20 பவுண் நகைகளை திட்டமிட்டு களவாடிய 3 சந்தேக நபர்கள் கைது

-அம்பாறை நிருபர்- பல இலட்சம் பெறுமதியான 20 பவுண் நகைகளை திட்டமிட்டு களவாடிய 3 சந்தேக நபர்களை சவளக்கடை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் சவளக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட…
Read More...

வேன் விபத்து: சாரதி காயம்

-மூதூர் நிருபர்- திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியிலுள்ள மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இருதயபுரம் பகுதியில் உள்ள வாய்க்காலுக்குள் இன்று திங்கட்கிழமை வேன் புரண்டு வீழ்ந்து…
Read More...

கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த இளம்பெண்

வவுனியா, சமனங்குளம் பகுதியில் நேற்று ஞாயிற்று கிழமை தோட்ட கிணற்றில் தவறி விழுந்து இளம் யுவதி மரணமடைந்துள்ளதாக சிதம்பரபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சமனங்குளம் பகுதியை சேர்ந்த…
Read More...

தானியங்களை கொள்வனவு செய்வோருக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

நாட்டில் பண்டிகைக் காலங்களில் தானிய வகைகளை கொள்வனவு செய்வதில் மிகவும் அவதானமாக இருக்குமாறு பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் மக்களை கேட்டுக் கொண்டுள்ளது. இது தொடர்பில் அந்த சங்கத்தின்…
Read More...

மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற மாபெரும் இரத்ததான முகாம்

-மன்னார் நிருபர்- மாந்தை மேற்கு பிரதேச செயலகம் மற்றும் இலங்கை செஞ்சிலுவை சங்கம் இணைந்து ஏற்பாடு செய்த மாபெரும் இரத்ததான முகாம் இன்று திங்கட்கிழமை காலை முதல் நண்பகல் வரை மாந்தை மேற்கு…
Read More...

ஃபுட் சிட்டிகளில் காலாவதியான பொருட்கள்

-யாழ் நிருபர்- யாழ் திருநெல்வேலி பகுதியில் அமைந்துள்ள ஃபுட் சிட்டிகளை பரிசோதித்த போது காலாவதியான பொருட்கள், வண்டு மொய்த்து பழுதடைந்த பொருட்கள் மற்றும் உரிய சுட்டுத்துண்டு இடப்படாத…
Read More...

பொலித்தீன் பயன்படுத்தாத வாடிக்கையாளர்களுக்கு பணம்?

பொலித்தீன் பைகளை பயன்படுத்தாத வாடிக்கையாளர்களுக்கு கொடுப்பனவு வழங்க சுற்றுச்சூழல், இயற்கை வளங்கள் மற்றும் நிலையான வளர்ச்சிக்கான துறைசார் மேற்பார்வைக்கான நாடாளுமன்றக் குழு நடவடிக்கை…
Read More...

தற்போதுள்ள காலநிலையால் பாரிய பாதிப்புக்கள் ஏற்பட கூடும்

நாட்டில் அண்மைக்காலமாக அதிக வெப்பமான காலநிலை நிலவுவதால் தோல் நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாக விசேட தோல் சிகிச்சை வைத்தியர் நிபுணர் இந்திரா கஹ்விட்ட எச்சரித்துள்ளார். அதாவது சூரிய ஒளி…
Read More...

போதைப்பொருள் விற்பனை செய்த இளைஞன் கைது

-பதுளை நிருபர்- ஹியங்கனை பகுதியில் ஐஸ் போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரைகளை விற்பனை செய்த நபர் நேற்று ஞாயிற்று கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். மஹியங்கனை, கனுபேத்த, வேவத்த…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதம்

இலங்கை மத்திய வங்கி இன்று திங்கட்கிழமைக்கான நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 300 ரூபாய் 5 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 309…
Read More...