பொலிஸ் மோப்ப நாய்களின் சாகச நிகழ்வு

வவுனியா, நகரசபை மைதானத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற சித்திரைக் கலை விழா நிகழ்வின் போது குறித்த சாகச நிகழ்வு இடம்பெற்றது. கண்டியில் இருந்து அழைத்து வரப்பட்ட பயிற்றப்பட்ட பொலிஸ்…
Read More...

ஏகாதசி விரதம்

🎗இந்த விரதத்தை அனுஷ்டித்தால்,நோயற்ற வாழ்க்கை, குறைவற்ற செல்வம், அன்பான பிள்ளைகள் மற்றும் நீடித்த புகழ் அனைத்தையும் இறைவன் அருள்புரிவார் என்பது ஐதீகம். ஏகாதசி திருநாளில் அதிகாலையில்…
Read More...

வடக்கு நோக்கி நகரும் சூரியன்: காலநிலையில் பாரிய மாற்றம்

சூரியனின் வடக்கு நோக்கிய நகர்வின் காரணமாக இன்று வெள்ளிக்கிழமை முதல் எதிர்வரும் 15ஆம் திகதி வரையில், சூரியன் இலங்கையின் பல பிரதேசங்களை அண்மித்ததாக நகர்ந்து செல்லுமென சிரேஸ்ட வானிலை…
Read More...

மட்டக்களப்பு குருக்கள்மடம் ஏத்தாலைக்குளம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு வலயமாக பிரகடனம்

மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட குருக்கள்மடம் கிராமத்தில் பாதுகாக்கப்பட்ட பறவைகள் சரணாலயமாக…
Read More...

வீதியை கடக்க முயன்ற மாணவி மீது மோதிய லொறி

புத்தளம் - ஆனமடுவ மஹஉஸ்வெவ ரத்னபால தேசிய பாடசாலைக்கு முன்பாக நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற வீதி விபத்தில் 13 வயது மாணவி உயிரிழந்துள்ளார். மஹஉஸ்வெவ - வெலேவெவ வடக்கு பகுதியை சேர்ந்த…
Read More...

வாகன விபத்து: 8 வயது குழந்தை பலி

மாத்தறை பகுதியில் நேற்றையதினம் வியாழக்கிழமை இடம்பெற்ற விபத்தில் சிக்கி 8 வயது குழந்தை உயிரிழந்துள்ளது. தங்காலை பிரதான வீதியின் உடதெனிய பகுதியில் டிப்பர் வாகனமும், முச்சக்கர வண்டியும்…
Read More...

வாட்ஸ்அப்பில் இருந்து பணம் அனுப்பும் புதிய வசதி

உலகளவில் 5 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் வாட்ஸ்அப்பைப் பயன்படுத்துகின்றனர். அவர்களில் 2.24 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் மாதந்தோறும் வாட்ஸ்அப்பைப் பயன்படுத்துகின்றனர்.இந்தியாவின்…
Read More...

பல்கலை மாணவன் உயிரிழப்பு

மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் இறுதி ஆண்டில் பயின்று வரும் மாணவர் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை அதிகாலை உயிரிழந்துள்ளார். ஹாலிஎல பகுதியைச் சேர்ந்த வினோஜ்குமார் என்ற மாணவனே இவ்வாறு…
Read More...

காணி கொள்கைகளை திணித்து எதிர்காலத்தில் வாழ வழியில்லாமல் செய்வதே அரசின் நோக்கம்

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்- ரணில் விக்கிரமசிங்ஹ தலைமையிலான தற்போதைய அரசாங்கம் காணி தொடர்பாகக் கொண்டிருக்கும் கொள்கை நடைமுறையினால் காணி எனும் பொது வளம் நிரந்தரமாக இந்தப் பூமியில் வாழ்பவர்களின்…
Read More...

எரிவாயு விலையில் மாற்றம்

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை இன்றைய தினம் வெள்ளிக்கிழமை சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் டபிளியு.ரி.ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 86.88 அமெரிக்க…
Read More...