பொலிஸ் கான்ஸ்டபிள் இருவர் பணி இடைநிறுத்தம்

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காருமான சமன் கொல்லாவின்…
Read More...

அம்பாறை திருக்கோவில் ஆதார வைத்தியசாலையின் வைத்தியர்கள் பணி பகிஸ்கரிப்பு: மக்கள் அவதி

அம்பாறை திருக்கோவில் ஆதார வைத்தியசாலை வைத்தியர்களின் பணி பகிஸ்கரிப்பு காரணமாக கடந்த திங்கட்கிழமை முதல் எந்தவொரு வைத்திய சேவைகளும் இடம்பெறாது இடை நிறுத்தப்பட்டுள்ளது.…
Read More...

தமிழ் மக்களுக்காக அவசர தொலைபேசி இலக்கம்

தமிழ் பேசும் மக்களுக்காக அவசர தொலைபேசி இலக்கம் ஒன்றை வவுனியாவில் ஜனாதிபதியின் பணிப்புரையின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி 107 என்ற அவசர தொலைபேசி இலக்கம் பொதுமக்கள்…
Read More...

மட்டக்களப்பு பட்டிருப்பு தேசிய பாடசாலையில் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டு போட்டி

-வெல்லாவெளி நிருபர்- களுவாஞ்சிகுடி மட்/பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் தேசிய பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வலுனர் விளையாட்டுப் போட்டியானது நேற்றைய தினம் சனிக்கிழமை பி.ப 2.30…
Read More...

கிண்ணியாவை காணவில்லை: மக்கள் புகார்

கிண்ணியா தம்பலகாமம் பிரதான வீதியின் தம்பலகாமத்துக்கு அடுத்ததாக காணப்படும் வீதி அபிவிருத்தி அதிகார சபை மூலமாக வைக்கப்பட்ட கிண்ணியா எனும் பெயர் பலகையை பல மாதங்களாக காணவில்லை என பொது…
Read More...

அம்பாறை மாவட்டத்தில் வெள்ளரிப்பழ விற்பனை அமோகம்

-அம்பாறை நிருபர்- அம்பாறை மாவட்டத்தில் தற்போது நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக கரையோர பகுதி பிரதான வீதியோரங்களில் வெள்ளரிப்பழம் விற்பனை செய்யப்படுவதுடன் மக்களும் ஆர்வத்துடன்…
Read More...

வட்டுக்கோட்டையில் பவித்திரன் படுகொலை: மேலும் ஒரு சந்தேகநபர் கைது

-யாழ் நிருபர்- தவச்செல்வம் பவித்திரனின் கொலை குற்றச்சாட்டுடன் தொடர்புடைய மேலும் ஒருவர் இன்றையதினம் ஞாயிற்று கிழமை யாழ் மாவட்ட பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது…
Read More...

உலகக் கிண்ணத்தை வென்று இன்றுடன் 28 வருடங்கள்

இலங்கை அணி 1996 ஆம் ஆண்டு உலக கிண்ணத்தை வென்று இன்றுடன் 28 வருடங்கள் பூர்த்தியாகியுள்ளன. 1996 ஆம் ஆண்டு மார்ச் 17 ஆம் திகதி பாகிஸ்தானின் லாகூர் கடாபி மைதானத்தில் இலங்கை அணி குறித்த…
Read More...

நீராட சென்ற 11 வயது சிறுமி மரணம்

யாழ்ப்பாணம் - சாட்டி கடலுக்குள் நீராடச் சென்ற சிறுமியொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். நாவாந்துறை பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த…
Read More...

சட்டவிரோதமாக மலேசியாவில் தங்கியிருந்த 158 பேர் கைது

மலேசியாவில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நடத்தப்பட்ட சோதனையின் போது இலங்கையர்கள் உட்பட 158 சட்டவிரோத குடியேற்றவாசிகள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் 83 ஆண்கள், 54…
Read More...