புதுவருட கொண்டாட்டங்களில் ஏற்பட்ட விபத்துக்கள்

கடந்த 24 மணித்தியாலங்களில் பல்வேறு விபத்துக்கள் காரணமாக 162 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் வீதி விபத்துக்கள் காரணமாக 37…
Read More...

விவசாய நிலத்தில் வேலை செய்தவர் மின்னல் தாக்கி பலி

புத்தளம் - மஹகும்புக்கடவல , ஹோம்ப கஸ்வெவ பகுதியில் மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகி குடும்பஸ்தர் ஒருவர் நேற்று சனிக்கிழமை மாலை உயிரிழந்தார். மஹகும்புக்கடவல , ஹோம்ப கஸ்வெவ பகுதியைச்…
Read More...

ரயில்வே திணைக்களத்தின் விசேட அறிவிப்பு

வெளி மாகாணங்களில் இருந்து கொழும்புக்கு வரும் மக்களுக்கான மேலதிக ரயில் சேவைகள் இன்று ஞாயிற்று கிழமை பிற்பகல் முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே பிரதி பொது முகாமையாளர் நந்தன…
Read More...

பலாங்கொடை ஹட்டன் வீதியில் விபத்து: 7 பேர் காயம்

பலாங்கொடை ஹட்டன் வீதியில் இடம்பெற்ற விபத்தில் 7 பேர் காயமடைந்துள்ளனர். பலாங்கொடை பின்னவல பிரதேசத்தில் 7 பேரை ஏற்றிச் சென்ற வேன் குன்றின் மீது மோதியே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.…
Read More...

பாரியளவு போதைப் பொருட்கள்: 10 பேர் கைது

இலங்கைக்கு தெற்காக 130 கிலோமீற்றர் தொலைவில் பாரியளவான போதைப் பொருட்களுடன் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 2 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் கெப்டன் கயான் விக்ரமசூரிய…
Read More...

அதிக கட்டணம் அறவிடும் பேருந்துகள்: முறையிட தொலைபேசி இலக்கம்

அதிக கட்டணம் அறவிடும் தனியார் பேருந்துகளைக் கண்டறிவதற்காக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு சோதனை நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது. பயணிகளிடம் இருந்து கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில்…
Read More...

புத்தாண்டு காலத்தில் கேக்கிற்கான கேள்வி வீழ்ச்சி

நாட்டில் மூலப்பொருட்களின் விலை உயர்வினால், புத்தாண்டு காலத்தில் பலகாரங்கள் உள்ளிட்ட இனிப்பு வகைகளின் விலையும் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிரசம் 60 முதல் 80 ரூபாய்…
Read More...

ஏ9 வீதியில் விபத்து: ஒருவர் படுகாயம்

வவுனியா ஏ9 வீதியில் இடம் பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நகரிலிருந்து பயணித்த உழவு இயந்திரம்…
Read More...

தனியார் எ‌ரிபொரு‌ள் நிலையம் மீது பெற்றோல் குண்டு தாக்குதல்

கொழும்பில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை தனியார் எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. கடுவெல கொரதொட்ட பிரதேசத்தில் உள்ள குறித்த…
Read More...

கணவன் உயிரிழப்பு : மனைவியும் முறையற்றகாதலனும் கைது

கணவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தில் மனைவியும் முறையற்றகாதலனும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அக்கரைப்பற்று கோளாவில் பகுதியை சேர்ந்த 39 வயதுடைய நபரே இவ்வாறு…
Read More...