், அதன் செல்கள் சேதமடைவதுடன்,…
Read More...

அந்நியச் செலாவணி அதிகரிப்பு

வெளிநாட்டுப் பணியாளர்கள் மூலம் நாட்டிற்கு கடந்த பெப்ரவரி மாதத்தில் 476 மில்லியன் அமெரிக்க டொலர் அந்நியச் செலாவணி கிடைக்கப்பெற்றுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு…
Read More...

காங்கேசன்துறையில் 22 இந்திய மீனவர்கள் கைது

-யாழ் நிருபர்- எல்லை தாண்டி வந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் 22 இந்திய மீனவர்கள் நேற்றையதினம் சனிக்கிழமை இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். நெடுந்தீவு…
Read More...

கொழும்பில் சூடு: ஒருவர் காயம்

கொழும்பில் நேற்று சனிக்கிழமை இரவு 7.30 மணியளவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். ஜாஎல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஸ்வத்த பகுதியை சேர்ந்த 48 வயதுடைய போதை…
Read More...

சுகாதார அணையாடை பாவனையை இடைநிறுத்திய பெண்கள்

தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் 40 வீதமான பெண்கள் சுகாதார அணையாடை பாவனையை இடைநிறுத்தியுள்ளதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. இலங்கையில் 15 வயதுக்கும் 47 வயதுக்கும்…
Read More...