நெடுஞ்சாலை தினசரி செயற்பாடுகள் தனியாரிடம் ஒப்படைப்பு

ஒவ்வொரு வருடமும் நுவரெலியாவில் ஏப்ரல் மாதத்தில் நடத்தப்படும் 2024 ஆம் ஆண்டுக்கான வசந்த கால நிகழ்வுகள் இன்று திங்கட்கிழமை காலை நுவரெலியா - பதுளை பிரதான வீதியில் நுவரெலியா மத்திய…
Read More...

பாடசாலை மாணவர்களின் மோசமான செயல்: 2 மாணவிகள் உட்பட 7 பேர் கைது

பதுளை வெலிமடை பகுதியில் கைவிடப்பட்ட கட்டிடமொன்றில் மதுபான விருந்து ஏற்பாடு செய்த பாடசாலை மாணவர்கள் குழுவை பொலிஸார் கைது செய்துள்ளனர். 5 பாடசாலை மாணவர்களும், 2 மாணவிகளுமே…
Read More...

தேசிய கீதம் தமிழில் பாடவேண்டுமென தீர்மானம் எடுத்தது ஜனாதிபதி

வவுனியாவுக்கு வந்து தமிழில் தேசிய கீதம் பாடினோம். யாழ்ப்பாணம் சென்ற போது தமிழில் மாத்திரமே தேசிய கீதம் பாடப்பட்டது. இன்று நாம் சகோதரத்துவத்துடன் வாழ்வதற்காக 2015 ஆம் ஆண்டு தமிழில் தேசிய…
Read More...

திருடப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் இணையத்தில் விற்பனை

கம்பஹா மாவட்டத்தில் ஹோகந்தர வடக்கில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள்களை இணையத்தில் விற்பனை செய்த இருவரை பொரலஸ்கமுவ பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேகநபர்கள் 25 மற்றும் 26 வயதுடைய…
Read More...

தனது கணவனை கொலை செய்பவர்களுக்கு ரொக்கப்பரிசு: வாட்ஸ்அப் ஸ்டேடஸ் வைத்த பெண்

இந்தியாவில் தனது கணவனை கொலை செய்பவர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்குவதாக வாட்ஸ்அப் (குரூப்களில் மற்றும் ஸ்டேடஸ்) மூலம் பதிவிட்ட பெண் மீது பொலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்தியாவின்…
Read More...

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை இன்று முதல் குறைப்பு

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலைகள் இன்று திங்கட்கிழமை நள்ளிரவு முதல் குறைக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். இதன்படி 12.5 கிலோ எடையுடைய லிட்ரோ…
Read More...

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் வேட்பாளர்?

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் வேட்பாளர் ஒருவரை நியமிப்பது, காலத்தின் தேவையாகும் என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில்…
Read More...

எண்ணெய் விலை அதிகரிப்பு

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் திங்கட்கிழமை சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் டபிளியு.ரி.ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 83.18 அமெரிக்க…
Read More...

பல்வலி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட யுவதி உயிரிழப்பு

பல்வலி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட யுவதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மாத்தறை பரகல பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.…
Read More...

கேக் விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

முட்டை ஒன்றின் விலை 35 ரூபாவாக குறைக்கப்படுமாயின், ஒரு கிலோகிராம் கேக்கின் விலையை 100 ரூபாவினால் குறைக்க முடியும் என வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பண்டிகைக்…
Read More...