வருடாந்த போனஸ் வழங்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ​மூன்றாவது நாளாக போராட்டம்

நுவரெலியியா - உடப்புசல்லாவ பிரதான வீதியில் ஹாவாஎலிய பகுதியில் இயங்கி வரும் தனியார் ஆடை தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்கள் வருடாந்தம் ஏப்ரல் மாதம் வழங்கப்படும் போனஸை கேட்டு கடந்த…
Read More...

மியாமி ஓபன் டென்னிஸ்: அரையிறுதிக்கு முன்னேறிய டிமிட்ரோவ்

அமெரிக்காவில் நடந்து வரும் மியாமி ஓபன் டென்னிஸ் தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ் பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவை…
Read More...

முன்விரோதம் காரணமாக ஒருவர் கொலை

நுவரெலியா பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் நபர் ஒருவர் நேற்று வியாழக்கிழமை காலை உயிரிழந்துள்ளார். பஞ்சி அப்புஜந்துர பிரதேசத்தை சேர்ந்த 31 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.…
Read More...

பெரிய வெள்ளியை முன்னிட்டு விசேட பாதுகாப்பு

இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறைதல் மற்றும் அவரின் மரணம் ஆகியவற்றை நினைவுக்கூறும் வகையில் பெரிய வெள்ளி இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது. இந்த நாளிள் உலகிலுள்ள அனைத்து கிறிஸ்தவ மக்களும்…
Read More...

பொது விடுமுறை எமக்கும் வேண்டும்: வைத்தியசாலை சிற்றூழியர்கள்

-மூதூர் நிருபர்- மூதூர் தள வைத்தியசாலையின் சிற்றூழியர்கள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை பணிக்கு வராமையினால் வைத்தியசாலையின் நாளாந்த செயல்பாடுகள் பாதிக்கப்பட்டிருந்தன. பொது விடுமுறை…
Read More...

எச்.ஐ.வி தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

கடந்த வருடத்தை விட எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை இந்த வருடம் அதிகரித்துள்ளதாக தேசிய எயிட்ஸ் தடுப்பு திட்டத்தின் பணிப்பாளர் வைத்தியர் ஜானகி விதானபத்திரன தெரிவித்துள்ளார்.…
Read More...

கல்முனை உப பிரதேச செயலக விவகாரம்: 5 ஆவது நாளாக போராட்டம் முன்னெடுப்பு

கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் ஐந்தாவது நாளாக இன்று வெள்ளிக்கிழமை கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்து…
Read More...

உலக நீர் தினத்தினை முன்னிட்டு நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினால் மரநடுகை

-கிண்ணியா நிருபர்- சர்வதேச நீர் தினமான மார்ச் 22 இனை முன்னிட்டு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் கந்தளாய் காரியாலயம் ஏற்பாடு செய்த மரநடுகை மற்றும் புதிய பிரதான குழாய் நீர்…
Read More...

இஸ்ஸாமிய மக்களின் நோன்பு நிகழ்வில் கலந்துகொண்ட டக்ளஸ்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாண முஸ்ஸிம் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இஸ்ஸாமிய மக்களின் நோன்பு நிகழ்வு நேற்று வியாழக்கிழமை மன்னித் முஹம்மதியா பள்ளிவாசலின் தலைவரும் சாமதான நீதிவானுமான பி.எஸ்.எம்…
Read More...

பெண்கள் கூடுதலான காலத்தை மற்றவர்களுக்காகவே செலவழிக்கிறார்கள்: ஏ.எஸ்.அருள்ராஜ்

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்- உன்னிப்பாகக் கவனித்தால் பெண்கள் தங்களது வாழ்க்கைக் காலத்தின் பெரும்பாலான பகுதியை மற்றவர்களுக்காகவே அர்ப்பணித்திருப்பதை அவதானிக்க முடியும் இதுவொரு…
Read More...