அம்பலாங்கொடையில் துப்பாக்கிச்சூடு

அம்பலாங்கொடை இடந்தோட்டையில் உள்ள பிரபல பாதாள உலக நபரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான அகம்பொடி சஜித் சமன் பிரியந்த என்றழைக்கப்படும் 'சமன்கொல்ல' வின் வீட்டின் மீது இன்று வியாழக்கிழமை…
Read More...

ரயில் பயணிகளுக்கு விசேட அறிவிப்பு

ரயில் ஆசனங்களை இன்று வியாழக்கிழமை முதல் முழுவதுமாக ஒன்லைனிலேயே முன்பதிவு செய்யலாம் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று இரவு 7 மணி முதல் ரயில் ஆசனங்களை ஒன்லைனில்…
Read More...

காலியில் சுற்றுலா துறைமுகம்

காலி துறைமுகத்தை சுற்றுலா துறைமுகமாக மேம்படுத்துவதற்கான அபிப்பிராயங்கள் கோரப்பட்டுள்ளன. துறைமுகத்தை மேம்படுத்துவதற்கு பொருத்தமான முதலீட்டாளர் ஒருவரை தெரிவு செய்யவுள்ளோம் என…
Read More...

அஞ்சல் திணைக்களத்தின் பெயரைப் பயன்படுத்தி மோசடிகள்

அஞ்சல் திணைக்களத்தின் பெயரைப் பயன்படுத்தி குறுந்தகவலை அனுப்பி இடம்பெறும் மோசடிகள் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுபோன்ற குறுஞ்செய்திகளுக்கு மக்கள் தங்கள் ரகசிய தகவல்களை…
Read More...

நாடு திரும்பிய வைத்தியர் துஷித சுதர்சன கைது

மருந்து விநியோகப்பிரிவின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் துஷித சுதர்சன கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை வந்தடைந்த அவரை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கட்டுநாயக்க விமான…
Read More...

மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட தடகள விளையாட்டு போட்டி

-மன்னார் நிருபர்- மன்னார் மாவட்டச் செயலகமும் சமூக சேவைகள் திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்த மன்னார் மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட தடகள விளையாட்டுப் போட்டி…
Read More...

அதிக நீரிழிவு நோயாளர்களைக் கொண்ட நாடாக இலங்கை: சீனி, பால் மா பாவனையே பிரதான காரணம்

தெற்கு ஆசிய பிராந்தியத்தில் அதிகளவான நீரிழிவு நோயாளர்கள் காணப்படும் நாடாக இலங்கை இனங்காணப்பட அதிகமான சீனி மற்றும் பால் மா பாவனையே பிரதான காரணமாம் என்று சுகாதாரத்துறை அமைச்சர் வைத்தியர்…
Read More...

படகு கவிழ்ந்ததில் 12 பாகிஸ்தான் மீனவர்கள் மரணம்

அரேபிய கடலில் படகு கவிழ்ந்ததில் 12 பாகிஸ்தான் மீனவர்கள் உயிரிழந்ததாக பாகிஸ்தானிய இராணுவம் அறிவித்துள்ளது. பாகிஸ்தானின் தெற்கு, சிந்து மாகாணத்தில் கடந்த 5ஆம் திகதி மீன்பிடி…
Read More...

குறுக்கே பாய்ந்த சிறுத்தை: வேன் விபத்து

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் இன்று புதன்கிழமை அதிகாலை குறுக்கே சிறுத்தை ஓடியதால் வேன் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த இருவர் காயங்களுக்குள்ளானதாக நோர்டன்பிரிட்ஜ் பொலிஸார்…
Read More...

நித்திரை கலக்கத்தில் சாரதி: 7 மோட்டார்சைக்கிள்களுடன் மோதிய கார்

கொழும்பு கோட்டை - இலங்கை வங்கி மாவத்தையின் உலக வர்த்தக மையத்தின் முன்னால் இன்று புதன் கிழமை இடம்பெற்ற விபத்தில் 7 மோட்டார்சைக்கிள் மற்றும் கார் ஒன்றும் சேதமடைந்துள்ளதுடன் விபத்தில்…
Read More...