ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கிய கூட்டம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிறைவேற்று சபை இன்று புதன் கிழமை மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் கூடவுள்ளது. இது தொடர்பில் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ…
Read More...

சுற்றுலா பயணிகளை பயமுறுத்தும் பாதாள குழுக்கள்

தென் மாகாணத்தில் பாதாள உலகக் குழுக்களின் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களால் சுற்றுலாப் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளதாக பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார். இது…
Read More...

செந்தில் தொண்டமானால் லாகுகல நுகே வெவ குளம் மக்கள் பாவனைக்காக கையளிப்பு

வறட்சியான காலங்களில் விவசாயிகளின் பயிர்ச்செய்கைக்கு உதவும் வகையில் அம்பாறை லாகுகல நுகே வெவ குளத்தை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மக்கள் பாவனைக்காக கையளித்தார். 8 மில்லியன்…
Read More...

மருதமுனை பிரபல ஆண்கள் மத்ரஸாவில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனை

-அம்பாறை நிருபர்- அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதமுனை மதரஸா ஒன்றில் மாணவர்களை தண்டனை என்ற பெயரில் சுடும் வெயிலில் நிறுத்திய சம்பவம்  பதிவாகியுள்ளது.…
Read More...

இணையத்தில் விடுக்கப்படும் அச்சுறுத்தல்கள்: உடனடியாக முறையிட தொலைபேசி இலக்கம்

இணையத்தில் விடுக்கப்படும் அச்சுறுத்தல்கள் தொடர்பாக மின்னஞ்சல் ஊடாகவோ அல்லது தொலைபேசி மூலமாகவோ கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு முறைப்பாடு செய்ய முடியும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளரும்,…
Read More...

சுற்றுலா பயணிகளுக்கு விசேட சலுகைகள்

இலங்கை வரும் சுற்றுலா பயணிகளுக்கு விசேட தொடருந்து சேவையை ஆரம்பிக்கவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி எதிர்வரும் ஏப்ரல் 5 ஆம் திகதி முதல் சுற்றுலா பயணிகளை கவரும்…
Read More...

வெருகல் கட்டையாறு பாலம் திறந்து வைப்பு

-கிண்ணியா நிருபர்- கட்டையாறு பாலம் நேற்று முன் தினம் திங்கட்கிழமை இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தனால்…
Read More...

போலி நோட்டுக்களுடன் தம்பதி கைது

புத்தளம் பகுதியில் ஐயாயிரம் ரூபா மற்றும் ஆயிரம் ரூபா போலி நோட்டுக்களுடன் இளம் தம்பதியினர் குட்டிகல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அநுராதபுரம் பிரதேசத்தை சேர்ந்த தம்பதியினரே இதன்…
Read More...

ரயிலில் பயணித்த ரஷ்ய யுவதி படுகாயம்

பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி சென்றுக்கொண்டிருந்த பொடிமெனிக்கே ரயிலில் இன்று செவ்வாய் கிழமை பயணித்த யுவதி ஒருவரின் தலைப் பகுதி குகை ஒன்றில் உராய்ந்ததில் காயமடைந்து தெமோதர…
Read More...

சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட நால்வர் கைது

களுகங்கை காசல்ரீ நீர்த்தேக்க பகுதிகளில் அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கல் அகழ்வு பணியில் ஈடுபட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். நோர்வுட், கண்டி, கிருலப்பனை…
Read More...